tag:blogger.com,1999:blog-30966295.post117074238401867473..comments2024-03-13T12:54:05.050+05:30Comments on ஜடாயு எண்ணங்கள்: காவிரீ...! : கவிதைஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-30966295.post-1170816516431620502007-02-07T08:18:00.000+05:302007-02-07T08:18:00.000+05:30நல்ல கவிதை. // நீருக்குப் போரிடும் சாக்கில்நெடுங்க...நல்ல கவிதை. <BR/><BR/>// நீருக்குப் போரிடும் சாக்கில்<BR/>நெடுங்கால பந்தத்தை<BR/>நெருப்பிட்டுக் கொளுத்துவதோ ? // <BR/><BR/>இது சோகமான விஷயம். கர்நாடகத்தில் காவிரி அரசியல் = தமிழர் எதிர்ப்பு என்பது மிகவும் உறுதியாக இருந்தது. இப்போது ஓரளவு குறைந்து வருகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1170816364894328472007-02-07T08:16:00.000+05:302007-02-07T08:16:00.000+05:30நல்ல கவிதை ஜடாயு. // 'இருதரப்பும் வெற்றி! ' என்றுஇ...நல்ல கவிதை ஜடாயு. <BR/><BR/>// 'இருதரப்பும் வெற்றி! ' என்று<BR/>இறுமாப்புடன் உரைப்போம். // <BR/><BR/><BR/>win-win சிச்சுவேஷன் என்பது காவிரி பிரசினையில் சாத்தியமே இல்லை. கவிதைக்கு நன்றாக இருக்கலாம். ஆனால் கசப்பான உண்மை இது. <BR/><BR/>இப்போதைய தீர்ப்பிலேயே கர்நாடகத்துக்கு சாதகாமாக நிறைய விஷயம் உள்ளது. அது அமுக்கப் படுகிறது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1170745201865332992007-02-06T12:30:00.000+05:302007-02-06T12:30:00.000+05:30நாடுகள் பல கூடி நைல் நதி நீரைநயமாய்ப் பங்கிடும்நன்...<B><I><BR/>நாடுகள் பல கூடி நைல் நதி நீரை<BR/>நயமாய்ப் பங்கிடும்<BR/>நன்னடத்தை கண்டும்<BR/>நம் நடத்தை மாறாதிருப்பதோ ?<BR/></I></B><BR/><BR/>நம் நடத்தைகள் பங்கிடும் நோக்கல்ல<BR/>பகை தீயிடும் பாங் காதலால்<BR/>காவிரி இன்றல்ல என்று வருவாள்<BR/>என்று அவளே அறியால்Harihttps://www.blogger.com/profile/12436380264110136393noreply@blogger.com