tag:blogger.com,1999:blog-30966295.post26056443734715706..comments2024-03-13T12:54:05.050+05:30Comments on ஜடாயு எண்ணங்கள்: இந்தியாவைக் குறிவைக்கும் கிறிஸ்தவ மிஷநரி அமைப்புகளும், அமெரிக்கஅரசு சதித்திட்டங்களும்: தெஹல்கா அதிரடி ரிப்போர்ட்ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-30966295.post-22895648476287546532013-02-07T15:34:39.661+05:302013-02-07T15:34:39.661+05:30matha matrathai padri news paperil padithen.sriran...matha matrathai padri news paperil padithen.srirangathil swami vivekanadhar americavil pesiya sila varthaigalai vaithu vivekandhar kurukirar endra peyaril matham madruvatharkana peracharngal matrum thundu seatgalil vivekanandhar kuriya sila varthaigalai matum kuri matha matra muyarchikirathu sila krishthuva amaipugalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-22284607189854640122009-07-25T10:48:58.797+05:302009-07-25T10:48:58.797+05:30இந்த அவலம் நீடித்தால் இன்னும் சில நாட்களில் இந்திய...இந்த அவலம் நீடித்தால் இன்னும் சில நாட்களில் இந்தியாவிலேயே இந்துக்கள் சிறுபான்மையினராக மாரிவிடும் அவலம் இருக்கிறது.நம்மவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வராது. குஜராத் போல சிறிது செயல்பட்டாலும் ஏன் அப்படி என்று கேட்பார்கள். சிறிது நாட்களாக எந்த பரபரப்புச் செய்தியும் இல்லை. அதனால் வியாபார சுயநல நோக்கோடு, மங்களூர் குடிகாரச் செய்தியை, போதை வரும் அளவுக்கு எழுதி காசு பார்க்கின்றனர்.அதில் ஜட்டி அனுப்பும் அவலம் வேறு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-81091936583439811282009-07-24T12:07:04.448+05:302009-07-24T12:07:04.448+05:30முயற்சிக்கு வாழ்த்துகள் ...கட்டுரை முழுவதும் படித்...முயற்சிக்கு வாழ்த்துகள் ...கட்டுரை முழுவதும் படித்து பின் சந்திக்கிறேன்?நான்https://www.blogger.com/profile/06116648344807549143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-30282783065747119962009-02-13T01:37:00.000+05:302009-02-13T01:37:00.000+05:30இது மட்டும் அல்ல. மெத்தப் படித்த மேதாவிகள் சிலர் ம...இது மட்டும் அல்ல. மெத்தப் படித்த மேதாவிகள் சிலர் மதச் சார்பின்மை என்ற கோஷம் போட்டுக்கொண்டு, உள்ளுக்குள்ளே, சிறுபான்மை அமைப்புகளுக்கு சொம்பு பிடிக்கின்றன. இந்த அவலம் நீடித்தால் இன்னும் சில நாட்களில் இந்தியாவிலேயே இந்துக்கள் சிறுபான்மையினராக மாரிவிடும் அவலம் இருக்கிறது.நம்மவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வராது. குஜராத் போல சிறிது செயல்பட்டாலும் ஏன் அப்படி என்று கேட்பார்கள். சிறிது நாட்களாக எந்த பரபரப்புச் செய்தியும் இல்லை. அதனால் வியாபார சுயநல நோக்கோடு, மங்களூர் குடிகாரச் செய்தியை, போதை வரும் அளவுக்கு எழுதி காசு பார்க்கின்றனர்.அதில் ஜட்டி அனுப்பும் அவலம் வேறு. <BR/><BR/>நம்மவர்களில் பலருக்கு நான் ஒரு ஆழ்ந்த இந்து மத வாதி என்று பொது இடங்களில் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.போலி மத சார்பின்மை, சமயப்பொறையுடமை எல்லாம் நீங்கினால் தான் நமது நாடு உருப்படும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-51049376155268423632008-09-05T18:18:00.000+05:302008-09-05T18:18:00.000+05:30தெகல்கா அமைப்பு காங்கிரஸின் கைக்கூலி.ஆயின், அந்த அ...தெகல்கா அமைப்பு காங்கிரஸின் கைக்கூலி.<BR/><BR/>ஆயின், அந்த அமைப்பின் இந்த ரிப்போர்ட்டே இந்த அவல நிலையையும் நம் தேசத்துக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தையும், அதற்கு இந்திய மைனாரிடி கிருத்துவ அமைப்புகள் சேவை என்ற பெயரில் துணை போவதையும் இது சுட்டிக்காட்டுகிறது என்றால் இந்த விஷம் எத்தனை புரையோடிப்போயிருக்கிறது என்று ஊகித்துக்கொள்ளலாம்.<BR/><BR/>மேலும், இதனால் ஒரிஸ்ஸாவில் நடக்கும் பதட்டமான வன்முறைகளுக்கான அடிப்படை காரணமும் புரிகிறது. எரிகிறதைப்பிடுங்கினால் கொதிப்பது தானாகவே அடங்கும். இந்த கிருத்துவ மிஷனரிகளின் மதமாற்ற "அறுவடை"களை நிறுத்தினால் இந்தியா ஒரு அமைதிப்பூங்காவாக்கும்.<BR/><BR/>நன்றி<BR/><BR/>ஜயராமன்ஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com