Friday, August 11, 2006

ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம்

இந்தக் கட்டுரையை வெளியிட்ட திண்ணை இதழுக்கு நன்றி.

கட்டுரையை திண்ணையில் அல்லது இந்த வலைப்பதிவில் படிக்கலாம். மறுமொழிகளை இங்கே தரவும்.

(இந்தப் பழைய பதிவை வலையேற்றும்போது ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அதே தலைப்பில் இரண்டு மூன்று முறை publish செய்தும், linksல் வரவில்லை, ஆனால் பதிவு இருக்கிறது)

2 comments:

Anonymous said...

அருமையான கட்டுரை. இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதம் மத்திய ஆசியா தாண்டி இந்தியாவிலும் மித வாத இஸ்லாமிய நாடுகளாய் அறியப்படும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவத்தொடங்கி உள்ளது. நாசிஸம் போன்று நாடு பிடிக்கும் வெறிப்பியக்கமாக உருமாறி பெரும் போர் ஒன்றுக்கு வழி வகுத்து விடும் அபாய நிலை உருவாகி வருகிறது. இதுவே உலகம் இன்று உடனடியாய்த்தீர்க்க வேண்டிய பெரும் பிரச்சினை.

அருணகிரி

ஜடாயு said...

நன்றி அருணகிரி.

அரசியல் வாதகளும் ஊடகங்களும் இது போன்று ஜிகாதி தீவிரவாதத்தை இனம் கண்டு எதிர்க்கும் நிலை உருவாக வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வும் மக்களிடையே பரவ வேண்டும்.