Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Saturday, June 14, 2008

பரதநாட்டியமும், இஸ்லாமிய குருட்டு வெறியும்

செய்தி:

http://www.malaysia-today.net/2008/content/view/8420/1/

Nataraja Statue Banned from Malaysian Bharatanatyam Dance Performance

IPOH, MALAYSIA, June 8, 2008: At the beginning of every Bharatanatyam performance, artistes of this famous South Indian classical dance pay obeisance on stage to a statue of Lord Nataraja. However, on Monday night, a group of Bharatanatyam dancers performed before a full gallery at the Taman Budaya public auditorium without the customary on-stage prayer to Lord Nataraja.

This was because the owner of the venue, the state Unity, Culture, Arts and Heritage Department, permitted the dance on condition they did not install a statue or portrait of the deity and offer their prayers on stage. This is not the first time that dancers from the three Bharatanatyam schools of Nrityakalanjali, Natyakalamandir and Anandanarthana Choodamani in the state had performed at the venue. The department said the organizers were informed beforehand of the conditions and chose to go ahead with the performance.

The department's public relations officer, Shaliza Azlin, said the organizers had agreed that the prayers would be performed backstage to respect the sensitivities of the audience, who also comprised Chinese and Malays. "We did not stop them from doing the puja. We did not want them to do it in public."
Shaliza said the same conditions had been imposed on other cultural groups.

Perak state assembly speaker V. Sivakumar, who was at the performance, said: "The prayer is very much part of the cultural performance and should have been allowed on the stage." He said he would bring the matter up with the state government as well as his party so that such "intolerant behavior" could be nipped in the bud before it became widespread.

இது இந்த மலேசிய இஸ்லாமியர்களின் முழு அறியாமையையும், குருட்டு வெறித்தனத்தையையுமே காட்டுகிறது.

பரத நாட்டியம் என்பதே ஒரு இந்து வழிபாடு, இந்து ஆன்மிக, கலை வெளிப்பாடு தான். பிரபஞ்சத்தில் எங்கும் உறையும் பரம்பொருளை, அதன் உருவான தெய்வாம்சங்களை மனத்தில் இருத்தி, அந்த மனத்தில் பொங்கும் பாவங்களை அபிநயத்திலும், முத்திரைகளிலும் வெளிப்படுத்துவது தான் பரதநாட்டியம்.

பரத ரிஷியின் நாட்டிய சாஸ்திரம் கூறுகிறது -
யதோ ஹஸ்த: ததோ த்ருஷ்டி: யதோ த்ருஷ்டி: ததோ மன:
யதோ மன: ததோ பாவ: (BhaavaH), யதோ பாவ: ததோ ரஸ:

கரங்கள் செல்லும் வழி பார்வை, பார்வை செல்லும் வழி மனம் மனம் செல்லும் வழி பாவம் (Bhaavam), பாவம் செல்லும் வழி ரசம்.

இந்த ரசம் என்பது ஒரு தூய, ஆத்மானுபவ உணர்ச்சி. "ரஸோ வை ஸ:" (அந்தப் பரம்பொருள் உணர்வின் சாரமே ரசம்) என்று உபநிஷத் கூறுகிறது. சிற்பம், இசை, நடனம் ஆகிய இந்து செவ்வியல் கலைகள் அனைத்திலும் அடிப்படையாக உள்ள கோட்பாடு இது.

எனவே பரதத்தில் வரும் பாடல்கள், அபிநயங்கள் அனைத்தும் இறைவனுக்கு அர்ப்பணமாகத் தான் செய்யப் படுகின்றன, சொல்லப் போனால் உன்னத நாட்டிய அனுபவம் என்பது அந்த இறைத் தன்மையுடன் ஒன்றிவிடுவது, லயம் கொள்வது.

"தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி, சங்கரா ஜெய போற்றி போற்றி என்னும்" என்கிறார் அப்பர். "விஷ்ணோர் கானம் ச ந்ருத்தம் ச நடனம் ச விசேஷத: " என்கிறது ஸ்ரீமத்பாகவதம்.

எல்லா பூஜைகளிலும் இறுதியில் செய்யப் படும் ராஜோபசாரம், தேவோபசாரம் என்ற வகையில் நிருத்யம், கீதம், வாத்யம் மூன்றுமே வரும். எனவே அந்த மேடையில் ஆடும் பரதநாட்டியம் என்பது முதலில் தொடங்கிய பூஜையின் அங்கம் தான். அதனால் பூஜையை மறுத்து, நடனத்தை மட்டும் எப்படி அனுமதிக்கலாம்? ஷரியத் சட்டப்படி அந்த நடனமும் ஒரு காஃபிர் மதச் சடங்கு தான்!

"பார்வையாளர்களின் உணர்ச்சிகளைக் கணக்கில் கொண்டு" பூஜை தடை செய்யப் பட்டது என்று செய்தி சொல்கிறது. நடராஜரின் சிலை வடிவம் உணர்ச்சிகளைப் புண்படுத்துமாம, ஆனால் அதே உருவை ஒவ்வொரு அசைவிலும், கதியிலும், சொல்லிலும், இசையிலும் கூட்டி ஆடுவதை இவர்கள் பார்த்து ரசிப்பார்களாம்.. அது என்ன கலை உணர்ச்சியோ? இந்த ஜென்மங்களுக்காக, இப்படியும் நிகழ்ச்சி வழங்க வேண்டுமா அந்த நாட்டியக் குழுவினர்? அவர்கள் மறுத்திருக்கலாம்.

எந்த அளவுக்கு இந்த "மென் இஸ்லாமிய" நாட்டின் எண்ணப் போக்கு ஒற்றைப் படையாகவும், வெறுப்பில் அமிழ்ந்தும் போய்க் கொண்டிருக்கிறது பாருங்கள்.

இந்த இஸ்லாமிய அகராதியில், முழங்காலில் உட்கார்ந்து தலையைத் தரையில் இடித்து சில அராபிய மந்திர வார்த்தைகளை உதிர்க்கும் நமாஸ் என்கிற மெக்கானிகல் சமாசாரம் மட்டுமே "வணங்குவது". இது தவிர, ஒரு உயர் பொருளையோ, உயர் தத்துவத்தையோ, உயர்ந்த மனிதரையோ பற்றிய சிலிர்ப்பூட்டும் எண்ணங்கள், அனுபவங்கள், இசை, கலை வெளிப்பாடு எதுவுமே "வணக்கத்தில்" சேராது என்பார்கள். அதனால் தான் அவர்கள் அல்லாவை மட்டுமே "வணங்குகிறார்கள்", முகமதுவை "வணங்குவதில்லை" என்று "தெளிவாக" ஜல்லியடிப்பார்கள். இதே கருத்தை முன்வைத்து கடந்த வாரங்களில் 3-4 முஸ்லீம் எழுத்தார்கள் திண்ணை இதழில் கடிதங்கள் எழுதியிருந்தார்கள். புரோகிராம் செய்யப்பட்ட ரோபோட்கள் போன்று அனைவரும் ஒரே மாதிரி எண்ணி, ஒரே மாதிரி எழுதுவதாகவும் தோன்றியது - மெமெட்டிக் க்ளோன்கள் என்று சில வருடங்கள் முன்பு இஸ்லாமிஸ்டுகளை வர்ணித்து அரவிந்தன் நீலகண்டன் எழுதியது எவ்வளவு உண்மை என்று நினைத்துக் கொண்டேன்.

இப்படி ஒரு மூடிய மனத்தையும், இறுகிய எண்ணங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் உள்ளத்தால், பரதம் மட்டுமல்ல எந்த ஒரு நுண்கலையையும், ஆழ்ந்தகன்ற விஷயங்களையும் அணுகவோ, ரசிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாது.
மனம் கொஞ்சம் திறந்து கொள்ளத் தொடங்கினால், இந்த இறுகிய கொள்கைகளை அது வெறுக்கவும், ஒதுக்கவுமே செய்யும்.

அதனால் தான் மனிதர்கள், விலங்குகளை சிற்பமாகவும், ஓவியமாகவும் வடிப்பதற்கும், செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கும், இசைக்கும், பாடலுக்கும், மென்கலைகளுக்கும், மனதை மலரவைத்து அதன் இறுக்கத்தைத் தளர்த்தும் எல்லாவிதமான விஷயங்களுக்கும், குர் ஆன் தடை விதித்தது; இன்றைய முல்லாக்கள், தாலிபான் வரை அந்தத் தடையை செயல்படுத்தியும் வருகின்றனர்.

Wednesday, May 21, 2008

தமிழக ஜிகாதிகள்: போலீஸ் தேடுதல் தீவிரம்

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகள் பற்றிய இந்தப் பதிவின் இறுதியில் இப்படிக் கூறியிருந்தேன் -

"எனவே அரசு மிக உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், உடுமலைப் பேட்டையிலும், உடுப்பியிலும், குண்டூரிலும், நாசிக்கிலும் என எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஜிகாதிகள் தாக்குதல் நடத்தப் போவது உறுதி. மக்களின் உயிருக்கு உத்தரவாதம் தராத அரசு நீடிப்பதில் அர்த்தமில்லை, அது அகற்றப் படவேண்டும்"





எழுதிய கம்ப்பூட்டரை இன்னும் ஒருமுறை boot கூடப் பண்ணவில்லை, அதற்குள் சென்னை மண்ணடியில் ஜிகாதிகள் கைது செய்யப் பட்டதாகவும், சென்னையிலும் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. போலீஸ் போய்ப் பிடிப்பதற்குள் இந்த ஜிகாதி கும்பலின் தலைவன் தப்பியோடிவிட்டான். இது பற்றி ஜுனியர் விகடன் இதழ் ஒரு அதிரடி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.

தஞ்சை கடலோரப் பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதமும், மதவெறியும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது பற்றியும் இந்த ரிப்போர்ட் கவலை தெரிவிக்கிறது. ஒன்றரை வருடம் முன்பு பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சைத் தமிழ் மண்??? என்ற பதிவில் குறிப்பிட்டது போல, கோயில் திருவிழாக்களில் சுவாமி வீதியுலா வருகையில் கோலம் போட்டு வரவேற்று தஞ்சை மண்ணின் கலாசாரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருந்த முஸ்லீம்களின் தலைமுறை முடிந்துபோய், ஜிகாதி தீவிரவாத விஷ விருட்சங்கள் அங்கே வளர்ந்துகொண்டிருக்கின்றன. இன்று ஜூ.வியே இதைப் பற்றி எழுத ஆரம்பித்துள்ளது.

மற்ற மாநில, மற்றும் வெளிநாட்டு ஜிகாதிகளுடன் இவர்களுக்கு இருக்கும் தொடர்புகளையும் ஜூ.வி கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

டென்ஷனில் தமிழகம்! 'டேஞ்சரஸ் தவ்பீக்...'
(ஜூனியர் விகடன் 25-5-2008 இதழிலிருந்து)

தமிழகத்தை திடீரென திக்திக்கில் மூழ்கடித்திருக் கிறது தவ்பீக் என்ற பெயர்! 'இறைவன் ஒருவனே' அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருக்கும் தவ்பீக், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம் பட்டினத்தைச் சேர்ந்தவன். சில மாதங்களுக்கு முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டவன். அப்போது, ''வெறுங்கையோட திரியிற நான், இத்தனை போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி எப்படி சார் மோடியைக் கொல்ல முயன்றிருக்க முடியும்? இருந்தாலும், என்னால மோடியோட உயிருக்கு ஆபத்து இருக்குன்னு நீங்க நினைச்சதே எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு'' என சொல்லி போலீஸாரையே அசரடித்தவன் தவ்பீக்.

அந்த வழக்கிலிருந்து கடந்த மாதம்தான் வெளியே வந்திருக்கிறான்.ஆறு வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினத் தில் முஸ்லிம் பெண்களை ஏற்றிச் சென்ற ஒரு ஆட்டோக்காரரை அரிவாளால் வெட்டிய தவ்பீக், போலீஸாரிடம் மத்திய அமைச்சர் ஒருவரின் பெயரைச் சொல்லி மிரட்டியதை அப்போதே ஜூ.வி-யில் வெளியிட்டிருந்தோம் (தவ்பீக்கின் புகைப்படத்தை அப்போதே முதன்முறையாக வெளியிட்டது ஜூ.வி.).அதன்பிறகு, தவ்பீக்கை உளவுத்துறை போலீஸார் விடாமல் வேவு பார்த்த போதுதான் இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலனுக்கு குறி வைக்கப்பட்டிருக்கும் தகவல் தெரிய வந்திருக்கிறது. உடனே, அவனையும் அவன் கூட்டாளிகளையும் சேர்த்து வளைக்க போலீஸ் திட்டம் போட்டது.

இந்த நிலையில், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பை அடுத்து சென்னையில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, தவ்பீக்கும் அவனுடைய கூட்டாளிகளும் சென்னை மண்ணடி யில் உள்ள அட்வகேட் மேன்ஷனில் தங்கியிருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அடுத்தகணமே இணை கமிஷனர் ரவி தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்திருக்கிறது.

அதற்குள் தவ்பீக்கும், 'இறைவன் ஒருவனே' அமைப்பின் சென்னை தலைவன் அபுதாகிரும் எஸ்கேப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 'பழனி' உமர், நெல்லையைச் சேர்ந்த சையத்காசிம் என்கிற ஹீரா, சென்னை மண்ணடி ஏரியா காதர் ஆகிய மூவரையும் வளைத்தது போலீஸ்.

தவ்பீக்கின் தீவிரவாத வளர்ச்சி பற்றிய பல விஷயங்களை, போலீஸ் மற்றும் விவரமறிந்த புள்ளிகள் விரிவாக நம்மிடம் சொன்னார்கள்.''அவனிடம் ஐந்து நிமிஷம் பேசினாலே எதிராளி மயங்கிவிடுவார். பிரமாதமாகப் பாடவும் செய்வான். இமாம் அலியுடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தவன். இமாம் அலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பிறகு, ஒட்டுமொத்த போலீஸ§ம் கண்காணித்துக் கொண்டிருப்பது தெரிந்தும், உடலை எந்த தயக்கமும் இன்றி முதல் ஆளாக நின்று சுமந்து சென்றவன். இமாம் அலியின் பல திட்டங்கள் தவ்பீக்குக்குக் கைமாற்றப்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. 'இமாம் அலியின் நண்பர்' என்கிற அடையாளத்தை வைத்து சர்வதேச தீவிரவாத அமைப்புகளோடும் தவ்பீக் தொடர்புகொண்டிருக்கிறான்.

ஆரம்பத்தில் 'முஸ்லிம் டிஃபென்ஸ் ஃபோர்ஸ்' என்ற அமைப்பில் இருந்த தவ்பீக், சர்வதேச தீவிரவாதியான 'மல்லிப்பட்டினம்' இம்ரான் (சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டான் இவன்) உதவியுடன் சவூதி அரேபியா சென்று பயிற்சி பெற்றான். இதற்கிடையில், தமிழகத்தில் சில முக்கியமான அசைன்மென்ட்களை நிறை வேற்றுவதற்காக தவ்பீக் சென்னைக்குத் திரும்பி வர, தமிழக போலீஸ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவனைக் கைது செய்தது. இருந்தாலும், அவன் சம்பந்தப்பட்ட எந்த வழக்கையும் போலீஸால் முறையாகப் பதிவு செய்ய முடியவில்லை. அதனால், நான்கு வருடங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டான்.

அண்டை மாநிலங்களில் பிடிபட்ட தீவிரவாதிகளின் வாக்குமூலங்களில் தவ்பீக்கின் பெயர் தவறாமல் இடம் பிடித்தது. கடந்த மார்ச் 25-ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ராம.கோபாலன் கூட்டத்தில் அவரை தீர்த்துக் கட்டுவதற்கான ப்ளானை நிறைவேற்ற தவ்பீக் திட்டமிட்டிருந்தான். ஆனால், அன்று எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால் திட்டம் நிறைவேறாமல் போயிருக்கிறது.இது மட்டுமல்ல... ஜெய்ப்பூரைப் போல் சென்னையிலும் அசம்பாவிதங்களை அரங்கேற்ற தவ்பீக்கின் கும்பல் திட்டம் போட்டிருக்கிறது. நல்ல வேளை, அதற்குள் அந்த கும்பல் பிடிபட்டுவிட்டது. தப்பியோடிவிட்ட தவ்பீக்குக்கு அடைக்கலம் கொடுக்க பல அமைப்புகள் தயாராக இருக்கின்றன. அதனால், அவன் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை விடாப்பிடியாக நிறைவேற்ற முயலுவான் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது'' என்று கவலையூட்டினார்கள்.

தவ்பீக்கின் கூட்டாளிகளிடம் விசாரித்துவரும் டீமில் இருப்பவர்கள், ''ஜெய்ப்பூரிலும், சென்னையிலும் ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு களை அரங்கேற்ற திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் சென்னை தப்பியிருக்கிறது. ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புக்கும் தவ்பீக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினரின் மெயில் மிரட்டலில் 'டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களையும் தகர்ப்போம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் தன் மீது கண் பதித்திருந்ததால்தான் தவ்பீக்கால் சென்னையைத் தகர்க்கும் அசைன்மென்ட்டை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. இப்போது அவன் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் அவனைப் பிடிப்போம்'' என்கிறார்கள்.

அதிராம்பட்டினம் - மல்லிப்பட்டினம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தவ்பீக்குக்கும் மல்லிப்பட்டினத்தில் இம்ரானுக்கும் ஆதரவாளர்கள் அதிகம். சில வருடங் களுக்கு முன்பு மல்லிப்பட்டினம் பள்ளிவாசல் அருகே வெடிமருந்து மூட்டைகள் கைப்பற்றபட்டபோது, பிடிபட்டவர்கள் 'தஞ்சை பெரிய கோயிலை தகர்க்கத்தான் திட்டம் போட்டோம்' எனச் சொல்லி அதிர வைத்தார்கள்.

ஐயாயிரம் வாக்குகளை அள்ளிய தவ்பீக்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறையிலிருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டி யிட்டவன்தான் இந்த தவ்பீக். அவன் பேசிய கேசட்களை தொகுதி முழுக்க ஒலிபரப்பியும், உரைகளை பிட் நோட்டீஸ்களாக அச்சடித்தும் அவன் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்தார்கள். தேர்தல் முடிவில் அவனுக்கு ஐயாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் விழுந்திருந்தன.

ரகசிய கூட்டம்?

தவ்பீக் பதற்றம் தமிழகம் முழுவதும் தொற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்னும் அதிகமாகி இருக்கிறது. மேலப்பாளையத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களைத் திரட்டி, சீருடையும் கொடுத்து, 'அணிவகுப்பு ஒத்திகை மற்றும் மனதிடப்பயிற்சி' அளிக்க இருக்கிறார்கள் என்றொரு பரபரப்பு கடந்த வாரம் கிளம்பியது. போலீஸ் கண்காணிப்பு தீவிரமானதால், அந்தக் கூட்டம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், இரண்டு நாட்களுக்கு முன்பு தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் குண்டு வெடிக்கப்போகிறது என்று தென்காசி போலீஸ் நிலையத் துக்கும், '100'-க்கும் ஒரு தகவல் வந்தது. தென்காசி கோயில் பக்கத்திலிருந்த ஆளில்லா ஒரு ரூபாய் டெலிபோன் பூத்திலிருந்துதான் அந்த போன் வந்திருக்கிறது.

-- இரா.சரவணன்
Copyright © 2007 Junior Vikatan

Thursday, May 15, 2008

வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?

இந்த வார ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகள் தேசத்தை இன்னொரு முறை அதிர்ச்சியிலும், ஆழ்ந்த துயரத்திலும் உறைய வைத்திருக்கின்றன. சுற்றிப் பார்க்க வந்தவர்கள், அனுமன் கோயிலில் தரிசனம் செய்ய வந்தவர்கள், விளையாட வந்தவர்கள், கடைகளில் பொருள் வாங்க வந்தவர்கள், காற்று வாங்க வந்தவர்கள் என பேதம் பார்க்காமல் அப்பாவி இந்திய மக்களைக் கொன்று குவித்திருக்கின்றன தீவிரவாதிகள் வைத்த சைக்கிள் குண்டுகள். இந்த தேசம் முழுவதும் ஜெய்ப்பூரில் மடிந்தவர்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறது, இறந்த இந்திய ஜீவன்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது. எம் தேசத்தின் மைந்தர்களின் கோரப் படுகொலையும், சோகமும், இழப்பும், வேதனையும், வலியும் தொலைக்காட்சியில் காணும் போது நெஞ்சு வெடிக்கிறது.




தீவிரவாதம் பற்றி இந்திய சமூகத்தின் பொதுவான மனநிலை எப்படியிருக்கிறது? ஜெய்ப்பூர் என்கிற ஒரு சுற்றுலாத் தலத்தில், மொஃபசல் நகரில் தீவிரவாதத் தாக்குதல் நடந்திருப்பது பெரிய அதிர்ச்சி என்று ஊடகங்களில் பேசப் படுகிறது. “ஜெய்ப்பூர் இதற்கெல்லாம் பழக்கப் பட்டதேயில்லை” (Jaipur is just not used to this) என்கிறார் ஒருவர். மும்பை, தில்லி, வாரணாசி, அயோத்தி, ஹைதராபாத் இங்கெல்லாம் ஏற்கனவே குண்டுவெடுப்புகள் நடந்து விட்டன, அந்த நகரங்களில் இருப்பவர்கள் எல்லாரும் ஜிகாதிகள் கையால் சாவதற்குப் பழகிக் கொண்டு விட்டிருக்கிறார்கள் (அல்லது பழகிக் கொள்ளவேண்டும்) என்று மறைமுகமாக உணர்த்துவது போல் நிருபர்கள் பேசுகிறார்கள். தீவிரவாதத்தின் பயங்கரத்தால் இந்திய உயிர்கள் தொடர்ச்சியாக சாவது என்பது அல்ல, அது “எதிர்பாராத” ஒரு “புதிய” இடத்தில் நடந்திருக்கிறதே என்பது தான் பெரிய கவலையாக இருக்கிறது. அந்த அளவிற்கு சமூகத்தின், ஊடகங்களின் உணர்ச்சி மரத்துப் போய்விட்டிருக்கிறது.

இந்த கோரச் செயலின் பின் இருப்பவர்கள் பற்றி இம்முறை கொஞ்சம் மெதுவாகத் தான் தகவல்கள் வரத்தொடங்கியிருக்கின்றன. அதே “சிமி” இஸ்லாமிய மாணவர் அமைப்பு, அதே லஷ்கர்-ஏ-தொய்பா, அதே HUJI என்கிற ஹர்கத்-உல்-ஜிஹாதி-இஸ்லாமி. “இந்தியன் முஜாஹிதீன்” என்று ஒரு புதிய குழு புறப்பட்டிருக்கிறதாம். அதே மதரசாக்களில் படித்து மதவெறியேற்றப் பட்ட நடுத்தர வயது இளைஞர்கள். ஊர்கள், பெயர்கள், ஆட்கள் கொஞ்சம் கொஞ்சம் மாறிய அதே ஜிகாதி இஸ்லாமிஸ்ட் தீவிரவாதம். ராஜஸ்தான் காவல்துறை சந்தேத்தின் பேரில் தேடிவரும் நபர் உ.பி குண்டுவெடிப்புகளாகக் கைது செய்யப் பட்டு லக்னோவில் விசாரிக்கப் பட்டு வரும் ஒரு முன்னாள் மதரசா மாணவாரால் ஏற்கனவே கூட்டாளி என்று கூறப்பட்டவர். இவரும் சஹ்ரான்புர் மதரசாவின் முன்னாள் மாணவர் தான். இந்தூரில் இரு மாதங்கள் முன்பு கைது செய்யப் பட்ட 13 ஜிகாதிகளுடனும் தொடர்புடையவர் என்றும் கூறப் படுகிறது.

ஆனால் ஏதோ இந்த ஜிகாதி தீவிரவாதிகளுக்கு சில ஊர்கள், சில ஆட்கள் பேரில் மனஸ்தாபம் இருப்பதால் அங்கு போய் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் என்பது போன்ற பாமரத் தனத்துடன் இந்த செய்தி அலசப் படுகிறது. ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ள இந்த நாசவலைக் குழுக்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக போர் தொடுக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்த தேசத்தின் மீதும், இதன் ஆதாரமான, ஆன்மாவான இந்து வாழ்க்கை முறைமீதும் மட்டற்ற வெறுப்புக் கொண்டு அவற்றை அழிப்பதற்குக் கங்கணம் கட்டியிருப்பவர்கள் இவர்கள் என்ற விஷயம் சொல்லப் படுவதில்லை. இந்தியாவின் எல்லா இடங்களிலும் இவர்கள் குண்டுவைக்காமலிருப்பதற்கு, அந்த அளவுக்கு ஆள், அம்பு, ஆயுதம், கட்டமைப்பு இல்லை என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்கிற விஷயம் இன்னும் உறைக்கவில்லை. இவ்வளவு தாக்குதல்கள் நடந்தும் இந்த தேசவிரோத, தேசத்துரோக இஸ்லாமிஸ்ட், ஜிகாதி கும்பல்கள் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை ஏன் அரசும், ஊடகங்களும் மக்களுக்கு வழங்குவதில்லை?

தீவிரவாதிகளின் நோக்கம் அப்பாவி இந்தியர்களைக் கொல்வதல்ல, அதுவும் செவ்வாய்க் கிழமை அனுமன் கோவில் வாசலுக்கு வரும் இந்து பக்தர்களைக் குறிவைத்துக் கொல்வது அல்லவே அல்ல. அதன் நோக்கம் “அமைதியைக் குலைப்பது” என்று திரும்பத் திரும்பச் சொல்லப் படுகிறது. அதாவது மக்கள் உயிர்போவதைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் “அமைதி” காப்பாற்றப் படவேண்டும் என அரசு விரும்புகிறது.

ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும், அதில் ஏற்பட்ட மனித உயிரிழப்பின் வலியை விட, அதன் சோகத்தை விட, ஐயையோ மதக்கலவரம் வந்து விடாமல் இருக்கவேண்டுமே குண்டடி பட்டுச் செத்த மக்களின் உற்றாருக்கு, சமூகத்தினருக்குக் கோபம் வந்து ஏதும் செய்யாமலிருக்க வேண்டுமே என்ற கவலையில் ராணுவத்தை ராஜஸ்தானுக்கு அனுப்புகிறது மத்திய அரசு. ஒரு இரண்டு நாள் துக்கம் அனுஷ்டித்து விட்டு பிறகு தங்கள் உற்றாரின் கோர மரணத்தையும், அந்த நிகழ்வையும் பற்றி சுத்தமாக மறந்து விட்டு தங்கள் வேலையைப் பார்க்கப் போகும் இந்து மனப்போக்கிற்கு “மன உறுதி” (resilience) பட்டம் தவறாமல் ஊடகங்களால் வழங்கப் படுகிறது. மும்பை ரயில் குண்டுவெடிப்புக்கு மறுநாளே சோகத்திலிருந்து மீண்டெழும் அந்த நகரின் “மன உறுதி” பற்றி சிலாகிக்கப்பட்டது (ஜெய்ப்பூர் விஷயத்தில் இரண்டு நாள் தாமதமானாலும், தவறாமல் ஊடகங்கள் இந்த சடங்கை செய்துவிட்டன). ஆனால் குஜராத் கலவரங்களில் பாதிக்கப் பட்ட, மன உறுதி மிக்க முஸ்லிம்களின் “காயங்கள்” “வடுக்கள்” வலிகள்” எல்லாம் அப்படியே ஆறவைக்கப் படாமல் வருடங்கள் கழித்தும், சம்பந்தமில்லாத நேரங்களிலும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தப் படும். என்னே ஊடகங்களின் நடுநிலைமை, மதச்சார்பின்மை!

இதற்கு நடுவில் அரசு இதில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக சொல்லியதை அடுத்து, ராஜஸ்தானில் சிதைகள் வெந்து முடிப்பதற்கு முன்பாகவே, அண்டை நாடுகளுடனான உறவு பற்றி சர்ச்சை ஆரம்பித்து விட்டது. ஒரு தொலைக் காட்சி சேனலில் பேசிய வெளியுறவுத்துறை நிபுணர் ஜி.பார்த்தசாரதி, “அண்டை நாடுகளை விடுங்கள். கடந்த 3-4 வருடங்களில் நடந்த எல்லா குண்டுவெடிப்புகளிலும் இந்திய ஜிகாதிகளின் பங்கு தெளிவாக உறுதிசெய்யப் பட்டிருக்கிறது. நாம் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கினோம்? இஸ்லாமிஸ்ட் ஜிகாதி தீவிரவாதத்தால் நம்மை விட மிகக் குறைவாக உயிர்களை இழந்த யு.எஸ், யு.கே, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மிகமிகக் கடுமையான தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களை இயற்றியிருக்கின்றன, குற்றவாளிகளைத் தண்டிக்கின்றன. தீவிரவாதத்தை ஒடுக்க என்று தனிப் படைகளையே அமைத்திருக்கின்றன. இது ஒன்றையுமே செய்யாத நாம் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?” என்று கேட்டார். மிக நியாயமான கேள்வி.

சமீபத்திய குண்டுவெடிப்புகள் அனைத்திலும், பங்களாதேஷ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹுஜி அமைப்பின் பெயர் முக்கியமாக அடிபடுகிறது. சிட்டகாங் மற்றும் இன்னும் சில நகரங்களில் ஜிகாதி தீவிரவாத முகாம்கள் இயங்குவதை இந்திய அரசே உறுதி செய்திருக்கிறது. இந்தியாவால் உருவாக்கப் பட்ட இந்த சிறிய நாடு இப்போதைய முக்கியமான ஜிகாதி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்று. இது போக பங்களாதேஷ் எல்லைப் புற ஊடுருவல் மூலமும், ஆயிரக் கணக்கான திரைமறைவு ஜிகாதிகள் ஏற்கனவே இந்தியாவின் பல நகரங்களில் மையம் கொண்டுள்ளனர். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் இவர்கள் சிலரின் பங்கும் உள்ளதாகக் கூறப் படுகிறது. இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும்போது ஏன் இந்தியா விமானத் தாக்குதல் நடத்தி பங்களாதேஷில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்கக் கூடாது? ஆற்றாமையுடன் நண்பர் ஒருவர் சொன்னார்: "Sword Fish என்ற படத்தில் ஜான் ட்ரவோல்டாவின் வசனத்தை இங்கே நினைவுகூர்கிறேன் - அவர்கள் இங்கே ஒரு விமானத்தை கடத்தினால் அங்கெ சில விமான நிலையங்கள் அழியவேண்டும். அவர்கள் இங்கே இரண்டு கட்டிடங்களை அழித்தால் நாம் அங்கே சில நகரங்களை அழிக்கவேண்டும்"
ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து அழித்த அமெரிக்கப் படைகள் தாலிபான்களைத் துரத்தி அழித்ததையும், 2002ல் நடந்த 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க மண்ணில் இன்றுவரை ஒரு தீவிரவாதத் தாக்குதல் கூட நடக்கவிலை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் ரேடார் திரையில் இல்லாத “மென்மையான இலக்கு”களை (soft targets) ஏன் தீவிரவாதிகள் தாக்குகிறார்கள் என்று பரிதாபமாகக் கேட்கிறார்கள். தீவிரவாதிகள் என்ன கேனையர்களா? இத்தகைய இலக்குகள் மீது தேர்ந்தெடுத்து அடிக்கடி தாக்குதல் நடத்துவது அவர்களுக்கு மிஅக் சாதகமான விஷயம் என்கிறார் பாதுகாப்பு நிபுணரும், ஓய்வுபெற்ற “ரா” அதிகாரியுமான பி.ராமன். சிறு நகரங்களில், குறைந்த அளவு ஜிகாதிகளை வைத்து எளிதாக ஒரு குழுவை உருவாக்கி செயல்படுத்துவது மிக எளிது. இந்தியா முழுக்க வர்த்தகம், சுற்றுலா, கல்வி இவற்றுக்குப் பெயர்போன பல சிறு நகரங்கள் உள்ளன என்பதால் இத்தகைய தாக்குதல் விளைவிக்கும் சமூக, பொருளாதார அதிர்ச்சிகளும் கடுமையாகவே இருக்கும்.




எனவே அரசு மிக உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், உடுமலைப் பேட்டையிலும், உடுப்பியிலும், குண்டூரிலும், நாசிக்கிலும் என எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஜிகாதிகள் தாக்குதல் நடத்தப் போவது உறுதி. மக்களின் உயிருக்கு உத்தரவாதம் தராத அரசு நீடிப்பதில் அர்த்தமில்லை, அது அகற்றப் படவேண்டும்.

வரும் தேர்தலில் ஜிகாதி தீவிரவாதம் தான் இந்தியாவின் தலையாய பிரசினையாக இருக்கவேண்டும். இருக்குமா? ஜிகாதிகளுக்கு நேர்முக, மறைமுக ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகள் மக்களால் கடுமையாகத் தண்டிக்கப் படுமா? அல்லது வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?

Sunday, April 27, 2008

திருவாசகம், குரான், தீவிரவாதம்: ஒரு கடிதம்

அன்புள்ள பா.ரா,
Fitna - தேவையற்ற அச்சுறுத்தல் பதிவில் ரொம்ப அப்பாவியாக இப்படி சொல்கிறீர்கள் -

// பிற கடவுள்களை வணங்குவோரைச் சுட்டிக்காட்டி மாணிக்கவாசகர் கலவரப் பீதியைத் தூண்டுவதோ நமக்கு ஒரு பொருட்டில்லையென்றால் மேற்படி சூராக்களையும் நாம் பெரிய அளவில் பொருட்படுத்தத் தேவையில்லை. //

தேவையில்லை தான்.. இஸ்லாம் என்கிற மதம் தான் சென்றவிடமில்லாம் பெரும் படுகொலைகளையும், பேரழிவுகளையும் *மதத்தின் பெயரால்* செய்யாமலே இருந்திருந்தால். அது *இன்றும்* தொடர்ந்து நடக்காமல் இருந்திருந்தால்.. போர் நடக்கும் ஈராக்குக்கு அடுத்தபடியாக, இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அதிக குடிமக்களை பலிகொடுத்திருக்கும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டு கொஞ்சம் கூட உணர்ச்சியில்லாமல் எப்படி சுவாமி உங்களுக்கு இப்படி எழுத வருக்கிறது?

சொற்கள் மட்டும் ஒரு கருத்தியலின் தாக்கத்தைத் தீர்மானிப்பதில்லை.. ஒரு மனிதன், மதம், சமூகம் அந்தச் சொற்களை உள்வாங்கித் தங்கள் வாழ்க்கையையும், அமைப்புகளையும் கட்டமைக்கும் விதமே அவற்றின் நடத்தையையும், செயல்முறைகளையும் தீர்மானிக்கிறது. "அஞ்சுமாறே" என்பதற்கும் "மாண்டனர்" எனபதற்கும் "அழிந்து போகிறான் (விநஷ்யதி)" என்பதற்கும் திருவவசகத்திலும், ராமானுஜ நூற்றந்தாதியிலும், கீதையிலும் அர்த்தமே வேறு. இந்த நூல்களின் தளமே வேறு. அது சுத்த ஆன்மிகம். இவை காஃபிர்களைக் கண்ட இடங்களில் கொல்லப் போகிற முஃமீன்களான "நம்பிக்கையாளர்கள் கூட்டத்திடம்" பேசவில்லை. ஒரு தனிமனிதனின், ஆன்ம சாதகனின் மனத்துடன் பேசுகின்றன. இதுவும் உங்களுக்குத் தெரியாததல்ல. மேலும், இந்த நூல்களினால் எத்தனை பாதகர்கள் உருவாகியிருக்கிறார்கள்? எத்தனை இனப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன? வரலாற்று அறிஞரே, தயவு செய்து ஆதாரங்கள் தாருங்கள்.

ஆனால், இஸ்லாமின் ரத்தம் தோய்ந்த வரலாறு பற்றி வில் டுராண்ட் (அவரது பிரபலான மேற்கோளை மடல் முடிவில் தந்திருக்கிறேன்) முதல் இன்றைய கொய்ன்ராட் எல்ஸ்ட் வரை ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இன்றைய செய்தி ஊடகங்களும், அப்பட்டமாக நமக்கு இவற்றை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கும்போது "அந்தளவுக்கு அவர்கள் அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் உட்பட்டிருக்கிறார்கள் என்பது தவிர எனக்கு வேறு காரணம் தெரியவில்லை" என்று ஜல்லியடிக்கிறீர்களே.. மத்தியக் கிழக்கு சரி, மற்ற நாடுகளின் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு என்ன காரணம்?

பாகிஸ்தானிய, வங்கதேச இந்துக்கள் சந்தித்த அடக்குமுறை, ஆக்கிரமிப்புக்கள், கற்பழிப்புக்கள் கொஞ்சமா? நஞ்சமா? இத்தனைக்கும் இஸ்லாமிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு எந்தக் கலகமும் செய்யாமல், அதற்கு அடிபணிந்த வாழக் கூட இணங்கியவர்கள் அவர்கள். அவர்களை இன அழிப்பு செய்து, அவர்கள் சொந்த மண்ணை விட்டுத் துரத்திய இஸ்லாமிய" அராஜகத்திற்கு என்ன காரணம்?? இந்த குரானிய சூராக்கள் என்பதைத் தவிர?

"புவியிலோரிடம்" போன்ற அற்புதப் படைப்பைத் தந்த நீங்கள், மனச்சாட்சியையும், முதுகெலும்புகையும் கழற்றிவைத்துவிட்டு எழுதியிருக்கிறீர்கள்.

வேதனையுடன்,
ஜடாயு

வில் டுரான்ட் தனது “நாகரீகங்களின் வரலாறு” என்ற நூலில் கூறுகிறார் “இந்தியாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றியது தான் உலக சரித்திரத்திலேயே அதிக அளவு ரத்தக்கறை படிந்த கதையாக இருக்கும். அது எவரையும் நிலைகுலையச் செய்யும் கதை. அதிலிருந்து தெளிவாகப் புரியும் பாடம் என்னவென்றால், கலாசாரம் என்பது ஒரு பெருமதிப்புள்ள பொருள். அதன் சிக்கலான, நுட்பமான ஒழுங்கும், சுதந்திரமும் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அவர்கள் மூலம் உள்ளிருந்தே பல்கிப்பெருகுபவர்கள் என்ற இருவகைக் காட்டுமிராண்டிகளாலும் எந்நேரமும் தகர்த்தெறியப் படும் அபாயம் இருக்கிறது”.

“...the Islamic conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precious good, whose delicate complex order and freedom can at any moment be overthrown by barbarians invading from without and multiplying from within “
- Will Durant in “History of Civilization

Thursday, March 27, 2008

சீதாராம் கோயல்: வரலாற்றாசிரியர், சமூக சிந்தனையாளர்

சீதாராம் கோயல் (1921-2003) சுதந்திர இந்தியாவின் ஒரு முக்கியமான வரலாற்று அறிஞர் மற்றும் சமூக சிந்தனையாளர். 1940களில் தீவிர கம்யூனிச ஆதரளவாக இருந்து 50களில் சோவியத் அரசின் கோரங்கள் பற்றி அறிந்து, அதைத் துறந்து இந்து தர்மம், இந்திய தேசியம் என்ற தன் வேர்களுக்குத் திரும்பினார். இந்து சமுதாய, அரசியல் பிரசினைகள், கம்யூனிசத்தின் கொடூரங்கள், கிறிஸ்தவ மதப் பரவல் மற்றும் மிஷநரிகள், கிறிஸ்தவ மத அடிப்படைகளைத் தகர்க்கும் மேற்கத்திய அறிவியக்கம், இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் வரலாறு மற்றும் அதில் இழையோடும் ஜிகாத் வன்முறைக் கோட்பாடு, இவற்றைப் பற்றிய ஆழமான ஆய்வுகள், வரலாற்று உண்மைகளை வெளிக் கொணரும் பல முக்கிய நூல்களை அவர் எழுதியும், தொகுத்தளித்தும் உள்ளார். ஆற்றொழுக்குப் போன்று, அதே சமயம் கூர்மை தெறிக்கும் ஆங்கிலத்தில் 35க்கும் மேற்பட்ட நூல்களையும், குறிப்பிடத்தக்க ஹிந்தி மொழியாக்கங்களையும், பத்திரிகைக் கட்டுரைகளையும் அவர் படைத்திருக்கிறார். கோயலின் இஸ்லாம் தொடர்பான சில வரலாற்று ஆய்வு நூல்களைத் தடைசெய்யுமாறு அராஜக கோரிக்கைகள் எழுந்தன. இரண்டு நூல்கள் குறுகிய காலத்திற்கு தடை செய்யப் பட்டு, பின்னர் நீதிமன்றக் குறுக்கீட்டால் தடை விலக்கப் பட்டது.




நேருவின் அரசியல் கொள்கைகள், எமர்ஜென்சி, போலி மதச்சார்பின்மை இவை பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சீதாராம் கோயல் மறைந்த அரசியல் தலைவர்களான ஜெயப்ரகாஷ் நாராயண், கே.ஆர்.மல்கானி மற்றும் காந்தியவாதி தரம்பால் ஆகியாரின் நெருங்கிய நண்பரும், உடன் பணியாற்றியவரும் கூட. மறைந்த தத்துவ சிந்தனையாளர் ராம் ஸ்வரூப் தொடங்கிய வாய்ஸ் ஆஃப் இந்தியா என்னும் இலாப நோக்கற்ற பதிப்பகத்தைத் தன் இறுதி நாள் வரை நடத்தி வந்த இந்த கர்மயோகி இன்று இந்து எழுச்சி பற்றிய விமர்சனங்களுக்காக அதிகம் கவனிக்கப்படும் கொய்ன்ராட் எல்ஸ்ட், டாக்டர் டேவிட் ஃப்ராலி, அருண் ஷோரி, சுபாஷ் கக் போன்றவர்களுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும், பதிப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

சீதாராம் கோயல்: விக்கிபீடியா பக்கம்
India's Only Communalist : சீதாராம் கோயல் பற்றி கொய்ன்ராட் எல்ஸ்ட்
இணையத்தில் சீதாராம் கோயல் நூல்கள்

(பி.கு: அமரர் கோயல் அவர்கள் கட்டுரைகளின் மொழியாக்கங்களை பதிவிடுவதாக உத்தேசம். அவற்றுக்கான ஆசிரியர் குறிப்பு இந்தப் பதிவு).

Thursday, February 07, 2008

அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்

இந்த வாரம் இந்தியாவின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் இரண்டு பெரிய அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன.

பா.ஜ.க தலைவர் அத்வானி உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதத்தை நேர்கொள்வதில் இப்போதைய அரசின் தோல்விகள் இவற்றை முன்னிறுத்தி நாடு முழுவதும் 13 இடங்களில் பேரணிகள் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து தற்கொலைப் படைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல விதங்களிலும் அவரது உயிருக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உயிருக்கும் ஆபத்து இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அறிவித்தார். இது வழக்கமான எச்சரிக்கை மட்டுமல்ல, உளவுத்துறையால் உறுதி செய்யப்பட்ட தகவல் என்பதால் பா.ஜக இந்தப் பேரணிகளை தீவிர மறுபரிசீலனை செய்யவேண்டும், தேவைப்பட்டால் ரத்து செய்யவும் வேண்டும் என்று எடுத்துரைக்கப் பட்டது. மோடி மற்றும் அத்வானிக்கு அளிக்கப் படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் படும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

அரசுத்துறையின் தகவல்கள் உண்மையாகவே இருக்க வேண்டும். பாஜக பேரணியை மத்திய அரசு குலைக்கப் பார்க்கிறது என்று சில கட்சித் தலைகள் பேசும் அற்ப அரசியலை ஒதுக்கி விடலாம். ஆனால் இதன் மூலம் அத்வானி மேற்கொண்டிருக்கும் பிரசாரம் எந்த அளவுக்கு அத்தியாவசியமானது, உண்மையானது என்பது நிரூபிக்கப் பட்டு விட்டது. இந்த தேசத்தின் இறையாண்மை, சுதந்திரம், முன்னேற்றம் இவற்றின் மீது விடாமல் போர்தொடுத்து வரும் ஜிகாதி தீவிரவாதத்தை எதிர்த்து பிரசாரம் செய்வது என்பதே அபாயகரமான செயலாக ஆகிவிட்டிருக்கிறது. அதுவும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும்?

முட்டாள் தனத்திற்காக ஒரு சாராரால் கேலிசெய்யப் பட்டாலும் “நாம் அவர்களை சாம்பலாக்குவோம்” (We will smoke ‘em out) என்று தீவிரவாதிகளுக்கு முஷ்டியை மடக்கிக் காட்டி அதைச் செய்தும் காட்டும் கௌபாய் ஜார்ஜ் புஷ் போன்ற துணிவும், உறுதியும் வாய்ந்த அரசியல் தலைமை நமக்கு வாய்க்கவில்லை தான். அதற்காக விதியை நொந்துகொள்வோம். ஆனால் இந்த பலகட்சி, பல கொள்கை ஜனநாயக நாட்டில், ஜிகாதி தீவிரவாதத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே உண்டாக்கி, அதை ஒரு அரசியல், தேர்தல் பிரசினையாக்குவதற்குக் கூட முதல் கட்டத்திலேயே முட்டுக்கட்டை போடும் அளவுக்கு இந்த தீவிரவாத வலைப்பின்னலின் ஊடுருவல் இருக்கிறது என்பது வெட்கக் கேடான விஷயம்.

இந்திய விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த “பெங்களூர் ஓபன்” போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று டென்னிஸ் இளம்புயல் சானியா மிர்சா அறிவித்து ஒரு பெரிய குண்டைப் போட்டிருக்கிறார். இது மட்டுமல்ல, இனிமேல் இந்தியாவுக்காக வெளிநாடுகளில் விளையாடுவேன், இந்தியாவில் எங்குமே தைரியமாக விளையாடுவதற்கான சூழல் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

டென்னிஸ் வீராங்கனைகளுக்கே உரிய கச்சிதமான பாவாடையை அவர் அணிவது இஸ்லாமுக்கு எதிரானது என்று லக்னோவிலிருந்து லாலாபேட்டை வரை ஒரு முல்லா, மௌல்வி விடாமல் பிரசாரம் செய்து முடித்தாயிற்று. இந்த “ஹராமை” அவர் தொடர்ந்து செய்து வருவதற்கு எதிராக பல ஃபத்வாக்களும் விடப் பட்டிருக்கின்றன. அவர் போகுமிடங்களில் எல்லாம் இது பற்றிக் கேள்விகள் கேட்கப் பட்டு அவரை சங்கடத்திலும், அசௌகரியத்திலும் ஆழ்த்துகிறார்கள். இது போதாதென்று ஹைதராபத் மசூதி ஒன்றின் பின்னணியில் அவர் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தார் என்பதற்காக அவர் மீது வழக்குகள், மிரட்டல்கள். (அந்தப் புகைப் படத்தைப் பார்த்தால் அதில் மசூதி எங்கோ தூரத்தில் இருக்கிறது - அதற்கே இந்தக் கூப்பாடு). இந்த முரடர்கள் விளையாட்டு மைதானத்தில் வந்து ஏதாவது பைப் குண்டுகளை வீசி எறிந்து விட்டால் என்ன செய்வது என்று சானியா உண்மையிலேயே கவலைப் படுவதாகத் தெரிகிறது.




இத்தனைக்கும் சாதாரண முஸ்லீம்கள் சானியா போன்று ஒரு துடிப்பான, அழகான விளையாட்டு வீராங்கனையை தங்கள் ‘icon” ஆக நினைப்பதில் பெருமைப் படுகிறார்கள். பல முஸ்லீம் கடைகள், வாகனங்கள், நிறுவனங்களில் அவரது குறுகுறு எழில்முகத்தை ப்ளோ அப்களில் பார்க்கிறேன். இத்தகைய வெகுஜன அங்கீகரித்தல்கள் தரும் தைரியத்தை விட சில முட்டாள் முல்லாக்களின் பயமுறுத்தல்களும், அவற்றை நிறைவேற்றும் தீவிரவாத குழுக்களும் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீராங்கனையை முடக்கிப் போடும், நசுக்கும் அவலம் இந்த நாட்டில் நிகழ்கிறது.

அயன் ராண்ட் தமது Atlas Shrugged நூலில் ஒரு சுவாரசியமான கற்பனையை முன்வைக்கிறார். திறமைசாலிகள், சாதனையாளர்கள், பெரும் கனவுகளைக் காண்பவர்கள் (dreamers of dreams) தங்கள் திறனும் ஊக்கமும் முடக்கப் படும் சூழலில், அதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தால் என்ன ஆகும் என்று. சாதனையாளர்களை நசுக்கும் தேசம் அவர்களால் புறக்கணிக்கப் பட்டு, பாழ்படும்.

நேற்று பிப்ரவரி-6 புதன் அன்று ஜபல்பூரில் அத்வானியின் முதல் பேரணி நடந்து முடிந்திருக்கிறது. பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சலை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்பது உள்ளிட்ட பல கேள்விகளோடு இந்தப் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. அத்வானியின் அனைத்துப் பேரணிகளும் சில தேதி மாற்றங்களுடன் முன்பு அறிவிக்கப் பட்ட படியே திட்டமிட்ட எல்லா இடங்களில் நடைபெறும் என்ற அறிவிப்பு இந்த இருளில் ஒரு ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது.

இதே போன்று சானியாவும் தன் முடிவை மாற்றிக் கொள்வாரா? சானியாவின் உரிமைகள் நிலைநாட்டப் படுவது இந்த சுதந்திர நாட்டின் முதன்மையான கடமை.

Thursday, December 27, 2007

தமிழ்ப்பெண் வாழ்வைச் சீரழிக்கும் இஸ்லாமிய சட்டம்

மலேசியாவின் இஸ்லாமிய மயமாக்கம் அங்கு வாழும் இந்துத் தமிழர்களின் வாழ்க்கையையும், எண்ணிக்கையையும், எதிர்காலத்தையும் திட்டமிட்டு அழிக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்று வெளியிட்டுள்ள இந்த செய்தி.

சுபாஷிணி என்கிற இந்தப் பெண்ணின் கணவன் சரவணன் முஸ்லீமாக மதம் மாறியவுடனேயே அவன் ஷரியா சட்டப்படி தனது இந்து மனைவியை விவாகரத்து செய்வது சரி என்று சிவில் நீதிமன்றம் சொல்கிறது (சுபாஷிணிக்கும் விவாகரத்து சம்மதமே, ஆனால் காட்டுமிராண்டி தலாக் முறையில் அல்ல, சட்டப்படி). அவர்களுக்குப் பிறந்த இரண்டு மகன்களையும் முஸ்லீமாக மாற்றி அவனுடன் எடுத்துச் செல்லவும் அவனுக்கு முழு உரிமை உண்டும் என்றும் கூறுகிறது.

கடைந்தெடுத்த இந்த ஷரியா அநீதியை நாட்டின் சிவில் நீதிமன்றங்கள் அங்கீகரிப்பது என்பது எவ்வளவு வெட்கக் கேடான விஷயம் !

தான் பெற்ற இரு மகன்கள் மீதும் தாய்க்கு எந்த உரிமையும் கிடையாதா? இது தான் "அமைதி மார்க்கம்" கூறும் உயரிய சட்டமா? காறி உமிழத் தோன்றுகிறது.

தாய்மை, பெண்மை, குடும்ப அமைப்பு, அன்பான இல்லறம் இந்த அனைத்து மேன்மைகளையும் காலில் போட்டு மிதித்து ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது இஸ்லாம் அரசு செய்யும் நாட்டின் அராஜக சட்டம்.

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

செய்தி:

http://www.expressindia.com/latest-news/A-family-conversion-saga-in-Malaysias-highest-court/254888/

A family conversion saga in Malaysia's highest court
Posted online: Thursday , December 27, 2007 at 12:00:00
Updated: Thursday , December 27, 2007 at 12:12:16

Kuala Lumpur, December 27: Malaysia's highest court on Thursday rejected on technical grounds an appeal by an ethnic Indian Hindu woman to stop her Muslim convert husband from seeking a divorce in the Islamic 'Shariah' court, while upholding the man's right to change the religion of their youngest son.
29-year-old R Subashini's petition was rejected by the Federal Court as she had filed it within three months of the conversion of her husband, Saravanan Thangathoray alias Muhammad Shafi Abdullah, 32.
Her lawyers said she would again file the petition in the High Court to meet the legal requirement that it should be filed three months after the conversion.
Subashini is not opposed to divorcing her husband but she wants the procedure to take place in a civil court.
The Federal Court on Thursday said that her Muslim convert husband had a right to approach the Shariah courts. It also upheld his right to convert the couple's youngest of the two sons to Islam. Saravanan claims that the elder child had already converted to Islam with him.
The judgement further said that both civil courts and Shariah courts have equal status in Malaysia. A clear picture of Thursday's ruling would emerge after a full reading of the verdict, lawyers said.
Nik Hashim Nik Abdul Rahman, the presiding judge of the three-member panel, noted that "civil courts continue to have jurisdiction, notwithstanding his (the husband's) conversion to Islam ... A non-Muslim marriage continues to exist until the High Court dissolves it."
Subashini, a former Secretary, had appealed the Court of Appeal's 2-1 majority decision on a March 13 ruling that her husband could go to the Shariah Court and commence proceedings to dissolve their marriage.
The appellate court held that the Civil Court cannot stop a Muslim convert from going to the Shariah Court to dissolve his marriage with his non-Muslim spouse or from initiating proceedings relating to custody of their children.
Subashini had brought her appeal to the Court of Appeal and Federal Court in an attempt to reverse the Family Court's decision to set aside her ex-parte injunction to temporarily prevent Saravanan from commencing proceedings in the Shariah Court over their marriage or conversion of their younger son.
Subashini married Saravanan, also an ethnic Indian, in a Hindu wedding in 2002. The couple's sons, Dharvin and Sharvind, are now aged 4 and 2 respectively.
Saravanan converted to Islam in 2006 and informed his wife, who attempted suicide and was hospitalised. When she returned home, Saravanan had left with Dharvin, the elder child whom he claims has also converted to Islam
Saravanan filed for divorce and custody rights over the children in a Shariah Court in May 2006, and the right to convert Sharvind, the couple's younger child. This right was upheld by the court on Thursday.

Friday, December 14, 2007

முகமது நபி மற்றும் அவர் குடும்பத்தினரின் கோர முடிவுகள்..?

மதவாதம், வன்முறை, சமூகம் பற்றிய ஒரு சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது.

வன்முறை வழியை மேற்கொள்ளாதவர்களும் சமூகத்தில் ஊடாடும் வன்முறைப் போக்கிற்கு பலியாகின்றனர் என்று மகாத்மா காந்தியின் படுகொலை பற்றி குறிப்பிட்டு ஒருவர் பிரஸ்தாபித்தார். இன்னொருவர் இயேசு கொடூரமாக சிலுவையில் அறையப் பட்டது பற்றிக் குறிப்பிட்டார்.
வேறொருவர் இஸ்மாமிய இறைத்தூதர் முகமது நபி அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரும் மிகக் கோரமான முறையிலேயே மரணமடைந்தனர் என்றார். இது பற்றி அந்த அளவு கேள்விப் பட்டதில்லை.. பின்னர் கூகிளிட்டுத் தேடியதில், உண்மையிலேயே முகமது நபி மற்றும் அவரது குடும்பத்தினரில் ஒருவருக்குக் கூட அமைதியான, நிம்மதியான முறையில் மரணம் சம்பவிக்கவில்லை என்று தெரிகிறது.

"பெருங் கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனினும் திறன் பெரிதுடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்று நீ அறிந்தாய் "

என்று மகாகவி பாரதி மகாத்மா காந்தியை வாழ்த்திப் பாடியதன் உட்பொருள் இந்த சம்பவங்களைப் படிக்கையில் மேலும் உறுதியாக நெஞ்சில் பதிகிறது.


இது பற்றி இணையத்தில் உள்ள தகவல்கள், கட்டுரைகளில் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் சிலர் அளித்த தகவல்கள் இதோ - இவற்றின் நம்பகத் தன்மை பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் தான் கூற வேண்டும்.

முகமது நபி அவர்களின் செல்லப் பேரன் உசைன் பாலைவனத்தில் அலைக்கழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். மகள் பாத்திமா மீது நபி முகமதுவுக்கு ஏராளமான பிரியம் இருந்தது. தனக்கு ஆண்வாரிசு இல்லையென்பதால் பாத்திமாவின் மகன் உசைனின்(மற்றும் ஹசன்) மீது அவருக்கு மிகவும் பிரியம் இருந்தது. மேலும், முகமது தனது மகள் பாத்திமாவை அபுபக்கர் போன்ற இணைபிரியா நண்பர்கள் மணம்புரியக் கேட்டும் தனது குடும்பத்தில் இருக்கும் தம்பி(பெரியப்பா மகன்) அலிக்கே கொடுத்தார். அலியும் முகமதுவுக்கு மிகவும் பிரியமானவர். ஏனெனில், அவரது பெரியப்பாதான் முகமதை பாதுகாத்து வளர்த்தவர். அலி சில சமயங்களில் கட்டுப்பாட்டை மீறினாலும் முகமது அதை மன்னித்தார்(உதாரணமாக போரில் பிடிக்கப்பட்ட பெண் ஒருத்தியை முகமது பகிர்ந்து கொடுப்பதற்கு முன்பு அலி கற்பழித்துவிட்டார் - இது அப்போது பெரிய குற்றம் - அதாவது, கற்பழிப்பது குற்றமல்ல, ஆனால் போரில் கிட்டிய பொருளை தலைவர் முகமது நபி பிரித்துக் கொடுப்பதற்கு முன்பாக உண்பது பெரிய குற்றம் - ஆனால் அலியின் மீதுள்ள பிரியத்தால் முகமது , அலிக்கு இதற்கெல்லாம் உரிமை உண்டு என்று சொல்லிவிட்டார் - அதே போன்று அலி முறைதவறி ஒரு பெரியவரை கொன்றபோது, அதை நியாயப்படுத்தி ரசித்தார் - இப்படி அலியின் மீதான பிரியத்தைக் காட்ட ஏராளமான சம்பவங்கள் ஹதீதுகளில் உள்ளன) . இப்படிப்பட்ட பிரியமான மகள், தம்பி ஆகியோருக்குப் பிறந்த பேரன் உசைனின் முடிவு எப்படி இருந்தது?

Despite the figures of 72 men against thousands, it is recorded that the battle went on from dawn to dusk. However, the outcome was obvious, Husayn and his men were martyred. His women and children were taken captives. The captives were made to travel to Syria through the deserts of Iraq, tied in ropes and taken on camels without saddles, due to which many of the children fell off the camels and the women were not allowed to even stop and help their children. The graves of these children can still be seen in the desert between Karabla and Kufa. It is to be noted that people who did this with the family of Mohammad were themselves Muslims.
Today, martyrdom of Husayn ibn Ali is commemorated during every Muharram, with the most important of these days being its tenth day, Ashura.


http://en.wikipedia.org/wiki/Husayn_ibn_Ali#Battle_of_Karbala

உசைனின் கழுத்தை அறுத்துக் கொன்றார்கள் மற்ற முஸ்லீம்கள் (இதே பாணியில் பல கலவர இடங்களில் கழுத்தை அறுத்துக் கொல்வதை படித்திருக்கலாம் - சில சமயம் இப்படி அறுக்கும்போது அல்லாஹூ அக்பர் என்று சொல்லி அறுப்பர் - யூட்யூபில் தேடினால் இப்படி மாற்று மதத்தவர்களைக் கொல்லும் வீடியோக்கள் கிட்டும் - ஆனால், முகமதின் குடும்பத்திற்கே இது நிகழ்ந்தது பலருக்கு தெரியாது).

முகமது யூதப்பெண்களுக்கு, மாற்று மதக் குழந்தைகளுக்கு என்னத்தைச் செய்தாரோ, அதுவே அவரது பேரனுக்கும், பேரனின் மனைவிகள் குழந்தைகளுக்கும் நிகழ்ந்ததைப் பாருங்கள் - உசைனின் இரு பிள்ளைகளும் கொடூரமாக கொல்லப்பட்டனர் - தவித்த வாய்க்கு தண்ணீர் கூடத்தராமல், சுன்னி முஸ்லீம்களால்(இது பற்றி இணையத்தில் தேடினால் நிறையக் கிட்டும்). இன்னொரு பேரன் ஹசனோ முகமதைப் போலவே விஷத்தால் துடிதுடித்து செத்தார் (இதெல்லாம் ஒரு அரைநூற்றாண்டுகளுக்குள்ளாகவே 30? செக் செய்ய வேண்டும். நிகழ்ந்துள்ளதைக் கவனியுங்கள்).

ஹசனின் முடிவை விக்கிபீடியா இவ்வாறு சொல்கிறது:

Hasan ibn Ali, born in 625 AD, was the second Shia Imam and he also occupied the outward function of caliph for about six months. During that time Mu'awiayh marched his army into Iraq, the seat of Imam Hasan's caliphate. War ensued during which Mu'awiyah gradually subverted the generals and commanders of Hasan's army with large sums of money and deceiving promises until the army rebelled against Hasan. Finally, he was forced to make peace and to yield the caliphate to Mu'awiyah, provided it would again return to Imam Hasan after Mu'awiyah's death. In the year 50 A.H. he was poisoned and martyred by one of his own household who, as has been accounted by historians, had been motivated by Mu'awiyah
***
அலியின் முடிவும் கோரமாயிருந்தது (முகமதின் முடிவைப் போலவே). முகமது தனது கடைசி நாட்களில் விஷத்தின் கொடுமை தாங்காமல் துடிதுடித்துச் செத்தார் (யூதப்பெண்ணொருத்தி பழி வாங்கியது அது)


அதைப் போலவே ஒரு மோசமான முல்லா- சாமியார் கொல்லப்படுவதை பாகிஸ்தானின் பிரபல நாவலாசிரியை தஹ்மினா துர்ரானி தனது நாவலொன்றில் எழுதியிருப்பார். அவருக்கும் ஃபத்வா எல்லாம் கிட்டியது தனி கதை). ...

முகமதுவின் தம்பியும் மருமகனுமான அலி அல்லாஹ்வை தொழுது கொண்டிருந்தபோதுகத்தியால் குத்தப்பட்டார். அந்தக் கத்தியில் விஷம் தோய்ந்திருந்ததால்,இரண்டு நாட்கள் நரகவேதனையை அனுபவித்து செத்தார். விக்கிபீடியா இதைமென்மையாக சொல்வதைப் பாருங்கள்:

On the nineteenth of Ramadan, while Ali was praying in the mosque ofKufa, the Kharijite Abd-al-Rahman ibn Muljam assassinated him with astrike of his poison-coated sword. Ali, wounded by the poisonoussword, lived for two days and died on the 21st of Ramadan in the cityof Kufa in 661 CE.
http://en.wikipedia.org/wiki/Ali_ibn_Abi_Talib#Death
***
இது சரி, பாத்திமா எப்படிச் செத்தார்? அவரும் தீயிலிட்டு கொளுத்தப்பட்டுகொடூரமாகத்தான் செத்தார் (அப்போது நிறைமாதக் கர்ப்பினி வேறு) என்கிறது ஷியாக்களின் வர்ஷன். இதை சுன்னிக்கள் மறுத்தாலும், சுன்னிக்கள்பாத்திமாவுக்கு எதிரணியின் வம்சம் என்பதால், அவர்கள் முகமதின் செல்ல மகளைதங்களது மரியாதைக்குரிய தலைவர்கள்(ஆயிஷா குரூப்) கொடூரமாகக் கொன்றதைமறைக்கும் தக்கியாவைச் செய்கிறார்கள் என்று நம்ப இடமிருக்கிறது (9/11 ஐநினைவுகூறுங்கள். இதைத் தாங்கள் செய்யவே இல்லை என்று பொதுவிலும்,இறந்தவர்கள் சுவனத்துக்குப்போவார்கள் என்று அல்கய்தாவின்ஸ்டேட்மண்டுகளிலும் இருக்கும் முரண்பாட்டை - தக்கியாவைக் கவனியுங்கள்.இது தொடர்ந்து நிகழ்ந்து வருவது).


பாத்திமாவின் முடிவு:

Shias maintain that Fatimah died a while after her house being burntand the trauma caused by the door opening on her whilst she waspregnent. Shias hold that Muhammad appeared in a dream and informedFatimah that she would be passing away the next day. Fatimah informedher husband Ali and asked him not to allow those who had doneinjustice to her, to be involved in her janazah (prayer performed incongregation after the death of a muslim) or take part in the burial.
//
Sunni Muslims follow their Caliphs Abu Baker, Umar, and Ithman sodevotedly that they try to cover up their evil deeds, such as themurder of Fatima daugther of Prophet Muhammad, murder of Imam Ali, andImam Hasan.
Now Sunni Muslims try very hard to cover these murders of the progenyof Prophet Muhammad and they have succeed to a degree. But they wereunable to cover the massacre of Imam Hussain (son of Prophet Muhammad)and the family of Prophet Muhammad by the Sunni Caliph Yazid son ofMu’awiya.
http://www.askshia.com/2007/04/20/shia-muslim-what-is-shia-islam/

நம்மூரில் முஸ்லீம்கள் தீமிதிப்பது இந்துக்களின் தாக்கத்தால் என்றுஏளனமாக ஒருவர் எழுதியிருந்தார் (பெயர் நினைவில் இல்லை) . ஆனால்,பாத்திமா தீயில் வாட்டப்பட்டதை நினைவுகூறும் விதமாகவும் பல இடங்களில்ஷியாக்கள்(இந்தியாவுக்கு வெளியில்) இந்த தீமிதியைச் செய்கிறார்கள்.

***
இதெல்லாம் சரி. அல்லாஹ்வால் எடுத்துக்காட்டாக அனுப்பப்பட்ட முகமது நபி எப்படிச் செத்தார்? அவரே கடும் வேதனையை அனுபவித்துச் செத்ததாக ரஹீக்குல்மக்தூம் போன்ற சவுதி அரசு அங்கீகரக்கிற(அப்படியென்றால், குரான் மற்றும்சஹி என்று அவர்கள் ஒப்புக்கொள்கிற ஹதீதுகளை அடிப்படையாகக் கொண்ட )முகமதின் சீராவே அப்படிச் சொல்கிறது(கடன் வாக்ன்கிப்போன ஹூஸ்டன் நண்பர்இன்னும் படித்துக்கொண்டே இருப்பதால், அதிலிருந்து நேரடியாகமேற்கோளிடமுடியவில்லை, ஆனால், இந்நூல் இணையத்தில் கிட்டுகிறது,தேடிப்பாருங்கள).


முகமது யூதப்பெண்ணொருத்தியினால் விஷமிடப்பட்டு இறந்தார் என்று ஹதீதுகள்தெரிவிக்கின்றன(ஆனால், இதுவும் முகமதின் குடும்பத்தாரே செய்திருக்கலாம். ஏனெனில், அவர் சாகும்போது அவரது குடும்பத்திற்குள் பெரும்பூசல்கள் நிலவின - முகமது சொல்வதை யாரும் கண்டுகோள்ளவோ, அவருக்குமதிப்பளிக்கவோ இல்லை).

Mohammed poison என்று கூகிளிட்டு தேடிப்பாருங்கள், நிறைய விபரங்கள்கிட்டும். உதாரணமாக, http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/071.sbt.html#007.071.660

இவற்றின் மூலம் என்ன தெரிகிறதென்றால், வன்முறை என்பதுஉருவாக்கியவர்களையும், அவர்களின் சந்ததியினரையும் திருப்பிஅழித்துவிடும். கொடூரங்கள் செய்துவிட்டு யாரும் தப்பிவிட முடியாது.ஏனெனில், இயற்கையின் நியதி இது.

Thursday, October 11, 2007

மனிதர்கள், சம்பவங்கள், மதங்கள் - 2

திரு. அருணகிரி அவர்களின் இந்தக் கட்டுரையின் முதல் பாகம் இங்கே.

அதன் தொடர்ச்சி...

வன்முறைக்கும் உயிர்க்கொலைக்கும் அரசு மற்றும் சமூக நிறுவனங்கள் தரும் அங்கீகாரத்தை விட மத நிறுவனங்கள் தரும் அங்கீகாரங்கள் அதிகத் தீமையைத் தர வல்லவை. அரசின் சட்டங்கள் சமூகத்தால் சமூகத்தின் சட்டங்கள் அரசால் திருத்தப்படலாம், மாற்றப்படலாம். காலப்போக்கில் தூக்கியெறியப்படலாம். உடன்கட்டை ஏறுதலுக்கும், சாதிக் கொடுமைகளுக்கும் எதிராகச் சட்டம் இயற்ற முடிந்தது. நிறப்பிரிவு (seggregation) நடைமுறைகளையும், பெண்களுக்கு ஓட்டுரிமையின்மையும் கடந்த நூற்றாண்டில் சட்டம் மூலம் மாற்ற முடிந்தது. ஆனால் மத சட்டங்கள், அதுவும் இஸ்லாம் போன்ற அரசியல் மதத்தின் சட்டங்கள் மாற்றப்படுவதையோ காலத்திற்கேற்றவாறு திருத்தப்படுவதையோ அடிப்படைவாத இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

ஐரோப்பாவின் விழிப்புணர்வு காலம் தொட்டு கிறித்துவம் பல கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இது ஓரளவுக்காவது அதன் மத அதிகார வெறியைக் கட்டுக்குள் வைக்கிறது. முக்கியமாக, கிறித்துவப் பெரும்பான்மை நாடுகள் பைபிளை அரசியல் அமைப்புக்கு அடிப்படையாக்கவில்லை. அரசு நடத்தவோ சட்டம் இயற்றவோ ஏசுவின் வாழ்க்கையையோ பேச்சுகளையோ நாடுவதில்லை. அடிப்படைவாத இஸ்லாமோ இதற்கு நேர்மாறாக 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரின் அன்றைய வாழ்க்கை முறையையும் பேச்சுகளையும் என்றும் மாறா உண்மைகளாகக் கொண்டு இன்றும் அரசியல் செய்யவும் அரசு நடத்தவும் முற்படுகின்றன. அரசியலில் மட்டுமல்ல, தனிமனித வாழ்வியலிலும் அவற்றைக் கொண்டு வருகின்றன. விளைவு, குண்டு வெடித்தல்களையும், படுகொலைகளையும், இஸ்லாத்திற்காக செய்கிறோம் என்று கொலைகாரர்களால் எளிதாகச் சொல்லி மத அங்கீகாரம் பெற்று விட முடிகிறது. இவற்றை ஓரளவு விமர்சிக்கும் தஸ்லிமா நஸ்ரின், ரசூல் போன்ற ஒரு சிலர்களை மதவிரோதிகளாகக் காட்டி விட முடிகிறது.



தனிமனித சுதந்திர மறுப்பை நிறுவனப்படுத்திய ஸ்டான்ஃபோர்டு பரிசோதனை சாதாரண மனிதர்களை குரூரர்களாக்கியது. பலரை சிந்தனை இழந்த யந்திர வேதாளங்களாக (zombies) ஆக்கியது. சிலரை மிகுந்த மன அழுத்தத்திற்கு உட்படுத்தி சிறையிலிருந்து வெளியேற வைத்தது. இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற மத அதிகார நிறுவனமும் இப்பரிசோதனையின் பல கூறுகளைப் பிரதிபலிக்கின்றது: தன் பிடிக்குள் வருபவர்களை, சக மனிதர்களைக் கொன்றுபோடத் தயங்காத மூர்க்கர்களாக நிலை மாற்றுகின்றது. சிலரை சுய சிந்தனை இழந்து கேள்விகளற்றுப் பணியும் யந்திரங்களாக்குகிறது.

ஆனாலும் ஒரு விஷயத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஸ்டான்ஃபோர்டு சோதனையிலிருந்து வேறுபடுகின்றதுதான். அதாவது, ஸ்டான்ஃபோர்டு பரிசோதனையைப் போலன்றி, இந்த அடிப்படைவாத நிறுவனத்தை எதிர்ப்பவர்களுக்கு அதனை உதறி வெளியேறும் வாய்ப்பினை அது வழங்குவதில்லை. மாறாக அப்படிப்பட்ட எதிர்ப்பாளர்கள் கடவுளை அவமதித்தவர்களாகக் கருத்தப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள் (மரண தண்டனை உள்பட). ஒரு மாஃபியாத் தன்மையுடன் நிறுவப்படும் இப்படிப்பட்ட தீவிரவாத மத நிறுவனங்களுக்கு உள்ளே மாட்டிக்கொள்பவர்களின் மன உளைச்சலும் அழுத்தங்களும் எங்காவது வெடிக்கத்தானே வேண்டும். அதற்கும் வழி செய்து தருகிறது இந்த நிறுவனம். இவர்களது ஊமைக்கோபத்தையும் உள்ளுறை இயலாமையையும் அடிப்படைவாத நிறுவனத்தின்மேலேயே காட்டி விடாமல் இருக்கும் பொருட்டு, எதிரிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்- இந்துக்களாகவோ, கிறித்துவர்களாகவோ, யூதர்களாகவோ, கம்யூனிஸ்டுகளாகவோ, ஓரினச்சேர்க்கையாளர்களாகவோ, பெண்விடுதலை பேசுபவர்களாகவோ, இஸ்லாத்தை விமர்சிக்கும் இஸ்லாமியர்களாகவோ- இப்படி எவ்விதத்திலாவது எல்லா நேரத்திலும் வசதியாக இவர்களுக்கு எதிரிகள் காட்டித்தரப்படுகிறார்கள். இந்த 'எதிரிகளைக்' கொன்று அழிப்பவர்கள் இறைவனுக்கு உகந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு, ஜிஹாதி வன்முறையாளர்களாய் நிலை மாற்றப்படுகிறார்கள். உருவாக்கப்பட்ட துப்பாக்கி அதற்கு ஏற்ற கரத்தைக் கட்டாயம் கண்டு பிடித்து விடுவது போல, உற்பத்தி செய்யப்பட்ட வன்முறை ஜிஹாதிகளும் ஏதாவது ஒரு எதிரியைக் கண்டு பிடித்து விடுகிறார்கள்தான். அப்படிக் கண்டுபிடிப்பதில்தான் அவர்களது இருப்பு அவர்களுக்கே அர்த்தம் உடையதாக ஆகின்றது. அடிப்படைவாத இஸ்லாம் என்பது ஜிஹாதி உற்பத்திக்கூடமாவது இவ்வாறுதான். இதனால்தான், முழுவதும் இஸ்லாமிய நாடுகளாக இருக்கும் நாடுகளிலேயே கூட ஒரு பிரிவு மற்றொரு பிரிவை மதக்கடமையாக, ஜிஹாதிப்போரில் அழித்துக்கொல்வதை அதன் தொடக்க காலம் முதலே காண முடிகிறது.

கொலையும், கொள்ளையும், பாலியல் கொடுமைகளும், பெண்ணடிமைத்தனமும், படிப்பறிவின்மையும், மதவெறியும், சுவனக்கனவுகளும் இஸ்லாத்தின் பெயரால் புகட்டப்பட்டு இஸ்லாத்தின் தலைவர்களாலேயே அதன் இளைய சமுதாயத்திற்கு ஒரு மாபெரும் அநீதியும் வாய்ப்பு மறுத்தலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. "முஸ்லீம்கள் ஒரு விரும்பத்தகாத கூட்டம்" என்ற கருத்து பல நாடுகளிலும் பரவி வருகிறது. என்னுடைய மிக நல்ல முஸ்லீம் நண்பர்களை நினைத்து, என் வீட்டிற்கு விளையாட வரும் முஸ்லீம் குழந்தைகளைக் கண்டு மனம் பதைத்து இதைச் சொல்கிறேன். இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒரு விபரீதக் கோட்பாடாக ஆகிவருகிறது என்பதை இஸ்லாத்தில் உள்ள முற்போக்காளர்கள் உடனடியாக வெளிச்சம் போட வேண்டும். உள்ளிருந்து அவ்வாறு வெளிச்சம் போட முனைவது எத்தகைய ஆபத்தான விஷயம் என்பது சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின், சமீபத்தில் ஹெச். ஜி. ரசூல் ஆகியோர் மேல் விதிக்கப்பட்ட ஃபாத்வாக்களைப் பார்க்கையில் தெளிவாகின்றது.



தன் தந்தை ஷாஜஹானுக்கு வளர்ப்புப் பறவை ஒன்றைப் பரிசளிக்கும் இளவரசர் தாரோ ஷுகோ


"உலகம் முல்லாக்களின் சத்தங்களிலிருந்து விடுதலை பெறட்டும்; எவரும் அவர்களது ஃபட்வாக்களுக்கு செவி மடுக்க வேண்டாம்" என்று எழுதிய தாரா ஷிக்கோவின் எழுத்துக்கள் ஒரு ஆரோக்கியமான புதுப்பித்தலை நோக்கி இஸ்லாத்தை திசை மாற்றி நகர்த்திச்செல்ல வேண்டும். இப்படிப்பட்ட திசைமாற்றத்தை அடிப்படைவாத இஸ்லாம் அனுமதிக்காத இன்றைய நிலையில், இஸ்லாத்துக்கு வெளியே உள்ள சிந்தனையாளர்கள் அதனை எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும். சிறுபான்மையைத் திருப்திப்படுத்தவும் , 'பிற மத சக்திகளுக்கு ஆதரவாகப் பேசுவதாக ஆகிவிடக்கூடாது' என்ற போலித்தனமான நியாய உணர்விலும், ஓட்டுப்பொறுக்கும் முனைப்பிலும் இந்த விஷயத்தில் பலர் கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் வாயிருந்தும் ஊமைகளாய் இருந்து வருகின்றனர். இதனை அனைத்து தரப்பும் பேசத்தொடங்குவதுதான் இஸ்லாத்தின் அடிப்படைவாதத்தையும் அதன் சமூக பயங்கரவாதத்தையும் முனை மழுங்க வைப்பதன் முதற்படியாய் இருக்க முடியும். ஏனெனில் தனது மத அடிப்படைவாதத்தையும் ஜிஹாதி வன்முறையையும் விட்டொழிக்காத ஒரு மதக் கருதுகோள், உலகத்தில் பெரும்பாலான நாடுகளுடன் பிணக்கத்தில் ஈடுபட்டிருப்பது, அந்த மதத்தின் ஆரோக்கியமான இருப்புக்கோ, எதிர்கால தலைமுறைக்கோ நன்மை தருவதாக அமையாது.

ஸ்டான்ஃபோர்டு சிறைப்பரிசோதனையை மத நிறுவனம் கொண்டு சமுதாய நடைமுறையாக்க இஸ்லாமியத் தீவிரவாதிகளும் அடிப்படைவாத முல்லாக்களும் முயல்வது தடுக்கப்பட வேண்டும்- எல்லோருடைய நன்மைக்காகவும்- முக்கியமாக, இஸ்லாமியர்களின் நன்மைக்காகவும்.

மனிதர்கள், சம்பவங்கள், மதங்கள் - 1

திண்ணை இதழில் "இடதுசாரி இந்துத்துவம்" போன்ற பல கருத்துச்செறிவுள்ள கட்டுரைகளை எழுதியிருக்கும் நண்பர் அருணகிரி, தனது (இதுவரை பிரசுரிக்கப் படாத) இந்தக் கட்டுரையை எனக்கு அனுப்பியிருந்தார். இதன் முடிபுகளை மறுக்க விரும்புபவர்களைக் கூட தீவிரமாக சிந்திக்க வைக்கும் கட்டுரை.

சீரான அறிவுசார் தேடலுடன், தெளிவான நடையில் எழுதப் பட்ட அருணகிரியின் இந்தக் கட்டுரை, பிரத்தியேகமாக ஜடாயு வலைப் பதிவு வாசகர்களுக்காக இங்கே -

மனிதர்கள், சம்பவங்கள், மதங்கள் - 1

பிலிப் சிம்பார்டோ என்னும் சமூக உளவியல் ஆராய்ச்சியாளர் ஸ்டான்ஃபோர்ட் சிறைச்சாலையில் 1971-இல் ஒரு பரிசோதனை நடத்தினார். சிறைச்சாலையில் கைதிகளின் நடவடிக்கையை ஆராய்வது இதன் முக்கிய நோக்கம் . சாதாரண கல்லூரி இளைஞர்கள் சிலரிடம் முன்கூட்டியே ஒப்புதல் வாங்கிய பின் இந்தப்பரிசோதனையில் ஈடுபடுத்தினார். இதற்கான பரிசோதனைக்குழுவை ஜெயிலர்களாகவும் கைதிகளாகவும் இரண்டு குழுக்களாகப் பிரித்தார். கைதிகளின் நடவடிக்கையை ஆராயத்தொடங்கிய பரிசோதனை ஜெயிலர்களின் உளவியல் குறித்த உண்மைகளையும் வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், நிறுவனப்படுத்தப்படும் அதிகாரத்தைக் குறித்தும் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பரிசோதனையின் விளைவுகள் அந்தப்பேராசிரியரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. பரிசோதனை தொடங்கிய சில நாட்களிலேயே ஒரு 'கைதி' தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார். பல கைதிகள் ஜெயிலர்களை எதிர்த்து புரட்சி செய்யத்தொடங்கினர். சிறைச்சாலை உடைப்பில் ஈடுபட முனைந்தனர். 'ஜெயிலர்களின்' அடக்குமுறையோ படிப்படியாகப் பல மடங்கு அதிகரித்தது. தனிமைச்சிறையில் எப்போதும் யாராவது ஒரு கைதி அடைக்கப்பட்டிருந்தார். தண்டனைகள் புதுப்புது விதமாக அளிக்கப்பட்டன. பரிசோதனையில் ஈடுபட்டுள்ள சக மாணவர்கள் என்ற எண்ணம் அடியோடு மறக்கப்பட்டு "கைதிகள்" உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் பலவாறு துன்புறுத்தப்பட்டனர். பரிசோதனைக்காலம் முடியும் முன்பே கைதிகளில் ஒரு பாதியினர் மிகப்பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி, அவர்களை விடுவிக்க வேண்டி வந்தது. ஒரு சில கைதிகளைத்தவிர பிற கைதிகள் அனைவரும் ஜெயிலர்களின் இழிவுறுத்தலையும் ஆணையையும் ஏற்று நடக்கும் ஊமைச்சனங்களாக மாறிப்போயினர். மிகச் சாதாரணமாகத் தொடங்கிய ஒரு உளவியல் பரிசோதனையின் பரிமாணம் ஒரே வாரத்தில் மனித உரிமை மீறல் என்னும் அளவுக்குப் பரிணமிக்க, இரண்டுவார பரிசோதனையை அவசரமாக ஒரே வாரத்தில் முடிக்க நேரிட்டது.

சாதாரண மக்களையும் கூட, நிறுவனப்படுத்தப்படும் ஒரு அதிகாரக் கட்டமைப்பு எவ்வாறு இரக்கம் இழந்த குரூரர்களாக மாற்றுகிறது என்பதை ஒரே வாரத்தில் கண்ணெதிரே நிரூபித்ததுக் காட்டியது இந்தப் பரிசோதனை. சீருடை அணிந்தவுடன் சாதாரண நிலையிலிருந்து 'அதிகார அடக்குமுறையாளன்' என்ற நிலைக்கு மனநிலையில் மாற்றம் அடைந்ததாக 'ஜெயிலர்கள்' கூறினர். ஒரு நிலையில் நல்ல மனிதர்களாக இருக்கும் சாதாரணர்கள் கூட வேறொரு நிலைக்கு மாறுகையில் மிகவும் குரூர சம்பவங்களை விருப்பமுடன் நிகழ்த்தும் கொடியவர்களாக மாறுவதையும் அவ்வாறு மாற்றமடையும் உளவியல் ரச வாதத்திற்கு அதிக அவகாசம் தேவைப்படுவதில்லை என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டியது இந்த ஸ்டான்ஃபோர்டு சிறைச்சாலைப் பரிசோதனை.

சக மனிதனைத் துன்புறுத்துவதும் கொல்வதும் சாதாரணமாக எந்தத் தனிமனிதனுக்கும் உவப்பானதல்ல,
என்றாலும் மனிதனை மனிதன் கொல்வதோ ஒரு மனிதக்கூட்டத்தை இன்னொரு கூட்டம் அழிப்பதோ மனித வரலாற்றில் தொடர்ந்து காணப்படும் ஒன்றுதான். ஸ்பார்ட்டர்கள், அலெக்ஸாண்டர், சேர சோழ பாண்டியர்கள், செங்கிஸ்கான் ஆகிய பல மன்னர்களும் குழுக்களும் போர் புரிந்த வரலாறு உண்டு. ஆனால் மேற்குறிப்பிட்ட இந்தப் போர்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் ஒரு தலைவனின்/ நாட்டின் அதிகாரப்பரவலுக்காக செய்யப்பட்டவை. தமிழ் மண்ணிலோ, மன்னர்களின் போர்களைத் தடுக்க படித்தறிந்த புலவர் பலர் முயன்ற செய்தி சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது. அதாவது போர் என்பது உவப்பானதாக இருந்திருக்கவில்லை. அதிலும் முக்கியமாக மனிதக்கொலைகளை ஆன்மீக விடுதலைக்கான அவசிய வழியாக நம் மண்ணில் வேர் விட்ட கீழை ஞான மரபுகள் காணவில்லை.

மதத்திணிப்புக்காக போர் செய்வதையும் கொலை செய்வதையும் சனாதன மரபு ஆன்மீக வழிகளாக அங்கீகரிப்பது இல்லை. ஆனால் ஆபிரஹாமிய புத்தக மதங்கள் இதில் மிகத்தெளிவாக கீழைத்தத்துவங்களுடன் வேறுபடுகின்றன. மனிதக்கொலைகளை இறை ஆசீர்வாதம் பெற்றதாக மாற்றி அவற்றிற்கு புனித அங்கீகாரம் கொடுத்து சக மனிதனைத் துன்புறுத்துவதையும் கொல்வதையும் உவப்பானதாக மாற்றிய 'பெருமை' ஆசீர்வதிக்கப்பட்ட மதங்களான கிறித்துவத்தையும் இஸ்லாத்தையுமே சாரும். கிறித்துவத் தொன்மத்தில், ஏக இறைவன் தன்னை ஏற்காத பாகன் வழிபாட்டாளர்களின் பிள்ளைகளைக் கொல்கிறார். இதன் தொடர்ச்சியாக, தன்னை ஏற்காத மனிதர்களின் அழிவு இறைவனுக்கு உவப்பானவை என்ற உளவியல், ஆபிரஹாமிய மதங்களின் ஆன்மீக அடித்தளமாக உருப்பெறத்தொடங்குகிறது. இதன் அராபிய நீட்சியாக இஸ்லாம் உருவெடுத்து இஸ்லாத்தை ஏற்காத மக்களைக் கொல்வதையும், துன்புறுத்துவதையும், அவர்களது மத சின்னங்களை அழிப்பதையும், இறைவனை அடையும் மதக்கடமையாகவே எழுதி வைக்கிறது. இது இஸ்லாமிய சமூக உளவியலில் ஒரு முக்கிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. அதாவது, கொலையும், போரும், ரத்தக்களறியும் மனித உளவியலுக்கு உவப்பானதில்லை என்றாலும் தனிப்பகை காரணமாகவோ, அரசியலாலோ அவ்வப்போது நிகழ்கின்ற "அவசியமான தீமை" (necessary evil) என்ற நிலையை அடியோடு மாற்றி, அவற்றை இறைக்கோட்பாடாக, புனிதச் செயலாக, அவசியமான மதக்கடமையாகக் கட்டமைப்பதன் மூலம், வன்முறைக்கு புனிதத்துவம் தரப்பட்டு, தேவ பீடத்தில் ஏற்றப்பட்டது. வன்கொலைகள் உவப்பானதில்லை என்ற மனித குல இயல்பு நிலை மாறி, மாற்று மதத்தவரின் மேல் நிகழத்தப்படும் இழிவுறுத்தலும், வாழ்வியல் அழிப்பும், பயங்கரவாதமும் மனிதனுக்கு மட்டுமல்ல, இறைவனுக்கே ஏற்புடைய ஆன்மீக தத்துவமாக உயர்த்தப்பட்டது.



இளவரசர் தாரோ ஷுகோ உபநிஷதங்களைக் கற்கிறார் (சமகால, முகலாயர் பாணி ஓவியம்)


இதனால்தான் அன்று இந்து மதத்தில் ஆர்வம் காட்டி உபநிஷதங்களை மொழிபெயர்த்த தாராஷிக்கோவை சொந்த சகோதரனென்றும் பாராமல் அவுரங்கசீப்பால் கொலை செய்ய முடிந்திருக்கிறது- மதக்கடமையாக. இன்றும் இதனால்தான் பெண்கள் குழந்தைகள் உட்பட்ட பொதுமக்களை ரயிலிலும், பஸ்ஸிலும், பொது இடங்களிலும் குண்டு வைத்து உடல் சிதறிச் சாகடிக்க முடிகிறது- மதக்கடமையாக. எந்தத் தனிப்பட்ட தொடர்பும் விரோதமும் இல்லாத டேனியல் பெர்ல் என்ற பத்திரிகையாளரை தொலைக்காட்சியில் பலர் பார்க்க கழுத்தை அறுத்துக்கொன்று "அமெரிக்க யூதனின் கழுத்தை ஆசீர்வதிக்கப்பட்ட இந்த வலக்கரம்தான் அறுத்துக்கொன்றது" என்று ஒருவனைப் பெருமிதத்துடன் சொல்ல வைக்கிறது- மதக்கடமையாக. இஸ்லாத்துக்கு மதம்மாறியவுடன் ஜெர்மனியின் சொந்த நாட்டு மக்களையே குண்டு வைத்துக் கொல்லத் துணியச் செய்கிறது - மதக்கடமையாக. தன் படிப்புக்கு உதவிய மதுரைப் பேராசிரியர் பரமசிவத்தை ஜிஹாதிகள் வெட்டிக்கொல்ல, அந்த முஸ்லீம் மாணவனே உதவி செய்ய வைத்தது- மதக்கடமையாக. நேற்று வரை நண்பனாக இருந்த முருகேசன் அப்துல்லாவாக மதம் மாறிய பின், தன் நண்பன் குமார் பாண்டியனை தென்காசியில் பொது இடத்தில் உடலை வெட்டி கழுத்தை அறுத்து கொல்ல வைக்கிறது- மதக்கடமையாக. அப்படியும் அடங்காத வெறியில் இந்த ஆகஸ்டு மாதம் 14 -இல் (பாகிஸ்தான் சுதந்திர நாள்) குமார் பாண்டியனின் மூன்று சகோதரர்களையும் வெட்டிக் கொல்ல வைத்தது- மதக்கடமையாக.

நாலடியாரில் தீயோர் நட்பு குறித்த பாடல் ஒன்று, தீயநட்பு காய்ந்த வைக்கோல் போருடன் நட்புக்கொண்ட நெருப்பு போல் ஆகும் என்று உவமை சொல்கிறது. பெரிதாய் வளர்ந்தாலும் யாருக்கும் உபயோகமின்றி எரிந்து சேர்ந்தவரையே அழித்து மடியும் கொடுந்தீயைப்போலத்தான் இன்றைய தீவிரவாத இஸ்லாம் விளங்குகின்றது. மனிதர்கள் என்ற நிலையிலிருந்து கொடும் சம்பவங்களை நிகழ்த்தும் ஜிஹாதிகளாக மாற தீவிரவாத இஸ்லாம், மத நம்பிக்கையின் பெயரில் பாதை போட்டுத்தருகிறது.

தனிமனிதக்கொலை அம்மனிதனுக்கு தண்டனை தருவதோடு முடிகிறது. ஜாலியன் வாலாபாக் போன்ற குழுக்கொலைகள் சமூக அநீதிச் சம்பவங்களாகி வரலாற்று வடுவாகின்றன. ஆனால், இந்த இரண்டுமே இறைவனின் பெயரால் மத அங்கீகாரத்துடன் நிகழ்த்தப்படுகையில் அச்செயல்களுக்கு தண்டனையோ, தலைகுனிவோ, வடுவோ இல்லாதது மட்டுமல்ல, மதப்பெருமையையும் இறை அங்கீகாரமும் அளிக்கப்பட்டு புனிதச் செயல்களாய் நிறுவப்பட்டு விடுகின்றன. எதிர்காலச் சந்ததிகள் மென்மேலும் அதே போன்ற கொடுமைகளை நிகழ்த்த இப்படிப்பட்ட மத நிறுவன அங்கீகாரம் தடம் போட்டுத் தருகின்றது. எனவேதான் இறைவன் வாக்கு என்ற பெயரிலும் மதத்தின் பெயரிலும் நடத்தப்படும் வன்முறைகள் வெறும் தனிமனித அல்லது குழு வன்முறைச் சம்பவங்களை விட அதிகக் கொடுமையானதாகின்றன. இப்படிப்பட்ட கொடுமைகள் வேரிலேயே பிடுங்கி எறியப்பட வேண்டிய விஷச்செடிகளைப் போன்றவைதான்.

(தொடர்ச்சி அடுத்த பகுதியில்)

Thursday, August 30, 2007

..இன்னொரு மிதவாத தமிழ் முஸ்லீமின் முகத்திரை கிழிகிறது

முத்தமிழ் குழுமத்தில் நடந்து வரும் இந்த விவாதத்தை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது..

விஷயம் இதுதான். தான் எழுதிய பதிவில் இடி அமீன், ஒசாமா பின் லேடன் இவர்களை "அவன்" என்று குறிப்பிட்டு செல்வன் எழுதியிருந்தார். உடனே அங்கிருந்து வந்தார் பழைய கிரிக்கெட் வர்ணனை புகழ் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் ஐயா.

".. இடி அமீன், ஒசாமா பின் லதெயின் என்கிற பெயர்கள் வந்ததோ தொலைந்தது. "அவன்" இவன் என்று ஒருமையில் ஆரம்பித்து விடுவார்கள். யாராக இருக்கட்டுமே ஏன் இந்தப் பண்பாட்டுச் சீர்கேடு ?"

செல்வன் விடுவாரா? இப்படி எழுதினார் -

தீவிரவாதியை அவன்,இவன் என்று எழுதாமல் அவர்,இவர் என்றா எழுத முடியும்?:-).
சந்தன கடத்தல் வீரப்பனை அவன்,இவன் என்று தான் எழுதுகிறோம்<
http://thatstamil.oneindia.in/news/2000/09/06/return.html>..நம்பலைன்னா சுட்டியை பாருங்க:)
பங்க் குமாரை அவன் இவன் என்று தான் எழுதுகிறோம். நம்பலைன்னா அதுக்க்கும் சுட்டி<
http://thatstamil.oneindia.in/news/2006/12/13/latika.html> இதோ
முட்டை ரவியை அவன் இவன் என்று தான் எழுதறோம். சுட்டி<
http://thatstamil.oneindia.in/news/2006/10/22/rowdy.html>
இதை விட மோசமா எருமைன்னெல்லாம் <
http://holyox.blogspot.com/2006/10/202.html> பண்டிதர்கள் சிலரை எழுதிருக்கேன்..:-))
நாவிதர் <
http://holyox.blogspot.com/2007/08/324_23.html> அப்படின்னு மரியாதையா தான் இதுவரை எழுதிருக்கேன்.
ஆனா பின்லேடனை எல்லாம் அவர் இவர்ன்னு எழுத சொல்லாதீங்க...அவனை அவன்,இவன்னு எழுதறதே ஜாஸ்தி மரியாதையோன்னு தோணுது:-))


ஜப்பார் ஐயாவுக்கு உள்ளுக்குள் பயங்கர கோபம் போலிருக்கிறது - எழுதுகிறார் -

"... அமெரிக்கா செய்யும் கொடூரங்களையும், அநியாயங்களையும், அக்கிரமங்களையும் நிங்கள் நியாயமானவைதான் என்று வாதிட்டால், நியாயப் படுத்தினால், ஒசாமா பின் லதைனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அமெரிகக அக்கிரமங்களுக்கு ஆப்பு வைக்கும் ஒரே ஆண்பிள்ளை ஒசாமா என்று அரேபியாவில் சொல்கிரார்கள். அரேபிய அரச குடும்பத்தை விட செல்வத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்த குடும்பம் பின் லதைனின் குடும்பம் என்றும் அங்கே குறிப்பிடுகிரார்கள். "

அப்படிப் போடுங்க அரிவாள ! முதலில் இவர் எழுதியதைப் படித்ததும் ஜப்பார் ஐயா எல்லாருக்கும் மரியாதை குடுக்கச் சொல்றாருப்பா என்ற எண்ணம் தான் இயல்பாகத் தோன்றியது. மேலே உள்ளதைப் படித்ததும் தான் இவரது உண்மையான நோக்கம் தெரியவருகிறது.

உண்மையில் இவருக்கு வந்த கோபம், முட்டை ரவி, பங்க் குமார் ரேஞ்சுக்கு செல்வன் ஒசாமாவை தாழ்த்திவிட்டார் என்பது தான்.. பாவம் அதைச் சொல்லவேண்டாம் என்று நினைத்தாலும் வந்து விட்டது! அதுவும் பாருங்கள், அந்த லதைன் என்ற அரபி உச்சரிப்பு பிசகாமல் தன் ஹீரோ பெயரை எழுதியிருப்பதை

இந்தியாவை எதிரி நம்பர்-2 என்று வெளிப்படையாக அறிவித்த இந்த இஸ்லாமிஸ்ட் தீவிரவாதி மீது என்ன பரிவு, என்ன மரியாதை ! இவருக்கும் தங்கள் வீடுகளில் பின் லேடன் படத்தை வைத்திருக்கும் ஹைதராபாத் ஜிகாதி ஆதரவாளர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் இல்லத்தில் வைத்திருக்கிறார்கள், இவர் இதயத்திலேயே வைத்திருப்பார் போல.

இந்த கடைந்தெடுத்த தேசத்துரோகத்தை கண்டுகொள்ளாமல், கண்டனம் செய்யாமல் வழக்கம் போல கும்மி அடித்து காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அந்த குழுமத்தில். முற்றிப் போன திம்மித் தனம் !

ஜப்பார் சொல்கிறார், அமெரிக்காவை எதிர்த்து போராடும் ஆண்பிள்ளை ஒசாமா என்று.

அமெரிக்காவைவிட அதிகமாக குழந்தைகளை சூடானில் இஸ்லாமிஸ்டுகள் கொல்வதோ அல்லது சதாம் விஷவாயுவிட்டு கொன்றதோ இவர்கள் கண்களுக்கு தென்படவில்லையா? அதே போன்று ஒரு கற்பழிப்பை கண்டு காஷ்மீரிலும், ஈராக்கிலும் கொதிப்பார்கள் - இங்கே அப்படிச் செய்பவர்களுக்கு அரசு தண்டனை வழங்குவதும், பொதுநலமிகள் போராடுவதும் அவர்கள் கண்ணுக்கு தென்படாது.

ஆனால், சூடானில் கற்பழிக்கப்படும் கறுப்பின இஸ்லாமியப் பெண்கள், ஆஃப்கானிஸ்தானில் முஜாஹித்தீன்களால் கற்பழிக்கப்படும் இஸ்லாமியப் பெண்கள், சதாமின் சேனையினால் கற்பழிக்கப்பட்ட ஷியா, குர்து பெண்கள் - இந்த விஷயங்களெல்லாம் இவர்கள் கண்களிலேயே படாதா?

இந்த ஒசாமா இன்று தான் அமெரிக்காவை எதிர்த்து போரிடுகிறார். நேற்று ரஷ்யாவை எதிர்த்து போர் புரிந்தார். இன்று இவர்கள் அமெரிக்கா குழந்தைகளை கொல்கிறது என்று வாதிடுவார்கள். அப்போது நேற்றே ஒசாமா தீவிரவாதிதானே? சரி, ரஷ்யாவும் ஆஃப்கானியர்களை கொன்றது, ஆக்கிரமித்தது என்று வைத்துக்கொண்டால், அதே போன்று சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்கிரமித்தானே அப்போது எங்கே போனார் - உயர்குல வீரர் ஒசாமா பின் லதைன்?

ஒரு மதவெறியனை, பயங்கரவாதியை, மனித மிருகத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஜப்பாரை தட்டிக் கேட்காதது மட்டுமல்ல, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் தமிழர்களைச் சொல்லவேண்டும்....

வேறு யாரை நொந்து கொள்வது நாம்?

Monday, August 27, 2007

ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்

ஹைதராபாத் போகும்போதெல்லாம் ஹுசைன் சாகர் ஏரிக்கும், பக்கத்தில் உள்ள லும்பினி பூங்காவிற்கும் சென்றிருக்கிறேன். அட்டகாசமான அந்த லேசர் காட்சிகளில் நகரின் பல புராதன பெருமைகளையும் சொல்லி, கடைசியில் எப்படி எல்லா மதங்களும் அமைதியாக வாழும் நகரம் ஹைதராபாத் என்று ஒரு செக்யுலர் பஜனை உண்டு. ஆனால், பிரிவினையின் போதே ஹைதராபாத் முஸ்லீம்கள் பாகிஸ்தானில் சேரத்துடித்து அப்துல் ரசாக் தலைமையில் வன்முறையில் இறங்கியதும் சர்தார் படேல் அவர்களின் உறுதிமிக்க ராணுவ நடவடிக்கையால் அவர்கள் அடக்கப் பட்டதுமான அதி முக்கியமான சரித்திர சம்பவம் இந்த லேசர் காட்சிகளில் கிடையாது..

இந்த வாரக்கடைசியில், வேண்டுமென்றே இருட்டடிக்கப் பட்ட அதே ஜிகாதி இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அதே கோர முகம் அதே பூங்காவிலும், நகரத்தின் வேறு சில பகுதிகளிலும் 53க்கும் மேற்பட்ட மனித உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது.

வழக்கம் போல வாழ்க்கையின் வாரக்கடைசி குதூகலங்களுக்காக பூங்காவிற்கும், உணவகங்களுக்கும் ஓடும், சட்டத்த்தை மதித்து வாழ்ந்த, உழைத்து உண்ணும் மனிதக் கூட்டத்தின் உயிர்கள் இந்த மதவெறி மிருகங்களின் கோழைத்தனமான தாக்குதலில் சிதறடிக்கப் பட்டிருக்கின்றன. உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதியடையட்டும். அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இஸ்லாமிய தீவிரவாதம் ஹைதராபத்திற்குப் புதிதல்ல. லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹர்கத்-உல்-ஜிஹாட்-அல்-இஸ்லாமி (HuJi) அமைப்புகள் உள்ளூர் முஸ்லீம்கள் மத்தியில் அன்றாடம் புழங்கும் சமாசாரம் என்று தன்னிடம் கூறப்பட்டதாக பாதுகாப்பு நிபுணர் பி.ராமன் இந்தக் கட்டுரையில் கூறுகிறார். அவர் மேலும் தரும் தகவல்கள் -

".. ஹைதராபத்தில் ஏராளமான முஸ்லீம்கள் வீடுகளில் ஒசாமா பின் லேடன் மற்றும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். ஜார்ஜ் புஷ் இந்த நகரத்திற்கு வந்த போது மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகள் இருந்தன - எதிர்ப்பாளர்கள் பின் லேடன் படங்களை ஊர்வலத்தில் எடுத்துச் சென்றார்கள். வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன் மீது பட்டப் பகலில் கொலைவெறித்தாக்குதல் நடத்தும் அளவுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் இங்கு துளிர்விட்டுப் போயிருக்கிறார்கள். இந்தியாவில் நடக்கும் எல்லா தீவிரவாத தாக்குதல்களிலும் ஏதாவது ஒரு ஹைதராபாத் தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது.. 1995-லேயே இங்கு அல்-கொய்தாவின் தலைமறைவு இயக்கங்கள் (sleeper cells) உருவாகி விட்டன"

கொல்லைப் புறத்தில் இவ்வளவு பெரிய ஜிஹாதி தீவிரவாத ஊற்றை வைத்துக் கொண்டு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததும், வழக்கம் போல பங்களாதேஷ், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதை செய்திருப்பார்கள் என்று ஆந்திர முதல்வர் வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறார். அதே நேரத்தில் உளவுத்துறை குண்டுவெடிப்பில் பயன்படுத்திய வெடிமருந்து நாக்புரில் கடை வைத்திருக்கும் ஹைதரபாத்காரர் சுஹைல் என்பவரது கடையில் இருந்து வந்திருப்பதாக அறிவிக்கிறது... நம் நகரங்களிலேயே இருக்கும் இந்த கொலைகாரர்களை பார்க்க மறுத்து இன்னும் எத்தனை காலம் தான் கண்களை மூடிக் கொண்டிருக்கப் போகிறோம்?

இந்த குண்டுவெடிப்புகள் 2005 தீபாவளிக்கு முன்பு தில்லியில் நிகழ்ந்த சம்பவத்தையே பெரிதும் ஒத்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் வாரங்களில் இந்த நகரில் விமரிசையாகக் கொண்டாடப் படும் முக்கியமான இந்துப் பண்டிகைகளான ரக்ஷா பந்தன் மற்றும் விநாயக சதுர்த்தி விழாக்களைக் குறிவைத்து, இந்தத் தருணத்தில் மக்களை அச்சுறுத்த இந்த குண்டுவெடிப்புகள் நடந்ததாகக் கூறப் படுகிறது. இனிமேல் ஒவ்வொரு வருடமும் எல்லா நகரங்களிலும் முக்கியமான இந்துப் பண்டிகைகளின் போது ஜிகாதி தாக்குதல்கள் திட்டமிடப்படலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

தீபாவளி, பொங்கல் போல ஜிகாதி தீவிரவாதத்தால் இந்தியர்கள் உயிரிழப்பதும் வழக்கமான நிகழ்வாகி வருகிறது. ஜனவர்-2004 முதல் ஆகஸ்டு 2007 வரை உள்ள காலகட்டத்தில் இந்தியாவின் இழப்பு 3674 மனித உயிர்கள் என்று ஆகஸ்டு-27 டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கிறது. உயிரிழப்பில் போரால் சீரழிக்கப் பட்டிருக்கும் ஈராக்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா தான் என்றும் இந்தப் பத்திரிகை கணக்கிட்டிருக்கிறது. தீவிரவாதத்தால் பலியான அமெரிக்கர்களின், பிரிட்டிஷாரின், ஐரோப்பியர்களின் ஒட்டுமொத்த ரத்தத்தை விட அதிகமாக இந்துக்களின் ரத்தம் தான் ஜிகாதி வன்முறைக்கு எதிராக இன்றும் சிந்திக் கொண்டிருக்கிறது.




இப்போது நடப்பது கொடுங்கோலன் ஔரங்கசீப்பின் ஆட்சியோ, கொள்ளையன் தைமூர் படையெடுப்போ அல்ல, ஆனால் சுதந்திர பாரதத்திலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இஸ்லாமிய மதவெறி மிருகங்களின் அதிகபட்ச தாக்குதல்கள் இந்துக்களைக் குறிவைத்தே நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

எவ்வளவு பெரிய அபாயத்தை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். இந்த சவாலை எதிர்கொள்ளத் திராணியில்லாத அரசியல் சக்திகளுக்கு நாட்டை ஆளும் உரிமை இல்லை. இனிவரும் காலங்களில் தீவிரவாதம் தான் இந்தியாவின் தலையாய பிரசினை - அதை உறுதியுடன் நேர்கொள்ளும் அரசியல் சக்திகளுக்கு மட்டுமே தங்கள் உயிர்மீது கொஞ்சமாவது பிரியம் உள்ள இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும்.

Wednesday, July 25, 2007

பயங்கரவாதிகள் மீது காட்டும் பரிவால் நிகழவிருக்கும் பின்விளைவுகள்

தீவிரவாதச் செயல்களுக்கு துணணபோனதற்காக குற்றம் சாட்டப்பட்டு ஆஸ்திரேலியாவில் விசாரிக்கப் பட்டு வரும் இந்திய டாக்டருக்காக இந்திய அரசு காண்பித்து வரும் அதீத கனிவும், பரிவும் தேசபக்தர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துவது நியாயமே.

இதன் பின்னணியில் முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் அவர்கள் ஜூலை-12, 2007 திண்ணை இதழில்
ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது! என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் கடைசியில் அவர் எடுத்துவைக்கும் வாதம் மிகவும் சிந்தனைக்குரியது -

".. ஹிந்துஸ்தானத்துப் பிரதமரோ, போதிய ஆதாரங்கள் சிக்கியதன் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாக லண்டனில் வைக்கப்பட்டிருக்கும் ஹிந்துஸ்தானத்து முகமதிய இளைஞர்களின் தாய்மார்கள் அளிக்கும் கண்ணீர்ப் பேட்டிகளைப் பார்த்துத் தாமும் கண்ணீர் மல்க இரவெல்லாம் உறக்கமின்றி உழன்றதாகச் சொல்கிறார். அந்தத் தாய்மார்களுக்கு ஆறுதலும் தைரியமும் அளிக்கிறார். ஹிந்துஸ்தானத்து தூதரகங்கள் அந்த விசாரணைக் கைதிகளின் நலனைக் கவனித்துக் கொள்ளும் என உறுதி கூறுகிறார். இங்கிலாந்தின் பிரதமரிடம் பேசுகிறார். தப்பித் தவறிக்கூட மதத்தின் சாயத்தை இதில் பூசிவிடாதீர்கள் என்கிறார்.

... முஷரப் ஆப்கானிஸ்தானத்துடனான எல்லைக் கோடு நெடுகிலும் கண் காணிப்புக்கும் ஏற்பாடு செய்து, தாலிபான்களின் ஊடுருவலைத் தடுக்க முனைந்துவிட்டார். ஆக, பயங்கர வாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் உறுதியாகவும், ஒரு முகமதிய தேசமாக இருப்பினும் நிர்தாட்சண்யமாகவும், திறமையாகவும் செயல்படுவதாக உலக அரங்கில் நம்பிக்கை பிறக்கிறது. அதே சமயம், ஹிந்துஸ்தானம் முகமதிய பயங்கரவாதிகளிடம் காட்டும் மெத்தனத்தையும் மீறிய பரிவின் காரணமாக, பயங்கர வாத ஆதரவு நாடாகக் கருதும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

உலக நாடுகளுக்கு ஹிந்துஸ்தானத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உள்விவகாரங்கள் பற்றி சரியான புரிதல் ஏதும் இல்லை. புரிந்துகொள்ள வேண்டுமென்கிற அக்கரையும் அவற்றுக்கு இல்லை. எனவே அவற்றின் பார்வையில் பாகிஸ்தான் பயங்கர வாதத்தை ஒடுக்கும் நாடாகவும் ஹிந்துஸ்தானம் பயங்கர வாதிகள் மீது அனுதாபம் கொண்டு சலுகை அளிக்கும் நாடாகவும்தான் தோற்றமளிக்கும்"



இதைத் தொடர்ந்து வந்த பல கேள்விகளுக்கும் பதிலளிக்கும் முகமாக சி.பி.காம் தளத்தில் அவரது இன்னொரு கட்டுரையும் வந்துள்ளது. இதில் திரு. ம.ம அவர்கள் எழுப்பும் கேள்விகளும், வைக்கும் வாதங்களும் இந்தியாவின் தற்போதைய தலையாய சமூக பாதுகாப்பு பிரசினையான ஜிகாதி தீவிரவாத்தை நேர்கொள்வதில் அரசு காட்டி வரும் மெத்தனப் போக்கை தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துரைப்பதாக உள்ளன. சில துளிகள் -

.. அரசியலுக்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத விளையாட்டு வீரர்களை அராபத்தின் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் கொன்று குவித்த பிறகும் நமது மைய ஆட்சியாளர்கள் அராபத்தை மார்புறத் தழுவி அவரது பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கத் தவறவில்லை. ஹிந்துஸ்தானம் இந்த மரபினைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்கிற செய்தியைத் தமது செயலால் உலக நாடுகளுக்குப் பிரகடனம் செய்து வருகிறார், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்.

.. ஹிந்துஸ்தானத்தில் அண்மைக் காலத்தில் தோன்றி, உலகம் முழுவதும் சீடர்களைப் பெற்றிருந்த மிகச் சிறந்த சிந்தனையாளரும் தத்துவ ஞானியுமான ஆசாரிய ரஜனீஷ் என்கிற ஓஷோ அமெரிக்காவில் ஒரு குற்றவாளியாக அலைக்கழிக்கப்பட்டதும் நினைவிருக்கும். .. ஓஷோ அமெரிக்காவில் கைதான போது கூட அவர் அகில உலகிலும் மதிக்கப்படும் சிந்தனையாளர்; அவரைக் கௌரவமாக நடத்துங்கள் என்று நமது மைய அரசு சொன்னதாக எனக்கு நினைவில்லை. ஆனால் நமது இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஆஸ்திரேலிய அரசிடம் மிகவும் உறுதிபடச் சொல்கிறார்: பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கருதி நீங்கள் காவலில் வைத்திருக்கும் ஹமீது எங்கள் நாட்டுப் பிரஜை; அவரது உடலுக்கோ, உள்ளத்திற்கோ எவ்வித ஊறும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதாக.

.... முன்பெல்லாம் ஹிந்துஸ்தானத்திலிருந்து வருபவர்களை 'ஓ! புத்தர் பிறந்த தேசத்திலிருந்து வருகிறீர்களா?' என்று விமான நிலையத்திலேயே இன்முகத்துடன் வரவேற்பார்கள். சில சமயம் 'யோகா தேசமா' என்பார்கள். காந்தி திரைப்படம் வந்தபின் 'கேண்டி?' என்று வரவேற்பார்கள். இனி, 'ஓ! சொந்த நாட்டு பயங்கரவாதிகள் மீது பரிவு காட்டும் தேசத்திலிருந்து வருபவரா?' என்று மனத்திற்கு உள்ளாவது நினைத்துக்கொள்வார்கள். அதற்குத் தகுந்தவாறுதான் வரவேற்பும் இருக்கும்.

Monday, March 19, 2007

இஸ்லாமிஸ்ட் இந்து வேதத் திரிப்புக்கள் பற்றி என்.வி.கே.அஷ்ரஃப்

நேசகுமாரின் சமீபத்திய பகவத்கீதை - இஸ்லாமிஸ்டுகளின் திரிப்பு பதிவில் மரக்காயர் கீதையில் ஓரிறைக் கொள்கை என்று சில கீதை சுலோகங்களைத் திரித்து வழக்கமான இஸ்லாமிஸ்ட் ஏமாற்று பொய் வேலை செய்வதை அம்பலப் படுத்தியிருக்கிறார். நன்றி நேசகுமார்.

விளக்கவுரை அல்ல, சாதாரன கீதை மொழிபெயர்ப்புகளைப் படிப்பவர்களுக்குக் கூட இந்த ஏமாற்று வேலைகள் புரிந்து விடும்.

அப்பதிவில் கடைசியில் நேசகுமார் கூறுகிறார் :

பகவத் கீதையின் அறப்போரே , குரானின் ஜிகாத் என்று இஸ்லாமிஸ்டுகள் நூலெல்லாம் வெளியிட்டுக் கொண்டுள்ளார்கள். ஜிகாதை நியாயப்படுத்தும் இந்தச்செயலை இந்து ஆன்மீகவாதிகள் முன்வந்து கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இது எப்படிப்பட்ட திரித்தல் என்பதையும் விளக்க வேண்டும்.

நேசகுமார், என்.வி.கே. அஷ்ரஃப் என்பவர் இப்படிப் பட்ட ஒரு ஆன்மிகவாதியாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். சமீபத்தில் இணையத்தில் மேய்கையில் இவரது வலைத் தளத்தைப் பார்த்தேன். "இந்து வேதங்களில் முகமது.. ?" என்று ஆண்டர்சன் என்பவர் எழுதியதற்கு இவர் எழுதிய அருமையான எதிர்வினையில் இதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.. இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் அஷ்ரஃப் கூறுகிறார் -

Being a tolerant faith, Hinduism offers a great degree of freedom to interpret its scriptures. Ironically, this freedom has been abused by Muslim and Christian scholars to read their ideas into these texts. We will soon see that their claims of prophecies from the Vedas are a result of mistranslations and misinterpretations.

"பவிஷ்ய புராணத்தில் முகமது" போன்ற கட்டுக்கதைளை உரித்து வைக்கும் அஷ்ரஃப் , சொர்க்கம், நரகம் பற்றிய வேத இலக்கிய வர்ணனைகளின் ஆன்மிகக் குறியீடுகளையும் அலசுகிறார்.

குறிப்பாக "9 வாசல்கள் உடைய நகரம்" (நவத்வாரே புரே தேஹி) என்று வரும் பதத்தை இஸ்லாமிஸ்டுகள் "பாப்-ஏ-இப்ராஹிம் முதலான 9 வாசல்கள் உடைய காபா இறைவனின் வீடு" என்று பரப்பும் மகா மோசடியை சாடுகிறார்..

இந்த 9 வாசல்கள் என்பன யோக சாஸ்திரத்தின் படி நம் உடம்பில் உள்ள ஒன்பது துளைகளைக் குறிப்பவை. நகரம் என்பது உடல், இதன் உள்ளே உறையும் ஆன்மா பிரம்ம ஸ்வரூபம் என்பதைக் குறிக்கும் மந்திரங்களைத் தான் இஸ்லாமிஸ்டுகள் இப்படித் திருக்கின்றனர். அஷ்ரஃப் கூறுகிறார் -

The reference to 9 gates occur quite commonly in many Hindu scriptures..

Nine Gates in Tirumandiram
He fashioned this body, Into that body He breathed life; And set gates nine; (470)

Nine Gates in Svetasvatara Upanishad
It is He who resides in the body, The city of 9 gates. He is the soul That sports in the outside world..." (3:18)

Nine Gates in Bhagavad Gita
The stable person, renouncing work through knowledge,Neither acts himself, nor forces action on others, But takes refuge in the body, the city of 9 gates (V: 13)

"மலம் சோரும் ஒன்பது வாயிற்குடிலை" என்ற திருவாசக வரிகள் கூறுவதும் இதையே தான்.

Muslims have invariably tried to understand other religions from their point of view. Sanskrit words that sound similar to those in Arabic were often distorted to fit similar equivalents. The best of all examples is the mistaken identity of `Brahma' for `Abraham' [3,8]. Dr. Haq mentions a series of similar mistaken identities: Manu for Nuh (Noah), Saraswathi for Sarah, and of course Mamah for Muhammad! Indeed, some Muslim scholars have let their imaginations run wild!

திருமந்திரத்தை மேற்கோள் காட்டியதால் இவர் தமிழராக இருக்குமோ என்று இன்னும் கொஞ்சம் தேடியதில், இது உறுதியாயிற்று ! இதே கட்டுரையில் நரகம் பற்றிய இந்துக் கருத்தை விளக்குகையில் "இருள்சேர் இருவினையும் சேரா.." என்ற மிகப் பொருத்தமான குறளை சுட்டுகிறார்.

"குரானில் எண்ணிக்கைகளை வைத்து செய்யப் பட்ட கணித அற்புதங்கள் இருப்பதாகவும், இவை மனிதர்களால் அல்ல, ஏக இறைவனாயே செய்யப் படமுடியும்" என்ற இஸ்லாமிஸ்ட் சவடாலை எதிர்க்க நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதிய குறளில் உள்ள "கணித அற்புதங்களை" எடுத்துக் காட்டி அந்த வாதத்தைப் பொடிப் பொடியாக்குகிறார். திருக்குறளில் இவருக்கு இருக்கும் மிக ஆழ்ந்த புலமை பிரமிப்பூட்டுகிறது. பல மொழிகளிலும் திருக்குறள் என்று ஒரு பக்கத்தையும் தன் வலைத் தளத்தில் வைத்திருக்கிறார்.

"குரானைப் போன்ற மொழி நடையில் உள்ள நூலே உலகில் கிடையாது, அதில் உள்ளது போன்று 'சுரா'க்களை யாரும் எழுத முடியாது" போன்ற ஜல்லிகளுக்கு பதிலடியாக தமிழ், சம்ஸ்கிருதம், பஞ்சாபி மொழிகளிலுள்ள அற்புதமான பக்திப் பனுவல்களைக் காட்டி எதிர்ச்சவால் விடுகிறார்.

இவர் பெயரில் மட்டும் முஸ்லீம் அல்ல, அரபி மொழியிலும், இஸ்லாமிய நூல்களிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பது இந்தக் கட்டுரைகளில் இருந்து தெளிவாகிறது.

ஐயா அஷ்ரஃப், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? சுவனப்பிரியன், இறைநேசன், நல்லடியார், மரக்காயர் போன்று பல வண்ணங்களில் ஜிகாதிய வெறித்தனத்தை உமிழும் ஆசாமிகள் தான் இங்கு இருக்கிறார்கள். உங்களைப் போன்ற உண்மையான அறிஞர்கள் தான் இவர்களைத் தெளிவிக்க வேண்டும்!