tag:blogger.com,1999:blog-30966295.post8844670252676451926..comments2024-03-13T12:54:05.050+05:30Comments on ஜடாயு எண்ணங்கள்: இந்திய தேசியத்திற்கு எதிரான முள்காடு பூங்கா: கண்டியுங்கள்ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-30966295.post-5470521657865047092007-04-07T23:28:00.000+05:302007-04-07T23:28:00.000+05:30இமேஜ்களில் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க சொன்ன ஒ...இமேஜ்களில் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க சொன்ன ஒரு பின்னூட்டம் - தங்கள் நிறுவன உறுப்பினர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முறையில் இருப்பதாகவும், அதனால் அதை நீக்கிவிடுங்கள் என்ற வேண்டுகோளுடனும் தமிழ்மணம் நிர்வாகத்திடம் இருந்து ஒரு தனிமடல் வந்திருந்தது. <BR/><BR/>A case of some people fearing their images being squandered by these images..? <BR/><BR/>அதில் இருந்த வேண்டுகோளின் அடிப்படையில் அனானி ஒருவர் இட்டிருந்த அந்த பின்னூட்டம் நீக்கப் படுகிறது.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-7386521736343247952007-03-31T11:32:00.000+05:302007-03-31T11:32:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-73660598708253820502007-03-30T22:16:00.000+05:302007-03-30T22:16:00.000+05:30Jataayu,Links posted in your comments get truncate...Jataayu,<BR/>Links posted in your comments get truncated, possibly due to comments formatting. FYI.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-40290215281281413872007-03-30T15:16:00.000+05:302007-03-30T15:16:00.000+05:30பூங்காவின் இந்த எதேச்சதிகாரத்தைக் கண்டித்து ரவி ஸ்...பூங்காவின் இந்த எதேச்சதிகாரத்தைக் கண்டித்து ரவி ஸ்ரீனிவாஸும் ஒரு பதிவு போட்டுள்ளார்.<BR/><BR/><BR/>http://ravisrinivas.blogspot.com/2007/03/blog-post_3429.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-31924196969423717012007-03-30T15:07:00.000+05:302007-03-30T15:07:00.000+05:30Posted in https://www2.blogger.com/comment.g?blogI...Posted in https://www2.blogger.com/comment.g?blogID=6220079&postID=412479078956236592<BR/><BR/><BR/>பூங்கா இங்கனம் செய்ததை ஜடாயுவும் கண்டித்திருந்தார். அதற்குப் பதிலாக அவரை தமிழ்மணத்திலிருந்தும் வெளியே போகுமாறு ஃபத்வா விதித்திருக்கிறார்கள். <BR/><BR/>அவர் சொல்லியிருப்பதெல்லாம், பூங்கா இங்கனம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்பதுதான். அவர் தமிழ்மணம் பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. ஆனால், தமிழ்மணத்திலிருந்து அவரும், அரவிந்தன் நீலகண்டனும் வெளியேறவேண்டும் என்று தங்கமணியின் பெயரில் அனானி பின்னூட்டம் போட்டுள்ளார்கள்.எனக்குத் தெரிந்த தங்கமணி இங்கனம் செய்பவர் இல்லை என்று நம்புகிறேன். அதையே என் கருத்தாய் பின்னூட்ட ஃபத்வா உள்ள ஜடாயுவின் பதிவிலும் இட்டுள்ளேன். <BR/><BR/>மறுப்போ, ஆதரவோ சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இதுவரை வரவில்லை என்பது அவசரப்பட்டு எடுக்கும் முடிவாக இருக்கும். எதற்கும் இரண்டு மூன்று வருடங்கள் காத்திருக்கலாம்.<BR/><BR/>மாற்றுக் கருத்துக்கள் வெளிப்படும்போதுதான் ஒரு விஷயத்தின் பல முகங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பது என் கோட்பாடு. பார்ப்பனீயத்தை பழித்தலுக்கும் இடம் வேண்டும். பார்ப்பனீயம் தவறானதில்லை என்று சொல்லுவதற்கும் இடம் வேண்டும். இந்தியா ஏன் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதற்கும், ஏன் தனிநாடு வேண்டும் என்பதற்கும் சம வாய்ப்பு வேண்டும். பாரதத்தை புகழ்தலுக்கும் இடம் வேண்டும்.<BR/><BR/>இந்த விஷயத்தில்கூட சுதந்திரம் தராமல் இருப்பவர்கள் பயப்படுவது மாற்றுக்கருத்துக்களின்பக்கம் இருக்கும் உண்மையை கண்டு பயந்தா, அல்லது அதை எதிர்கொள்ள சரியான நேர்மை இல்லாததாலா என்று தெரியவில்லை.<BR/><BR/>வாய்மையைவிட வலிமைதான் இதுபோன்ற சூழலில் வெல்லும். பூங்கா ஆசிரியர்குழு தங்கள் எதேச்சதிகாரத்தின் வெற்றியை ஷாம்பெய்ன் பாட்டில்கள் திறந்து கொண்டாடிக்கொள்ளட்டும்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-34693280231662913562007-03-30T10:47:00.000+05:302007-03-30T10:47:00.000+05:30இப்படி புலம்புவதால் என்ன பயன்?பேசாமல்.. பூங்காவை ப...இப்படி புலம்புவதால் என்ன பயன்?<BR/><BR/>பேசாமல்.. பூங்காவை படிப்பதை நிறுத்துங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-62732809583331055292007-03-30T10:34:00.000+05:302007-03-30T10:34:00.000+05:30// Anonymous said... ஜடாயு,தேசியம் என்பது எல்லா உண...// Anonymous said... <BR/>ஜடாயு,<BR/><BR/>தேசியம் என்பது எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது, தன்னையே சுய ஆய்வு செய்யும் கேள்விகளையும் உள்ளடக்கியதே. // <BR/><BR/>அனானி, என்னை எதிர்த்து வந்ததில் சாரம் உள்ள கேள்வி உங்களுடையது தான். நீங்கள் யாராயினும், பாராட்டுகிறேன். <BR/><BR/>// பூங்கா தொகுப்பாளரின் எண்ணங்கள் நாட்டின் அரசியல் கட்சிகளின் அடாவடிதனமான போக்கை எண்ணி மனம் நொந்தும் வந்திருக்கலாம் அல்லவா? // <BR/><BR/>இல்லவே இல்லை. என் பதிவின் முதல் பாகத்தைப் பாருங்கள். வன்முறையை அந்த ஆசிரியர் குழு கண்டிக்கவில்லை. அந்த சாக்கில் "இந்திய தேசியம்" என்பதே ஒரு முகமூடி என்று சொல்லியிருக்கிறது! இதில் மனம் நோகல் எங்கே இருக்கிறது ஐயா? <BR/><BR/>// அரசியல் கட்சிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையா? // <BR/><BR/>இல்லை, ஆனால் இது விமரிசனம் அல்ல. மகா கேவலமான, கிறுக்குத் தனமான முத்திரை குத்தல் - காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்டு எல்லாரும் பார்ப்பனீய முகமூடியாம்! <BR/>இந்த எல்லா கட்சிகளின் சில பல போக்குகளை நான் வெறுக்கிறேன். ஆனாலும், இவை தான் இன்று இந்திய ஜனநாயக அரசியல் அமைப்பின் முக்கிய அங்கங்கள். இவற்றில் ஒன்றின் மீது கூட அல்ல, அனைத்தின் மீதும் வெறுப்பு உமிழ்வது என்பது இந்திய வெறுப்பு இல்லாமல் வேறு என்ன? <BR/><BR/>// இந்திய இறையாண்மை அதனை நோக்கிய விமர்சனத்தை மறுக்காது, வெறுக்காது. // <BR/><BR/>பூங்கா செய்தது விமரிசனம் அல்ல. கேலி, அவதூறு, அவமதிப்பு. <BR/><BR/>// எனக்கு தெரிந்து இந்திய தேசியம் மக்களாட்சி அமைப்பே. எல்லா வகை குரல்களும் அனுமதிக்கப்பட்டவையே. / /<BR/><BR/>ஆமாம், ஆனால் "இந்திய தேசியமே பொய்" என்ற ஒரு குரலைத் தவிர. அந்தக் குரலை எழுப்புவன் இந்த மக்களாட்சியை ஆதரிப்பவன் அல்ல, அதை அழித்து ஒழிக்கத் துடிக்கும் துரோகி. <BR/><BR/>// கருத்தளவில் பூங்கா ஆசிரியரின் எழுத்துகளை எதிர் கொள்ள விட்டு உங்களுக்கு எதிர்குரலாய் படுவதை தேசிய எதிர்பாக சித்தரிப்பது சரியன்று.// <BR/><BR/>இது எனக்கு எதிர்க்குரல் அல்ல, எப்படி இந்திய தேசியத்தின் எல்லா ஜனநாயக முகங்களையும் எதிர்க்கிறது என்று புளியைப் போட்டு விளக்கி விட்டேன். <BR/><BR/>// தேசியத்தை கொச்சை படுத்தலாகுமா? // <BR/><BR/>அன்பரே, இப்போது சொல்லுங்கள் - தேசியத்தை கொச்சைப் படுத்துவது நானா? பூங்காவா?ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-3609229265663107742007-03-30T09:44:00.000+05:302007-03-30T09:44:00.000+05:30தமிழ்மணம் அனைத்துக் கருத்துக்களையும் திரட்டுகிறது....தமிழ்மணம் அனைத்துக் கருத்துக்களையும் திரட்டுகிறது.<BR/><BR/>தமிழ்மணம் திரட்டுகிறது.<BR/><BR/>பூங்கா திகட்டுகிறது.ஐயன் காளிhttps://www.blogger.com/profile/05540151306454997780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-7144036974721459212007-03-30T09:40:00.000+05:302007-03-30T09:40:00.000+05:30ஜடாயு அவர்களே, நீங்கள் புரிந்துகொண்டிருப்பது சரிதா...ஜடாயு அவர்களே, நீங்கள் புரிந்துகொண்டிருப்பது சரிதான்.<BR/><BR/>தங்கமணி இப்படி அனானியாக வந்து மிரட்டல் விடக்கூடியவர் இல்லை. தேவைப்பட்டால் நேரடியாக சம்பந்தப்பட்டவருக்கு மெயில் அனுப்புகிற த்ராணி அவருக்கு உண்டு. <BR/><BR/>பூங்கா மாற்றுக்கருத்துக்களை ஏற்க மறுக்கின்ற தன்மை கொண்டுள்ளதாக விளங்குவது விளங்கினாலும், சிலர் உங்களைப்போன்றவர்களின்மேல் சேறு வீச இந்த அனானி காமெண்ட்டுகளைப் போட்டு வைத்துள்ளார்கள்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-47964571930458653452007-03-30T09:01:00.000+05:302007-03-30T09:01:00.000+05:30பூங்காவில் வேறுபட்ட கருத்துக்கள் வெளிவருவது எதிர்க...பூங்காவில் வேறுபட்ட கருத்துக்கள் வெளிவருவது எதிர்க்கப்படவேண்டியதில்லை. ஆனால், ஒரே ஒரு குறிப்பிட்ட கருத்து மட்டுமே தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றதே. அது ஏன்?<BR/><BR/>இவர்களுடைய டாக்டிக்ஸாக இருப்பது இதுதான்: <BR/>ஒரு குறிப்பிட்ட தரமற்ற கீழ்த்தரத்தோடு தொடர்புடைய ஒன்றை மட்டும் முழுப்பொறுப்பாளியாக்குவது. உதாரணமாக, ஜாதி வெறி. இதற்கு பார்ப்பனர்களை மட்டும் பலிகடா ஆக்குவது. பின்னர், இவர்கள் எதையெல்லாம் அழிக்க விரும்புகிறார்களோ அதை எல்லாம் இதனோடு தொடர்புபடுத்திவிடுவது. இந்தியா பார்ப்பனர்களின் தேசம். எனவே, இந்தியாவை எதிர்ப்போம் என்று கும்பலாய் குலைக்க வேண்டியது. எதிர் கருத்துக்களை ஒட்டுமொத்தமாய் அடக்க வேண்டியது. அவர்களது கருத்துக்களை தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள துறைகளில் வெளிப்படாமல் இருக்கச் செய்ய வேண்டியது.<BR/><BR/>திராவிட கட்சி என்று தங்களை சொல்லிக்கொள்ளுபவர்கள் ஆட்சிக்குவந்தவுடன் அரசாங்கத்தில் வெறுமே வேலையை மட்டும் பார்த்துவந்தவர்களானாலும், பார்ப்பனர்கள் என்றால் அழிக்கும்படி உத்தரவு வந்ததும் எதேச்சதிகாரம்தான். பார்ப்பனர்கள் மட்டுமல்லாது உயர்ஜாதி என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் அத்தனைபேரும் தங்களின் மேன்மையை நிலைநிறுத்த தலித்துக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதும் இந்த எதேச்சதிகாரத்தின் ஒரு வடிவம்தான். கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் சேராவிட்டால் தொழிற்சாலையில் வேலை கிடைக்காது என்கின்ற ஒரு நிதர்ஸனமும் ஒரு எதேச்சதிகாரம்தான்.<BR/><BR/>அனானி போல யாரோ வந்து உங்களையெல்லாம் யார் எழுதச் சொன்னார்கள் போய்த் தொலை என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இது மீடியா எதேச்சதிகாரம். குண்டாயிஸம்.<BR/><BR/>இருக்கின்ற மீடியாக்கள், கல்விநிலையங்கள், பொதுஜன தொடர்பைத் தருகின்ற அத்தனை அமைப்புக்களையும் இந்த ஒற்றைச் சிந்தனைப் போக்குள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதும், மற்றவர்களது கருத்துக்களை ஓரம் கட்டுவதும், ஏனென்று கேட்டால் "வெளியே போ" என்று சொல்லுவதும் பச்சை சர்வதிகாரப்போக்கு. ஆனால், இந்தச் சர்வதிகாரத்தின் சுவையைத்தானே பூங்காவின் ஆசிரியர் குழு தேடிக்கொண்டிருக்கிறது. எனவே, மாற்றுக்கருத்துக்கள் அனைத்தும் தவறானவை என்கின்ற திம்மித்தனத்திற்கு மற்றவர்கள் தயார் செய்துகொள்ளவேண்டும். அல்லது, பரவிவரும் இந்த எதேச்சதிகாரத்தைக்கண்டு எதுவும் செய்ய முடியாமல், வாய்க்கட்டு அவிழ்க்கமுடியாமல் சாகவேண்டியதுதான். <BR/><BR/>இந்த எதேச்சதிகாரம் இந்தியாவிற்குப் புதிதில்லை. இந்த எதேச்சதிகாரத்தை எதிர்த்து விட்டிலாய் செத்துப்போகிறவர்களும் இந்தியாவிற்குப் புதிதில்லை. ஐயன் காளி, வெண்ணிக்காலடி என ஆயிரம்பேர் உண்டு. இவர்களைப் பற்றிய தகவல்களை மறைப்பதால் இவர்களது வீரம் மறைந்துபோகும் என்று நினைக்கிறார்கள். <BR/><BR/>மீடியா ஆக்கிரமிப்பால் விட்டில் பூச்சிகளாகிவிட்ட வீரர்கள் இந்த மண்ணில்தான் மக்கியுள்ளார்கள். இந்த மண்ணில் விளைந்த உணவிற்கு உரமானவர்களாக இந்த நேர்மையாளர்கள்தான் இருக்கிறார்கள். எனவே இந்த மண்ணில் விளைகின்ற உணவை உண்கின்ற ஒவ்வொருவனுக்குள்ளும் இவர்களின் உணர்வு இருக்கிறது.<BR/><BR/>"விட்டு விடுதலையாகி நிற்க" ஆசை கொள்ளுவது ஹிந்துத்துவம். "முக்தி" பெறுவது மனித வாழ்வின் தலையான குறிக்கோள் என்று சொல்லுவது ஹிந்துத்துவம். அந்த தனிமனித விடுதலையை, சமூக விடுதலையைத் தரமறுக்கின்ற எதேச்சதிகார கும்பலுக்குள்ளும் இந்த சுதந்திர தாகம் பீறிட்டு எழும்போது ஆபிரகாமிய முதலாளிகளுக்காக தங்களை காவுகொள்ளுகின்ற இவர்கள் திருந்தலாம் என்கின்ற நப்பாசையும் எனக்கிருக்கிறது.<BR/><BR/>வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களுக்கு பாரம்தாங்கியாக இருப்பதாக இவர்கள் உண்மையில் நினைத்தால், பாரம் தாங்கியாக இருப்பதைவிட பாரத்தையே இல்லாமல் செய்வதுதான் ஹிந்துத்துவம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். <BR/><BR/>இவர்களுடைய கொள்கைகளைத் தவிர மற்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இவர்களுக்கு இல்லாததால், இவர்களுடைய கருத்தை எதிர்ப்பவர்களுக்கும், மாற்றுக்கருத்தை வெளியிடுபவர்களுக்கும் ஹிந்துத்துவவாதிகள் என்று இவர்கள்தான் முத்திரை குத்திவிடுகிறார்கள்.<BR/><BR/>ஆபிரகாமிய மலத்தை எங்கள் சகோதரர்கள் மேல் சுமத்திவிட்டு அவர்களது பாரத்திற்கு சுமைதாங்கியாக இருப்பதைவிட இந்தப் பாரத்திற்குக் காரணம் யார் என்று சொல்லுபவர்களை பூணூல் போட்டவர்கள் என்று முத்திரை குத்திக்கொண்டிருக்கும் தொழிலை விடுங்கள். உங்கள் முத்திரையின் மையான ஆபிரகாமிய மலம் உங்களையும் நாறடிக்கிறது.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-20670436267483650582007-03-30T08:25:00.000+05:302007-03-30T08:25:00.000+05:30குழலி,பாக்கிஸ்தானில் ஏற்கனவே பதவியிலிருந்த ஒரு நீத...குழலி,<BR/><BR/>பாக்கிஸ்தானில் ஏற்கனவே பதவியிலிருந்த ஒரு நீதிபதியைத் தூக்கிவிட்டது மிகப் பெரிய கலவரத்தைத் தூண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் அந்தப் பதவிக்கு வர உயிர்பயம் உள்ள எவனும் வரத் தயாராக இல்லாத நிலையில், ஆபத்தான சூழலில், பதவி ஏற்கும் தைரியம் ஒரு ஹிந்துவுக்குத்தான் வந்திருக்கிறது.<BR/><BR/>மேலும், இந்த கொந்தளிப்பான சூழலில் கொல்லப்படவேண்டியவன் ஒரு துலுக்கனாக இருக்கக்கூடாது என்று முஷராஃப்மியா நினைத்திருக்கலாம்.<BR/><BR/>உகாண்டா நாட்டின் இடி அமீன் தன்னுடைய நாட்டின் எல்லா முக்கியப் பதவிகளிலும் இந்தியர்களையே வைத்திருந்ததாக இந்திரா காந்தியிடம் கதை விட்டான். <BR/><BR/>அவனுக்குத் துலுக்கர்களின் ஆதரவு இருக்கிறது. உங்களுக்கும் அது தேவை போலிருக்கிறது.<BR/><BR/>பெங்களூர் AmericanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-59816562088639637772007-03-30T08:07:00.000+05:302007-03-30T08:07:00.000+05:30ஜடாயு, தேசியம் என்பதென்ன எல்லோரும் ஜெய்ஹிந்த் பாட...ஜடாயு,<BR/><BR/> தேசியம் என்பதென்ன எல்லோரும் ஜெய்ஹிந்த் பாடி கண்ணீர் மல்க உருகுவதா? அது போலிருப்பது அடிமைதனத்தின் ஒரு முகமே. தேசியம் என்பது எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது, தன்னையே சுய ஆய்வு செய்யும் கேள்விகளையும் உள்ளடக்கியதே.<BR/><BR/>இறையாண்மை குறித்த குரல்களின் நோக்கம் வாசிப்பவரின் எண்ணம் பொருத்து சிதறி விடவும் வாய்ப்புண்டு. பூங்கா தொகுப்பாளரின் எண்ணங்கள் நாட்டின் அரசியல் கட்சிகளின் அடாவடிதனமான போக்கை எண்ணி மனம் நொந்தும் வந்திருக்கலாம் அல்லவா?<BR/><BR/>அரசியல் கட்சிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையா?<BR/><BR/>இந்திய இறையாண்மை அதனை நோக்கிய விமர்சனத்தை மறுக்காது, வெறுக்காது. <BR/><BR/>பாஸிஸ தன்மையோடு இந்திய தேசியம் இருந்தால் மட்டுமே அதன் பன்முக தன்மை மறுக்கப்பட்டு எதிர்குரல்கள் மறுக்கப்படும். எனக்கு தெரிந்து இந்திய தேசியம் மக்களாட்சி அமைப்பே. எல்லா வகை குரல்களும் அனுமதிக்கப்பட்டவையே.<BR/><BR/>கருத்தளவில் பூங்கா ஆசிரியரின் எழுத்துகளை எதிர் கொள்ள விட்டு உங்களுக்கு எதிர்குரலாய் படுவதை தேசிய எதிர்பாக சித்தரிப்பது சரியன்று.<BR/>தேசியத்தை கொச்சை படுத்தலாகுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-59637558733240762702007-03-30T08:06:00.000+05:302007-03-30T08:06:00.000+05:30கடலூர் மாவட்டம் சேடப்பாளையத்தில் 2007 புத்தாண்டுக்...கடலூர் மாவட்டம் சேடப்பாளையத்தில் 2007 புத்தாண்டுக்கு முன்தினம், வயிற்று வலியால் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட தலித் இளைஞனை வெட்டிக் கொன்றார்களே? அந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டாரே? இதோ, செய்தித்தொகுப்புகள் -<BR/>http://dinamalar.com/2007mar23/district/cuddalore.asp - எட்டாவது செய்தி<BR/>http://www.thehindu.com/2007/01/11/stories/2007011107230400.htm<BR/>http://www.keetru.com/dalithmurasu/feb07/poovizhiyan.html<BR/><BR/>இது எது சார்ந்த பார்ப்பனீயம் - வன்னியப் பார்ப்பனீயமா, திராவிடப் பார்ப்பனீயமா, அல்லது இரண்டும் சேர்ந்த அசிங்கக் கலவையா?<BR/><BR/>முட்டாள்கள். இந்த முட்டாள்களுக்கு - வெளி நாட்டில் இருந்தாலும் - தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்'கேடு' தேவைதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-6878932023960580242007-03-30T05:39:00.000+05:302007-03-30T05:39:00.000+05:30குழலி,சிலுக்குவார்பட்டியும் வெயிலடிச்சான்பட்டியும்...குழலி,<BR/><BR/>சிலுக்குவார்பட்டியும் வெயிலடிச்சான்பட்டியும் தனிநாடு கேட்கிறது. கொடுத்து விடலாமா என்று இந்திய தேசியத்திடம் நம்பிக்கை கொண்ட நாட்டு மக்களிடம் ஓட்டுப்பிச்சை எடுத்து சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பதவியிலிருக்கும் உங்கள் கட்சித்தலைகளை கேட்டுச்சொல்லவும். சொல்ல மறந்து விட்டேன், சிலுக்குவார்பட்டியில் 2-ஆவது குறுக்குத்தெருவும், வெயிலடிச்சான்பட்டியின் மெயின் ரோட்டில் நாலாவது சந்தும் சிலுக்குவார் மற்றும் வெயிலடிச்சான் பட்டிகளுக்கு எதிராக 'தன்மானம் காக்க தனியாகப்பிரிந்து செல்வோம்" என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதைப்பற்றியும் மிஸ்டர் குடிதாங்கி என்ன சொல்கிறார் என்று கேட்டு சொல்லி விடுங்கள். அமெரிக்காவின் 51-ஆவது மாநிலம் பற்றியெல்லாம் அப்புறம் பேசலாம். <BR/><BR/>ஐந்தாம்படை வேலையையே செய்துகொண்டிருந்தால் சிந்தனையில் இப்படித்தான் அபத்தக் குழப்பங்கள் அதிகம் உருவாகும். அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியில் வராதவரை எந்த ஒரு சமுதாய, அரசியல் கூட்டமைப்பைப் பற்றியும் உளறல்தான் வரும், புரிதல் வராது.arunagirihttps://www.blogger.com/profile/05803541583687756988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1731853414470165942007-03-29T20:59:00.000+05:302007-03-29T20:59:00.000+05:30ஜடாயு, நானும் உங்களுடன் சேர்ந்து கண்டிக்கிறேன். ஒர...ஜடாயு, நானும் உங்களுடன் சேர்ந்து கண்டிக்கிறேன். ஒரு பத்திரிகையை அதன் வாசகர்களும் பங்காளிப்பார்களும் கண்டிப்பதில் தவறில்லை. நாங்கள் இந்திய இறையாணமைக்கு எதிரானவர்கள் தாம் என பூங்கா குழு அறிவித்துவிட்டால் நாம் கண்டிப்பதற்கு ஒன்றுமில்லை புறக்கணிப்புதான்.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-70417371084789077592007-03-29T19:28:00.000+05:302007-03-29T19:28:00.000+05:30Agree, Jatayu.Agree, Jatayu.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-47552029866763040772007-03-29T17:57:00.000+05:302007-03-29T17:57:00.000+05:30பெயரிலி பெயரிலும் யாரோ அனானி எழுதியிருக்கிறது என்ர...பெயரிலி பெயரிலும் யாரோ அனானி எழுதியிருக்கிறது என்ரே ஜடாயுவுக்கு தெரியாதோ?<BR/><BR/>அனானிகள் மற்றவர்கல் பெயர்கலைப் பயன்படுத்துவதை வரவேற்பது சரியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-76690476336090048642007-03-29T14:18:00.000+05:302007-03-29T14:18:00.000+05:30"தங்கமணி" என்ற பெயரில் வந்து அனானி பின்னூட்டம் இட்..."தங்கமணி" என்ற பெயரில் வந்து அனானி பின்னூட்டம் இட்டது வேறு ஒரு ஆள் என்று தெரியும். சுட்டிக் காட்டிய இன்னொரு அனானிக்கு நன்றி. <BR/><BR/>அனானி மற்றும் பல பெயர்களில் வந்து மிரட்டல் விட்டுக் கொண்டிருக்கும் ஆட்களுக்கு: போய் வேலையப் பாருங்கப்பா. <BR/><BR/>பூங்கா வலையிதழ் மீது வந்த விமரிசனத்தை தாங்கும் நிலை கூட இல்லாமல் அதை எழுதிய பதிவரைத் தூக்குவது போன்ற செயல்களை தமிழ்மணம் திரட்டி செய்யாது என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு பாதுகாப்பின்மையா? <BR/><BR/>மாற்றுக் கருத்துகள் உள்ள பதிவுகளை அல்ல - தகாத வார்த்தைகள், ஆபாசம் மற்றும் வசவுகள் தாங்கிய பதிவுகளைத் தான் இதுவரையில் அந்தத் திரட்டி நீக்கியதாகக் கேள்விப் படுகிறேன்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-7157749646321965272007-03-29T13:55:00.000+05:302007-03-29T13:55:00.000+05:30"இப்படி பச்சையாக புளுக உங்களுக்கு வெட்கமாயில்லையா ..."இப்படி பச்சையாக புளுக உங்களுக்கு வெட்கமாயில்லையா குழலி? அது எங்கே இருக்கப்போகிறது...ஈவெரா கும்பலுக்குதான் மானம் ரோசம் எல்லாம் கிடையாதே...கோவிலுக்கு போன பொண்டாட்டியை நண்பர்களிடம் 'ஊருக்கு புதிசா வந்த தாசி' என சொல்லுகிற கீழ்த்தர புத்தி உள்ளவனை பகுத்தறிவு தந்தை என்கிற ஆசாமிகளுக்கு இந்தியா மீது எப்படி பாசம் வரும்."<BR/><BR/>அப்படி போடு ராசா. ரொம்ப ஒவராத்தான் பேசிக்கிட்டுரான் குலலி<BR/><BR/>அட்ரா சக்கை அட்ரா சக்கைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-45246662517861682672007-03-29T13:38:00.000+05:302007-03-29T13:38:00.000+05:30பூங்கா ஆசிரியர் குழுமம் தான் விளக்கம் கொடுக்கவேண்ட...பூங்கா ஆசிரியர் குழுமம் தான் விளக்கம் கொடுக்கவேண்டும்.நிலை தடுமாறுவது இயற்கை.<BR/>நீங்கள் கொண்டிருக்கும் எண்ணத்தில் தான் என்றால்...<BR/>வஜ்ரா சொல்லியதை செய்ய வேண்டியது தான்.<BR/>சாத்வீக முறையில் நம் எதிர்பை காண்பிப்போம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-47210450297453470682007-03-29T13:21:00.000+05:302007-03-29T13:21:00.000+05:30JatayuThat is not thangamani.Thangamani has his ow...Jatayu<BR/><BR/>That is not thangamani.Thangamani has his own blogger account.This is polidondu.Please delete his comments and dont reply to itAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-52409086197064605632007-03-29T13:19:00.000+05:302007-03-29T13:19:00.000+05:30//அன்புள்ள ஜடாயு,உங்கள் பதிவு மட்டும் இந்திய தேசிய...//அன்புள்ள ஜடாயு,<BR/><BR/>உங்கள் பதிவு மட்டும் இந்திய தேசியத்திற்கு ஆதரவானதா? //<BR/><BR/>தங்கமணி, இது என்ன கூத்து? நீங்கள் சீரியஸ் ஆகத் தான் பேசுகிறீர்களா? <BR/><BR/>நான் மேற்கோள் காட்டியது திரட்டிய பதிவில் இருந்து அல்ல, பூங்காவின் ஆசிரியர் குழுவே எழுதியது. அதில் ஊற்றெடுக்கும் தேசவிரோதம் பற்றித் தான் பேச்சு. <BR/><BR/>இந்திய தேசியத்திற்கு எதிராக இப்படி வெளிப்படையாக எழுதும் இணைய இதழை அடையாளம் காட்டுவது முக்கியமாகிறது.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-31369163074471735962007-03-29T13:15:00.000+05:302007-03-29T13:15:00.000+05:30The post by thangamani was duplicate comment.It wa...The post by thangamani was duplicate comment.It was posted by poli dondu alais vidathu karuppu alais Malaysian dog.<BR/><BR/>Please remove it and delete your replies to it.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-12856696065829026382007-03-29T13:12:00.000+05:302007-03-29T13:12:00.000+05:30//பார்ப்பனர்களால் தலித்துகள் தங்கள் உரிமையை இழந்தா...//பார்ப்பனர்களால் தலித்துகள் தங்கள் உரிமையை இழந்தார்கள்//<BR/><BR/>Is it ? So it is not because of vanniyars..., thevars..., chettiyar..., nadars..., nayudu..., naikars..., pillais..., mudaliyars...!!!<BR/><BR/>adutha mirattal yarukkunganna?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-32784286665416592792007-03-29T12:53:00.000+05:302007-03-29T12:53:00.000+05:30தங்கமணி,விஷயம் இங்கு ஜாதியை பற்றியில்லை. தேசியத்தை...தங்கமணி,<BR/>விஷயம் இங்கு ஜாதியை பற்றியில்லை. தேசியத்தை பற்றியதே. ஜாதியையும், தேசியத்தையும் நீங்கள் இணைத்துப் பார்த்தால், உங்கள் புரிதலில் தவறு உள்ளது. தலித்களின் நிலையை பற்றி நான் மறுக்கவில்லை. அதற்கு காரணம் பிரமணர் மட்டும் தான் என்று நீங்கள் கூறுவதை நான் ஏற்கவுமில்லை. மேலும், அதை பற்றி இங்கு பேசுவது சம்பந்தமில்லாதது.<BR/><BR/>/*அப்படி வரலாற்றில் நடந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே சிலர் பதிவுகளை எழுதிகிறார்கள்.*/<BR/><BR/>அதே போன்ற ஆதாரங்களுடன் தான் அரவிந்தன் எழுதுகிறார். அதையும் நீங்கள் படித்திருக்கலாம். அப்பிடி அரவிந்தன் எழுதுவது பொய் பிரசாரம் என்று பட்டால் ஆதாரத்துடன் அதை மறுத்து எழுதுங்கள். அதை விட்டு அவரை கேவலமாக திட்டுவது அழகன்று.<BR/><BR/>/*பூங்கா என்பது இதழ். தமிழ்மணம் என்பது திரட்டி. இரண்டும் வெவ்வேறு என்கிறோம் நாங்கள், ஆனால் இரண்டும் ஒன்று என்கிறீர்கள் நீங்கள்*/<BR/><BR/>இப்பிடி நான் சொல்லவில்லை. அப்பிடியே இரண்டும் ஒன்று என்று கூறுவதாக கொண்டாலும், தமிழ்மணத்தின் நிலைபாடுகளை போலவே பூங்காவின் நிலைபாடுகளை எதிர்பார்க்கிறோம். <BR/><BR/>/*நீங்களாக தமிழ்மணத்தில் இருந்து வெளியேறினால் மரியாதை. இல்லை என்றால் நாங்களாக கழுத்தைப் பிடித்து தள்ளி உங்களை வெளியேற்ற வேண்டி இருக்கும்*/<BR/><BR/>இதை செல்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை. நான் இங்கு இருப்பது உங்களுக்கு சங்கடமாக இருப்பதாக பட்டால், என்னிடம் சொல்லுங்கள், வெளியேறுகிறேன்.Harihttps://www.blogger.com/profile/12436380264110136393noreply@blogger.com