tag:blogger.com,1999:blog-30966295.post115735972528194365..comments2024-03-13T12:54:05.050+05:30Comments on ஜடாயு எண்ணங்கள்: வ-ந்-தே மா-த-ர-ம் பற்றி - விரிவான கட்டுரைஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-30966295.post-1157655392406067202006-09-08T00:26:00.000+05:302006-09-08T00:26:00.000+05:30திண்ணையில் கட்டுரை எழுதிய கற்பக விநாயகம் ஜடாயு அவர...<I> திண்ணையில் கட்டுரை எழுதிய கற்பக விநாயகம் </I><BR/><BR/>ஜடாயு அவர்களே, <BR/><BR/>நீங்கள்போய் இப்படிச் செய்யலாமா? <BR/><BR/>இது அடுக்குமா?<BR/><BR/>இது நியாயமா?<BR/><BR/>வர்க்கப்போராட்டத்திற்கு ஆதரவாக, உழைக்கும் மக்களின் ஒட்டுமொத்த ப்ரதிநிதியாக,ஃபாஸிஸ ஹிந்துத்துவாவை அழிக்க வந்த அஸுரனாக, பிடிக்காதவர்களை போட்டுத்தள்ளும் அன்புவாதிகளான நக்ஸலைட்டுக்களின் ப்ரச்சார பீரங்கியாக உள்ள எங்கள் தலைவரின் முக்கியமான பட்டத்தை விட்டுவிட்டு வெறுமே கப்பு நாயகம், சீ சீ (கீ போர்ட் தப்பாக அடிக்கிறது) கற்பக விநாயகம் என்று தாங்கள் கூறலாமா?<BR/><BR/>அவர் திண்ணையில் எழுதிவந்த கட்டுரைகள் கண்டு மகிழ்ந்து அவருக்கு "பாதி உண்மை பரந்தாமன்" என்றொரு பட்டம் இருப்பதையும் தாங்கள் மறைத்துவிட்டீர்கள்.<BR/><BR/>இது அடுக்குமா? பார்ப்பனீய, மனுவாத, நடுநிலைத்தன்மையற்றவர் என்றெல்லாம் திட்டு வாங்குவதற்கு முன்னால் உடனடியாக மாற்றிவிடுங்கள். இல்லையேல், ஃபத்வாதான். <BR/><BR/>அப்புறம் எத்தனை அர்ஜூன் ஸிங்குகள் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. ஜாக்கிரதை !!<BR/><BR/>தஸ்லிமாவிற்கு புகலிடம் மறுத்து சமயச்சார்பற்ற தன்மையை பறைசாற்றியுள்ள இந்தியாவில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1157612499179518592006-09-07T12:31:00.000+05:302006-09-07T12:31:00.000+05:30அனானி, அரசு, மக்கள், அனைவருமே தெசத் துரோகிகளைக் கண...அனானி, <BR/><BR/>அரசு, மக்கள், அனைவருமே தெசத் துரோகிகளைக் கண்டிக்க வேண்டும். நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1157612383684422112006-09-07T12:29:00.000+05:302006-09-07T12:29:00.000+05:30கால்கரி அவர்களே, நன்றி.. //அவர்களுக்கு வேண்டியதெல்...கால்கரி அவர்களே, நன்றி.. <BR/><BR/>//அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அதிகாரம் // <BR/><BR/>இதை இன்னும் பாரத தேசமும் அதன் மக்களும் புரிந்து கொள்ளவே இல்லை! <BR/>புரிந்து கொண்டால் "இஸ்லாமுக்கு எதிரானது" என்ற வெட்டி வாதத்தை ஒரு பயலும் நம்ப மாட்டான்!ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1157612211849118012006-09-07T12:26:00.000+05:302006-09-07T12:26:00.000+05:30நன்றி, சுந்தர் அவர்களே. தேச விரோதிகள் பேரில் உங்கள...நன்றி, சுந்தர் அவர்களே. தேச விரோதிகள் பேரில் உங்கள் கோபம் முற்றிலும் நியாயமானது - அந்தக் கோபம் செயல் ஆற்றலாகப் பரிணமிக்க பாரத சக்தி நம் எல்லாருக்கும் ஆற்றல் அளிக்கட்டும்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1157556191556239242006-09-06T20:53:00.000+05:302006-09-06T20:53:00.000+05:30//இஸ்லாமிஸ்டுகளின் உண்மையான நோக்கம் ஷரியத் சட்டப்ப...//இஸ்லாமிஸ்டுகளின் உண்மையான நோக்கம் ஷரியத் சட்டப்படி இயங்கும் ஒரு அரசை உருவாக்கி அதில் அதிகாரம் செலுத்துவது. அப்படி ஆனவுடன் எதைத் தடை செய்யலாம், எதை அனுமதிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யும் அதிகாரம் வரும், அப்போது மட்டுமே அவர்கள் திருப்தியடைவார்கள்.<BR/>//<BR/><BR/>ஜடாயு, உண்மையான வார்த்தைகள்.<BR/><BR/>அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அதிகாரம்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1157555285432821462006-09-06T20:38:00.000+05:302006-09-06T20:38:00.000+05:30அருமையான கட்டுரை. 'மதம்' பிடித்து பிதற்றிக் கொண்ட...அருமையான கட்டுரை. 'மதம்' பிடித்து பிதற்றிக் கொண்டிருக்கும் பதிவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் அல்லக்கைகளும் எந்தவித அடிப்படையும் இல்லாமல் விதண்டாவாதம் புரியும் அறிவுஜீவிகளும் மற்ற எல்லாப் பதிவுகளிலும் சென்று பின்னூட்டங்களாகப் போட்டு நிரப்பினார்களே. அவர்களெல்லாம் எங்கு போனார்கள்? ஒரு பயலையும் காணோம்.!!<BR/><BR/>//அரசியல் சட்டப்படி, வந்தே மாதர கீதத்திற்கு எதிராகப் பேசுவது “தேசிய சின்னங்களை அவமதித்தல்” என்ற சட்டப் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம். இந்தக் குற்றம் புரிந்த இமாம்களையும், மௌல்விகளையும் பிடித்துச் சிறையிலடைத்துத் தண்டிக்க வேண்டும். அவர்களுக்கு நேர்முக, மறைமுக ஆதரவு அளிக்கும் தேச விரோதிகளை சமுதாயம் இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும்.<BR/>//<BR/><BR/>இதெல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை! :(<BR/><BR/>முதகெலும்பு இல்லாத ஓட்டுப் பொறுக்கிகளிடம் சிக்கிக்கொண்டு சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது இந்தியா. கேவலமான அவமானகரமான நிகழ்வுகளையும் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கிறார்கள் ம(மா)க்கள்! <BR/><BR/>நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போல இருக்கிறது இவ்வளவு தூரத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு கையாலாகாது வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு!<BR/><BR/>எவ்வளவு பெரிய பொக்கிஷங்கள் இவை! எத்தகைய கலாசாரம்! எம்மாதிரியான பெருமக்கள் தோன்றிய மண்! <BR/><BR/>தாய்க்கு ஈடான நாட்டின் அருமை பெருமையை உணர்ந்தும் உணராதார் போல விஷவித்துகளைத் தூவிக்கொண்டு எல்லாவற்றிலும் மதச் சேற்றைப் பூசி நாறடித்துக் கொண்டிருக்கும் அறிவிலிகளை - அவர்கள் நம்பும் இறை மன்னிக்காது.<BR/><BR/>பல விஷயங்களை எடு(இடி)த்துரைத்தது உங்கள் விரிவான கட்டுரை. உங்களுக்கு என் நன்றிகள். <BR/><BR/>வந்தே மாதரம்!Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1157555190388481402006-09-06T20:36:00.000+05:302006-09-06T20:36:00.000+05:30அருமையான கட்டுரை. 'மதம்' பிடித்து பிதற்றிக் கொண்ட...அருமையான கட்டுரை. 'மதம்' பிடித்து பிதற்றிக் கொண்டிருக்கும் பதிவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் அல்லக்கைகளும் எந்தவித அடிப்படையும் இல்லாமல் விதண்டாவாதம் புரியும் அறிவுஜீவிகளும் மற்ற எல்லாப் பதிவுகளிலும் சென்று பின்னூட்டங்களாகப் போட்டு நிரப்பினார்களே. அவர்களெல்லாம் எங்கு போனார்கள்? ஒரு பயலையும் காணோம்.!!<BR/><BR/>//அரசியல் சட்டப்படி, வந்தே மாதர கீதத்திற்கு எதிராகப் பேசுவது “தேசிய சின்னங்களை அவமதித்தல்” என்ற சட்டப் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம். இந்தக் குற்றம் புரிந்த இமாம்களையும், மௌல்விகளையும் பிடித்துச் சிறையிலடைத்துத் தண்டிக்க வேண்டும். அவர்களுக்கு நேர்முக, மறைமுக ஆதரவு அளிக்கும் தேச விரோதிகளை சமுதாயம் இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும்.<BR/>//<BR/><BR/>இதெல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை! :(<BR/><BR/>முதகெலும்பு இல்லாத ஓட்டுப் பொறுக்கிகளிடம் சிக்கிக்கொண்டு சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது இந்தியா. கேவலமான அவமானகரமான நிகழ்வுகளையும் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கிறார்கள் ம(மா)க்கள்! <BR/><BR/>நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போல இருக்கிறது இவ்வளவு தூரத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு கையாலாகாது வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு!<BR/><BR/>எவ்வளவு பெரிய பொக்கிஷங்கள் இவை! எத்தகைய கலாசாரம்! எம்மாதிரியான பெருமக்கள் தோன்றிய மண்! <BR/><BR/>தாய்க்கு ஈடான நாட்டின் அருமை பெருமையை உணர்ந்தும் உணராதார் போல விஷவித்துகளைத் தூவிக்கொண்டு எல்லாவற்றிலும் மதச் சேற்றைப் பூசி நாறடித்துக் கொண்டிருக்கும் அறிவிலிகளை - அவர்கள் நம்பும் இறை மன்னிக்காது.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1157546933772192632006-09-06T18:18:00.000+05:302006-09-06T18:18:00.000+05:30ஒரு தேசத்தின் தேசிய கீதத்தை படுவதும் பாடாததும், ஒர...ஒரு தேசத்தின் தேசிய கீதத்தை படுவதும் பாடாததும், ஒரு தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம். ஆனால் அதனை ஒரு இயக்கத்தின் சார்பாக சொல்லுவது கண்டிக்கத்தக்கது. பாட வேண்டும் என்று வற்புறுத்துவதை விட, பாடக் கூடாது என்று அறிக்கை விடுவது அபத்தம்.<BR/><BR/>ஆனால் இந்த அபத்ததிற்கு இந்திய அரசாங்கம் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டுமா? ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அப்படி வேண்டுகோள் விடுத்த அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் கண்டிக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1157544176585606122006-09-06T17:32:00.000+05:302006-09-06T17:32:00.000+05:30பல விஷயங்களை அறிய தந்தமைக்கு நன்றிபல விஷயங்களை அறிய தந்தமைக்கு நன்றிநன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1157544101749934052006-09-06T17:31:00.000+05:302006-09-06T17:31:00.000+05:30பல விஷயங்களை அறிய தந்தமைக்கு நன்றிபல விஷயங்களை அறிய தந்தமைக்கு நன்றிநன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1157432297798435792006-09-05T10:28:00.000+05:302006-09-05T10:28:00.000+05:30நல்ல கட்டுரை.. தமிழ் மக்கள் பலருக்கும் தெரியாத வரல...நல்ல கட்டுரை.. தமிழ் மக்கள் பலருக்கும் தெரியாத வரலாற்றுக் குறிப்புக்களைக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.Anonymousnoreply@blogger.com