Sunday, September 20, 2009

இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

இரவு அச்சமூட்டுவது, வசீகரிப்பது, மர்மங்களும் ஆழ்ந்த அமைதியும் கொண்டது. அதனால் தான் நம் மரபில் இரவைப் பெண்ணாக, தேவியாக உருவகித்தார்கள் போலும்! உலகின் வெளித் தோற்றங்கள் அனைத்தும் காரிருளில் கரைந்து மறையும் அந்தக் காலவெளியை, அக எழுச்சியை விழையும் அனைத்து விதமான மாந்தர்களும் சரணடைகிறார்கள் - ஞானிகள், கலைஞர்கள், கவிஞர்கள், போகிகள், யோகிகள், இலக்கின்றித் தவிப்பவர்கள் யாராயினும்…

முழுதும் படிக்க:
இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

இதில் ராத்ரி ஸுக்தம் என்ற அழகிய வேத மந்திரத்தின் ஆடியோ க்ளிப் ஒன்றையும் போட்டிருக்கிறேன்.

அனைவருக்கும் நவராத்ரி வாழ்த்துக்கள்!

No comments: