Friday, July 03, 2009

காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்

நேற்று திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. அதனைத் தொலைக் காட்சியில் கண்டபோது, காலம் காலமாகக் கடற்கரையில் நின்றுகொண்டிருக்கும் இந்தக் கோயிலின் வரலாறு பற்றி மனதில் எண்ண அலைகள் எழுந்தன.. அதனைக் கட்டுரையாக எழுதியிருக்கிறேன்.

தமிழ்ஹிந்து.காம் தளத்தில் படிக்கலாம் -
http://www.tamilhindu.com/2009/07/thiruchendur-in-waves-of-time/

2 comments:

Gokul said...

வெகு காலத்திற்கு பின்பு உங்கள் பதிவு, மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் வேகமாக பதிவுகளை பதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பிரியமுடன்
கோகுல்

ஜடாயு said...

அன்புள்ள கோகுல், உங்கள் பிரியத்திற்கு மிக்க நன்றி. முயற்சிக்கிறேன்.