tag:blogger.com,1999:blog-30966295.post6851393857348593244..comments2024-03-13T12:54:05.050+05:30Comments on ஜடாயு எண்ணங்கள்: வெ.சா விமர்சனங்களும் விவாதங்களும் - வெளியீட்டு விழா பதிவுகள்ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-30966295.post-64633216002454641142011-10-08T13:06:28.444+05:302011-10-08T13:06:28.444+05:30பாரதி மஹாகவியில்லை என்பது மாதிரியான கருத்தை முன்வை...பாரதி மஹாகவியில்லை என்பது மாதிரியான கருத்தை முன்வைத்து ஜெயமோஹன் அவர்கள் எழுதிய கட்டுரை என்னை ரொம்ப கவலைப்படவைக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் “திண்ணை” என்ற இணைய இதழில், காவ்யா என்ற யாரோ ஒருவர், பாரதியின் கவிதைகள் பற்றி அபத்தக்களஞ்சியமாய் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தமிழ்னாடு எங்கு போய்க்கொண்டிருக்கிறது? பாரதி உயிரோடு இருக்கும்பொதுதான் கண்டு கொள்ளாமல் இருந்தோம். இப்போதோ, அவரின் இலக்கியத்தை விமர்சிக்கும் போர்வையில், அவரின் பங்களிப்பை சிறுமைப்படுத்துகிறோம்.Ganeshhttps://www.blogger.com/profile/08429365367681731358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-79457318943818212352011-05-04T18:45:25.595+05:302011-05-04T18:45:25.595+05:30பதிவிற்கும், வீடியோக்களுக்கும் நன்றி. நாஞ்சில் நாட...பதிவிற்கும், வீடியோக்களுக்கும் நன்றி. நாஞ்சில் நாடனின் பேச்சை யாரேனும் வீடியோ எடுத்தார்களா?<br /><br />வெ.சா இந்நிகழ்ச்சியில் நெகிழ்வுடன் இருந்ததாக தெரிந்தது.கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-4935230878659709192011-05-04T18:45:02.319+05:302011-05-04T18:45:02.319+05:30பதிவிற்கும், வீடியோக்களுக்கும் நன்றி. நாஞ்சில் நாட...பதிவிற்கும், வீடியோக்களுக்கும் நன்றி. நாஞ்சில் நாடனின் பேச்சை யாரேனும் வீடியோ எடுத்தார்களா?<br /><br />வெ.சா இந்நிகழ்ச்சியில் நெகிழ்வுடன் இருந்ததாக தெரிந்தது.கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.com