Monday, December 31, 2007

அன்பின் திருவுருவம் அம்மாச்சி

மனம் நெகிழ வைக்கிறது மாதா அம்ருதானந்தமயி பற்றிய இந்த 7 நிமிட படம் (ஆங்கிலம்).



"ஈசன் ஆராணுன்னு சோதிச்சால்.. நிங்ஙளே எண்டெ ஈசனாணு.. ஈ காத்தும், கடலும், சிங்கத்திண்டெ கத்துவதும், குயிலிண்டெ பாட்டும்.. எல்லாம் எனக்கு ஈசனாணு" - ஆங்கில ஒலிவடிவத்தின் பின்னணியில் கேட்கும் இந்த அத்வைத ஞான அமுதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

உலகனைத்தையும் ஆதரவில் அணைத்து ஆறுதல் தருகின்றது அன்னையின் அளப்பரிய அன்பு நெஞ்சம்.

Thursday, December 27, 2007

கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா

“பறவைகளுக்குக் கூடு உண்டு, விலங்குகளுக்கு குகைகள் உண்டு, மனித குமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை” - மத்தேயு 8:20

இணையத்தில் வேறு எதற்காகவோ மேய்ந்துகொண்டிருக்கையில் நல்ல மேய்ப்பருடைய சாம்ராஜ்ய விரிவாக்கத் திட்டங்கள் பற்றிய பல விவரணங்களில் தடுக்கி விழ நேர்ந்தது. அனேகமாக எல்லா உலகளாவிய மதப்பிரசார, மதமாற்றத் திட்டங்கள் பற்றிய வலைத்தளங்களிலும் உலகத்தை கிறிஸ்தவ மயமாக்கி ஆக்கிரமித்தல் என்ற தங்கள் ஆதிக்க உள்நோக்கத்தை எந்த வித தயக்கமும், குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தெளிவாகவே சொல்லிவிடுகிறார்கள். பாசாங்கு செய்யும் தெருவோர கிறிஸ்தவ பஜனைக்காரர்கள், சுவிசேஷக் கூச்சல்காரர்கள் இவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களது எஜமானர்களின் வெளிப்படையான போக்கைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஜோஷுவா ப்ராஜெக்ட் (Joshua Project) எனப்படும் இத்தகைய ஒரு திட்டத்தின் வலைத்தளத்தில் உலகெங்கும் உள்ள “சென்றடையாத மக்களுக்கு” (unreached peoples) இவர்கள் நற்செய்தியைக் கொண்டு சென்று “முடிக்கப் படாத பணியை முடிப்போம்” என்று அறைகூவுகிறார்கள். முகப்பிலேயே பாரத வரைபடம் “வரைபடங்கள், புள்ளிவிவரங்கள், மேலும்” என்கிறது. குண்டு வைத்தல் (planting a bomb) என்பதற்கு ஈடாக சர்ச் வைத்தல் (Church Planting) என்ற சொல்லாடலை சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். தேசவாரியாக, மொழிவாரியாக உலகெங்கும் உள்ள மக்கள் குழுக்களின் பட்டியல், அதில் ஒவ்வொரு குழுவினரின் மக்கள் தொகை, அதில் எத்தனை சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள், எத்தனை சதவீதம் மதப்பிரசாரகர்கள் (evangelicals) என்ற விவரங்கள். இந்தியாவைப் பொறுத்த வரையில் மக்கள் குழுக்கள் என்பதில் சாதிகள் வருகின்றன. மொழிவாரியாக “தமிழ்” என்று தேடி பட்டியலிட்டால் [1] அடவியார், அத்தப்பு சிங்கா, ஆதி ஆந்திரா, ஆதி திராவிடா என்று ஆரம்பித்து விடுகிறது. முன்னேற்ற அளவு (progress scale) என்பதில் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை சதவீதம் மேய்ப்பரின் ஆடுகளாக மாறியிருக்கிறார்கள் என்று காண்பிக்க சிவப்பு, பச்சை, நீலம் என்று வண்ணக் குறியீடுகள் வேறு!

மகா கீழ்த்தரமான, பிளவுபடுத்தும் சாதி அரசியல் நடத்தும் இந்திய அரசியல்வாதிகளிடமோ அல்லது வாக்காளர்களின் சாதி எண்ணிக்கையையே முக்கிய அளவீடாக வைத்து “அறிவியல் பூர்வமாக” தேர்தல் கணிப்புகள் கூறும் பிரணய் ராய் குழுவிடமோ கூட இந்த அளவு நேர்த்தியாக சாதிப் பட்டியல் போடும் அளவுக்கு எண்ணமோ, வசதியோ இருக்காது என்று தோன்றுகிறது. சாதீயத்தை வேரோடு ஒழித்து, சமத்துவத்தை நிலைநாட்டும் கர்த்தரின் சாம்ராஜ்யம் புல்லரிக்க வைக்கிறது.

சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் சேல்ஸ் குழுக்கள் பொறாமைப் படும் அளவுக்கு திட்டம் தீட்டுகிறார்களே என்று யோசித்துக் கொண்டே இருக்கும்போது, கண்ணில் பட்டது மதமாற்ற பிரசாரகர்களுக்கான “உலக மதமாற்ற நிலவரம்” என்னும் ஒரு பயிற்சிக் கையேடு [2]. அதில் 12-வது பக்கத்தில் உள்ள ஒரு படம் இதோ:




“உலகின் எல்லை வரை நற்செய்தி”

‘கோக்’கால் ஆன உலகம்:

10% கோக் ரசிகர்கள் (ஏசுவின் உண்மையான அடியாள்கள்)
20% கோக் அருந்துபவர்கள் (பொதுவான கிறிஸ்தவர்கள்)
40% கோக் அருந்தாதவர்கள் (நற்செய்தி செல்லும் இடங்களில் இருந்து, ஆனாலும் மனம் திருந்தாதவர்கள்)
30% கோக் தெரியாதவர்கள் (நற்செய்தி இன்னும் சென்று சேராதவர்கள்)

இது ஒரு உதாரணம் மட்டும் அல்ல. தங்கள் போற்றுதலுக்குரிய தேவகுமாரனின் செய்தியின் மதிப்பு என்ன, அதை எப்படி மார்க்கெட் செய்யவேண்டும் என்ற இவர்களது எண்ண ஓட்டத்தையும் இது துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. இதே பயிற்சிக் கையேட்டில் (பக்கம் 22), சீனாவில் கிறிஸ்தவம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்று உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். 1948-ல் 1 மில்லியனுக்கும் குறைவாக கிறிஸ்தவர்கள் இருந்த சீனாவில் இன்று 90 மில்லியன் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்களாம். ஒவ்வொரு நாளும் 24,000 புதிய சீன கிறிஸ்தவ விசுவாசிகள் தேறுகிறார்களாம். இன்றைய கணக்குப் படி வட அமெரிக்காவை விட அதிகம் கிறிஸ்தவர்கள் சீனாவில் இருக்கிறார்களாம். “தி இந்து” என்று பெயர் வைத்துக் கொண்டு, இந்துப் பண்பாட்டிற்கும், சமுதாயத்திற்கும் குழிபறிக்கும் வேலை செய்யும், மாவோவை ஆராதிக்கும் மவுண்டுரோடு புரட்சியாளர்கள், கம்யூனிசத்தைக் கரைத்துத் தள்ளும் இந்த ஆபிரகாமின் ‘அபின்’ மழை பற்றி ஏன் ஒன்றுமே சொல்வதில்லை?





லாவோட்சுவும், கன்பியூஷியசும், பௌத்தமும் வளர்த்த பழைய ஞான வயலில் கோகோ கோலாவைப் பொழிந்து நிமிடத்தில் அதைக் காலி செய்து விடலாம். என்னே தேவனின் மகிமை!

இன்னொரு வலைத்தளத்தில் கர்நாடகத்தின் லிங்காயத் எனப்படும் வீரசைவ சமூகத்திற்குள் மதமாற்றம் செய்வதற்காக அனுப்பப்பட்ட பிரசாரகர்கள் “எவ்வளவோ வருடம் ஊழியம் செய்தாலும் இந்த சமூகத்தில் ஒரு பயலும் கர்த்தரின் நற்செய்தியைப் புரிந்துகொள்ள முடியாத பாவிகளாக இருக்கிறார்களே” என்று புலம்பித் தீர்க்கிறார்கள். முதலீட்டுக்குத் தக்க லாபம் இல்லை என்றால் எப்படி நடத்துவது வியாபாரம்? நியாயம் தானே? ஆனால் உலகளாவிய மனித நேயத்தையும், சிவ பக்தியையும் போதித்து, சாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய மாபெரும் சீர்திருத்த வாதியான பசவேஸ்வரர் நிறுவிய இந்து சமயப் பிரிவினைச் சேர்ந்த இந்த சமூகத்தினருக்கு ஏசுவின் இரத்தத்தாலோ, அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாலோ என்ன பிரயோஜனம் என்று ஏன் இந்த வியாபாரிகள் நினைப்பதில்லை? ஒரு அமைதியான, முன்னேற்றம் விழையும், ஆன்மிகத்தைப் பின்பற்றும் சமூகத்திற்கு உள்ளே நுழைந்து அதைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கமே அருவருக்கத் தக்கதாக இல்லையா? வன்முறையையும், வெறுப்பையும், கைக்கொள்ளாத இத்தகைய சமூகங்களில் இருந்து இந்த மதப்பிரசாரகர்கள் பாடம் அல்லவா கற்றுக் கொள்ள வேண்டும்?

இப்படிப் பட்டியல் இடுவதே உலகின் பல தேசங்களில் வாழும் பலவித மக்கள் குழுக்களை இழித்து, அவமதிப்பதும், அவர்களது கலாசாரத்தின், மதத்தின் மீதான நேரடி தாக்குதலும் ஆகும். இதை இந்த கிறிஸ்தவ மதமாற்றக் குழுக்களும், இவர்களது ஏஜெண்டுகளாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களிலும் செயல்படும் மதப்பிரசார வெறியர்கள் கொஞ்சமாவது எண்ணிப் பார்க்கிறார்களா?





பொட்டு வைத்த இந்துப் பெண்கள், தலைப்பாகை கட்டிய இந்துக்கள், சீக்கியர்கள், தொப்பி வைத்த முஸ்லீம்கள், அரபு ஷேக்குகள், மொட்டையர்கள், வெள்ளைய பொதுப் புத்தியில் “காட்டுமிராண்டிகளான” கறுப்பு, பழுப்பு என்று பலவண்ண இந்துக்கள் இவர்கள் அனைவரும் நீண்டு விரியும் ஏசு கிறிஸ்துவின் கைகளுக்குள் போவது போன்று பிரமாதமான சித்திரம் வரைந்து அதை பெங்களூர், சென்னை போன்ற நகரங்களின் சந்திகளில் பெரிய அளவில் விளம்பரப் பலகைகள் வைக்கிறார்களே, என்ன திமிர், என்ன ஆணவம், மற்ற மதங்களின், கலாசாரங்களின் மீது என்ன ஒரு இளக்காரம் இருக்க வேண்டும் இப்படி செய்வதற்கு? நீண்ட அந்தக் கரங்கள் எங்கள் கலாசாரத்தையும், சமயத்தையும், சமுதாயத்தையும் அழிக்க வரும் விஷக் கொடுக்குகள் என்று நாங்கள் கருதுவதில் என்ன தவறு? சிலுவை மாலை போட்ட மனிதர்கள் கூட்டம் அதை அறுத்தெறிந்து விநாயகர் முன் நின்று தொழுவது போல நான் படம் வரைந்து, அதை வீதிதோறும் நிறுத்தினால், சகித்துக் கொள்வார்களா இந்த வெறியர்கள்?





உலகின் வளரும் நாடுகளில் எல்லாம் கோகா கோலா என்பது எதேச்சாதிகாரத்தின், பொருளாதார ஆக்கிரமிப்பின், ஊடுருவலின் சின்னமாகவே கருதப் பட்டு வருகிறது. ஒன்றுக்கும் உபயோகமில்லாத, உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ஒரு சமாசாரத்தை எப்படி பிரம்மாண்டமான விளம்பரங்கள் மூலம் விற்றுத் தள்ளுவது என்பதற்கும் கோகோ கோலா ஒரு சிறந்த உதாரணம். கோலாவின் அரித்துத் தின்னும் அமிலத் தன்மை வெகு பிரசித்தம் - ‘கோக்’கை ஊற்றி அமெரிக்க காவல்துறையினர் ரத்தக்கறைகளைக் கூட கழுவுவார்கள் என்று செய்திகள் உண்டு. மேலும் கவனித்தீர்களானால் எந்த கோகா கோலா விளம்பரங்களிலும் அந்த பானத்தில் என்ன இருக்கிறது, அது எப்படி நன்மை செய்யும் என்பது பற்றிய மெஸேஜ் எதுவும் இருக்காது, ஆனால் கோக் குடிப்பது தான் பிறவிப் பயன், இந்த பானத்தைப் பருகாதவன் எல்லாம் மனிதனே இல்லை, இளநீர் குடிப்பவன் காட்டான் கோக் குடிப்பவன் நாகரீகமானவன் என்பது மாதிரி மெஸேஜ்கள் தான் இருக்கும்.

இத்தகைய சமூக-அழிப்பு மதப்பிரசாரத் திட்டங்களை வர்ணிக்கும் “இந்தியாவை வன்புணர்தல்” (The Rape of India) என்ற தனது கட்டுரையில் [4] டேவிட் கோஸ்டின்சுக் (David Kostinchuk) கூறுகிறார் - “மதமாற்றப் பிரசாரகர்கள் இந்தியாவில் தங்களது இறுதி கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகையில் ஏற்படும் விளைவுகள் பரபரப்பானவையாகவும், வருத்தம் தரக் கூடியவையாகவும் இருக்கும். மதப்பிரசாரத்திற்கு எதிரான பெருவாரியான எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் செய்தித் தாள்களில் பார்க்கலாம். மதப்பிரசாரகர்கள் அரசியல்வாதிகளிடமும், சமூக உரிமை குழுக்களிடமும், மேற்கத்திய செய்தி ஊடகங்களிலும் கூக்குரல் இடுவார்கள்

இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரிசாவின் பழங்குடி வனவாசி மக்கள் வசிக்கும் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் பின்னணியில் நடந்த கலவரம் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. “இந்து வெறிக் கும்பல்களால்” 14 “சர்ச்சுகளும் ஜெபக்கூடங்களும்” (உச்சியில் சிலுவைகள் சொருகிய உடைந்து விழும் ஓலைக் குடிசைகள்) எரிக்கப் படுவதாக அமெரிக்க [5], பிரிட்டிஷ் [6] ஊடக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மதமாற்ற பிரசாரத்தை (கிறிஸ்தவ மதத்தையே அல்ல) எதிர்த்து இயக்கம் நடத்திய 80 வயது முதியவரான, எளிய வனவாசி சமூகத்தைச் சேர்ந்த துறவி சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதி [7] என்ற “இந்து பழைமைவாத தலைவர்” (Hindu conservative leader) தாக்கப் பட்டது இதற்குக் காரணம் என்று அவை அறிவிக்கின்றன. பழங்குடியினர், மலைச்சாதியினர் இந்துக்களே அல்ல, அவர்கள் “மிருக வழிபாட்டாளர்கள்” (animists) என்று சூடம் அணைத்து சத்தியம் செய்யும் இந்த ஊடகங்களின் அகராதியில், அதே மலைவாசி, பழங்குடியினர் அக்கிரமம் தாங்காமல் பொங்கியெழுந்து ஆக்கிரமிப்பு தலங்களை எரிக்கும்போது “இந்து வெறிக்கும்பல்கள்” ஆகிவிடுகிறார்கள். என்னவொரு கருத்து நேர்மை!

தன் கட்டுரையின் இறுதியில் டேவிட் கேட்கிறார் - “மதமாற்ற பிரசாரகர்களும் அவர்களது பணியாளர்களும் பல நாடுகளிலும் அங்கிருக்கும் சமூகங்கள், கலாசாரம், மதம் மற்றும் மக்களின் குடும்பங்களில் குழப்பம் விளைவிக்க உரிமை உள்ளதா? அல்லது, மக்கள் தங்கள் சமூகம், கலாசாரம், மதம் மீது தொடரப்படும் தாக்குதலை எதிர்த்து போராட உரிமை உள்ளதா?”

“தலைசாய்க்க இடமில்லாத” மனிதகுமாரனுக்கே வெளிச்சம்.

தமிழ்ப்பெண் வாழ்வைச் சீரழிக்கும் இஸ்லாமிய சட்டம்

மலேசியாவின் இஸ்லாமிய மயமாக்கம் அங்கு வாழும் இந்துத் தமிழர்களின் வாழ்க்கையையும், எண்ணிக்கையையும், எதிர்காலத்தையும் திட்டமிட்டு அழிக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்று வெளியிட்டுள்ள இந்த செய்தி.

சுபாஷிணி என்கிற இந்தப் பெண்ணின் கணவன் சரவணன் முஸ்லீமாக மதம் மாறியவுடனேயே அவன் ஷரியா சட்டப்படி தனது இந்து மனைவியை விவாகரத்து செய்வது சரி என்று சிவில் நீதிமன்றம் சொல்கிறது (சுபாஷிணிக்கும் விவாகரத்து சம்மதமே, ஆனால் காட்டுமிராண்டி தலாக் முறையில் அல்ல, சட்டப்படி). அவர்களுக்குப் பிறந்த இரண்டு மகன்களையும் முஸ்லீமாக மாற்றி அவனுடன் எடுத்துச் செல்லவும் அவனுக்கு முழு உரிமை உண்டும் என்றும் கூறுகிறது.

கடைந்தெடுத்த இந்த ஷரியா அநீதியை நாட்டின் சிவில் நீதிமன்றங்கள் அங்கீகரிப்பது என்பது எவ்வளவு வெட்கக் கேடான விஷயம் !

தான் பெற்ற இரு மகன்கள் மீதும் தாய்க்கு எந்த உரிமையும் கிடையாதா? இது தான் "அமைதி மார்க்கம்" கூறும் உயரிய சட்டமா? காறி உமிழத் தோன்றுகிறது.

தாய்மை, பெண்மை, குடும்ப அமைப்பு, அன்பான இல்லறம் இந்த அனைத்து மேன்மைகளையும் காலில் போட்டு மிதித்து ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது இஸ்லாம் அரசு செய்யும் நாட்டின் அராஜக சட்டம்.

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

செய்தி:

http://www.expressindia.com/latest-news/A-family-conversion-saga-in-Malaysias-highest-court/254888/

A family conversion saga in Malaysia's highest court
Posted online: Thursday , December 27, 2007 at 12:00:00
Updated: Thursday , December 27, 2007 at 12:12:16

Kuala Lumpur, December 27: Malaysia's highest court on Thursday rejected on technical grounds an appeal by an ethnic Indian Hindu woman to stop her Muslim convert husband from seeking a divorce in the Islamic 'Shariah' court, while upholding the man's right to change the religion of their youngest son.
29-year-old R Subashini's petition was rejected by the Federal Court as she had filed it within three months of the conversion of her husband, Saravanan Thangathoray alias Muhammad Shafi Abdullah, 32.
Her lawyers said she would again file the petition in the High Court to meet the legal requirement that it should be filed three months after the conversion.
Subashini is not opposed to divorcing her husband but she wants the procedure to take place in a civil court.
The Federal Court on Thursday said that her Muslim convert husband had a right to approach the Shariah courts. It also upheld his right to convert the couple's youngest of the two sons to Islam. Saravanan claims that the elder child had already converted to Islam with him.
The judgement further said that both civil courts and Shariah courts have equal status in Malaysia. A clear picture of Thursday's ruling would emerge after a full reading of the verdict, lawyers said.
Nik Hashim Nik Abdul Rahman, the presiding judge of the three-member panel, noted that "civil courts continue to have jurisdiction, notwithstanding his (the husband's) conversion to Islam ... A non-Muslim marriage continues to exist until the High Court dissolves it."
Subashini, a former Secretary, had appealed the Court of Appeal's 2-1 majority decision on a March 13 ruling that her husband could go to the Shariah Court and commence proceedings to dissolve their marriage.
The appellate court held that the Civil Court cannot stop a Muslim convert from going to the Shariah Court to dissolve his marriage with his non-Muslim spouse or from initiating proceedings relating to custody of their children.
Subashini had brought her appeal to the Court of Appeal and Federal Court in an attempt to reverse the Family Court's decision to set aside her ex-parte injunction to temporarily prevent Saravanan from commencing proceedings in the Shariah Court over their marriage or conversion of their younger son.
Subashini married Saravanan, also an ethnic Indian, in a Hindu wedding in 2002. The couple's sons, Dharvin and Sharvind, are now aged 4 and 2 respectively.
Saravanan converted to Islam in 2006 and informed his wife, who attempted suicide and was hospitalised. When she returned home, Saravanan had left with Dharvin, the elder child whom he claims has also converted to Islam
Saravanan filed for divorce and custody rights over the children in a Shariah Court in May 2006, and the right to convert Sharvind, the couple's younger child. This right was upheld by the court on Thursday.

Tuesday, December 18, 2007

எங்கும் தெய்வத் தமிழ் ததும்பும் மார்கழி..

மார்கழி வந்து விட்டாலே நெஞ்சில் கலந்து விட்ட திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் மனத்தில் ரீங்காரமிடத் தொடங்கி விடுகின்றன.

தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் (ஜெயா, விஜய், பொதிகை) தினந்தோறும் காலையில் விளக்க உரைகளோடு இந்த தெய்வீகத் தீந்தமிழ்ப் பாடல்கள் வருகின்றன. தொலைக்காட்சிக் காரர்களும், பார்வையாளர்களும் பாக்கியம் செய்தவர்கள். விடுபட்ட தொலைக்காட்சிகள் அடுத்த ஆண்டிலாவது இந்த தெய்வீக ஜோதியில் கலக்கும் என்று நம்பலாம்.

ஜெயாவில் பாவாடை, தாவணியில் பக்தி மணம் கமழ பெண்கள் குழாம் ஒன்று இனிய குரலில் பாடி, ஆயர்பாடி கோபிகைகளை நினைவு படுத்துகிறது என்றால், விஜய் டிவியில் நடனமும் சேர்ந்து கண்களுக்கு விருந்தளிக்கிறது. தினமலர் முதல் தினத்தந்தி வரையிலான நாளேடுகள் முதல் பக்கத்திலலேயே அந்த நாளுக்கான பாசுரங்களையும், சுருக்கமான பொருளையும் தந்து புண்ணியம் தேடிக் கொள்கின்றன.





சௌலப்யம், சௌசீல்யம், ப்ரபத்தி, சேஷத்வம் என்ற பரிபாஷைகள் வைஷ்ணவ ஆச்சாரியர்களின் விளக்க உரைகளில் தூள் கிளப்புகின்றன என்றால், பசு-பதி-பாசம், திரோதானம், சிவானுபவம் என்று சைவ அறிஞர்கள் முழக்கம் இன்னொரு பக்கம். இந்த மார்கழி மாதம் ஊடகங்கள் எல்லாவற்றிலும் ஊதுபத்தி ஏற்றியது மாதிரி
பக்தி மணம் கமழ்கிறது.

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் இணையத்திலும் சப்திக்கிறது.

வலைப்பதிவுகளில் நண்பர் ஸ்ரீகாந்த் தினந்தோறும் திருப்பாவை விளக்கம் எழுத ஆரம்பித்திருக்கிறார். பரமானந்தமாக இருக்கிறது.

பதிவுலகின் சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?

மதுரமொழி பதிவில், திருவெம்பாவை விளக்கம், மாணிக்கவாசகர் சரிதத்தோடு அமர்க்களமாக ஆரம்பிக்கப் போகிறது.





ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இடையறாது இந்த மார்கழி பாவைப் பாரம்பரியத்தை உயிர்த்துடிப்புடன் காப்பாற்றி வரும் தமிழ் இந்துக்களாகிய நாம் உண்மையிலேயே பெருமை கொள்ளவேண்டும்.

அன்னவயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

தொல்லை இரும்பிறவி சூழும் தளைநீக்கி
அல்லலறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எம்கோன்
திருவாசகம் என்னும் தேன்.

மாணிக்கவாசகர் மலரடிகளே சரணம்.

Friday, December 14, 2007

முகமது நபி மற்றும் அவர் குடும்பத்தினரின் கோர முடிவுகள்..?

மதவாதம், வன்முறை, சமூகம் பற்றிய ஒரு சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது.

வன்முறை வழியை மேற்கொள்ளாதவர்களும் சமூகத்தில் ஊடாடும் வன்முறைப் போக்கிற்கு பலியாகின்றனர் என்று மகாத்மா காந்தியின் படுகொலை பற்றி குறிப்பிட்டு ஒருவர் பிரஸ்தாபித்தார். இன்னொருவர் இயேசு கொடூரமாக சிலுவையில் அறையப் பட்டது பற்றிக் குறிப்பிட்டார்.
வேறொருவர் இஸ்மாமிய இறைத்தூதர் முகமது நபி அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரும் மிகக் கோரமான முறையிலேயே மரணமடைந்தனர் என்றார். இது பற்றி அந்த அளவு கேள்விப் பட்டதில்லை.. பின்னர் கூகிளிட்டுத் தேடியதில், உண்மையிலேயே முகமது நபி மற்றும் அவரது குடும்பத்தினரில் ஒருவருக்குக் கூட அமைதியான, நிம்மதியான முறையில் மரணம் சம்பவிக்கவில்லை என்று தெரிகிறது.

"பெருங் கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனினும் திறன் பெரிதுடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்று நீ அறிந்தாய் "

என்று மகாகவி பாரதி மகாத்மா காந்தியை வாழ்த்திப் பாடியதன் உட்பொருள் இந்த சம்பவங்களைப் படிக்கையில் மேலும் உறுதியாக நெஞ்சில் பதிகிறது.


இது பற்றி இணையத்தில் உள்ள தகவல்கள், கட்டுரைகளில் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் சிலர் அளித்த தகவல்கள் இதோ - இவற்றின் நம்பகத் தன்மை பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் தான் கூற வேண்டும்.

முகமது நபி அவர்களின் செல்லப் பேரன் உசைன் பாலைவனத்தில் அலைக்கழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். மகள் பாத்திமா மீது நபி முகமதுவுக்கு ஏராளமான பிரியம் இருந்தது. தனக்கு ஆண்வாரிசு இல்லையென்பதால் பாத்திமாவின் மகன் உசைனின்(மற்றும் ஹசன்) மீது அவருக்கு மிகவும் பிரியம் இருந்தது. மேலும், முகமது தனது மகள் பாத்திமாவை அபுபக்கர் போன்ற இணைபிரியா நண்பர்கள் மணம்புரியக் கேட்டும் தனது குடும்பத்தில் இருக்கும் தம்பி(பெரியப்பா மகன்) அலிக்கே கொடுத்தார். அலியும் முகமதுவுக்கு மிகவும் பிரியமானவர். ஏனெனில், அவரது பெரியப்பாதான் முகமதை பாதுகாத்து வளர்த்தவர். அலி சில சமயங்களில் கட்டுப்பாட்டை மீறினாலும் முகமது அதை மன்னித்தார்(உதாரணமாக போரில் பிடிக்கப்பட்ட பெண் ஒருத்தியை முகமது பகிர்ந்து கொடுப்பதற்கு முன்பு அலி கற்பழித்துவிட்டார் - இது அப்போது பெரிய குற்றம் - அதாவது, கற்பழிப்பது குற்றமல்ல, ஆனால் போரில் கிட்டிய பொருளை தலைவர் முகமது நபி பிரித்துக் கொடுப்பதற்கு முன்பாக உண்பது பெரிய குற்றம் - ஆனால் அலியின் மீதுள்ள பிரியத்தால் முகமது , அலிக்கு இதற்கெல்லாம் உரிமை உண்டு என்று சொல்லிவிட்டார் - அதே போன்று அலி முறைதவறி ஒரு பெரியவரை கொன்றபோது, அதை நியாயப்படுத்தி ரசித்தார் - இப்படி அலியின் மீதான பிரியத்தைக் காட்ட ஏராளமான சம்பவங்கள் ஹதீதுகளில் உள்ளன) . இப்படிப்பட்ட பிரியமான மகள், தம்பி ஆகியோருக்குப் பிறந்த பேரன் உசைனின் முடிவு எப்படி இருந்தது?

Despite the figures of 72 men against thousands, it is recorded that the battle went on from dawn to dusk. However, the outcome was obvious, Husayn and his men were martyred. His women and children were taken captives. The captives were made to travel to Syria through the deserts of Iraq, tied in ropes and taken on camels without saddles, due to which many of the children fell off the camels and the women were not allowed to even stop and help their children. The graves of these children can still be seen in the desert between Karabla and Kufa. It is to be noted that people who did this with the family of Mohammad were themselves Muslims.
Today, martyrdom of Husayn ibn Ali is commemorated during every Muharram, with the most important of these days being its tenth day, Ashura.


http://en.wikipedia.org/wiki/Husayn_ibn_Ali#Battle_of_Karbala

உசைனின் கழுத்தை அறுத்துக் கொன்றார்கள் மற்ற முஸ்லீம்கள் (இதே பாணியில் பல கலவர இடங்களில் கழுத்தை அறுத்துக் கொல்வதை படித்திருக்கலாம் - சில சமயம் இப்படி அறுக்கும்போது அல்லாஹூ அக்பர் என்று சொல்லி அறுப்பர் - யூட்யூபில் தேடினால் இப்படி மாற்று மதத்தவர்களைக் கொல்லும் வீடியோக்கள் கிட்டும் - ஆனால், முகமதின் குடும்பத்திற்கே இது நிகழ்ந்தது பலருக்கு தெரியாது).

முகமது யூதப்பெண்களுக்கு, மாற்று மதக் குழந்தைகளுக்கு என்னத்தைச் செய்தாரோ, அதுவே அவரது பேரனுக்கும், பேரனின் மனைவிகள் குழந்தைகளுக்கும் நிகழ்ந்ததைப் பாருங்கள் - உசைனின் இரு பிள்ளைகளும் கொடூரமாக கொல்லப்பட்டனர் - தவித்த வாய்க்கு தண்ணீர் கூடத்தராமல், சுன்னி முஸ்லீம்களால்(இது பற்றி இணையத்தில் தேடினால் நிறையக் கிட்டும்). இன்னொரு பேரன் ஹசனோ முகமதைப் போலவே விஷத்தால் துடிதுடித்து செத்தார் (இதெல்லாம் ஒரு அரைநூற்றாண்டுகளுக்குள்ளாகவே 30? செக் செய்ய வேண்டும். நிகழ்ந்துள்ளதைக் கவனியுங்கள்).

ஹசனின் முடிவை விக்கிபீடியா இவ்வாறு சொல்கிறது:

Hasan ibn Ali, born in 625 AD, was the second Shia Imam and he also occupied the outward function of caliph for about six months. During that time Mu'awiayh marched his army into Iraq, the seat of Imam Hasan's caliphate. War ensued during which Mu'awiyah gradually subverted the generals and commanders of Hasan's army with large sums of money and deceiving promises until the army rebelled against Hasan. Finally, he was forced to make peace and to yield the caliphate to Mu'awiyah, provided it would again return to Imam Hasan after Mu'awiyah's death. In the year 50 A.H. he was poisoned and martyred by one of his own household who, as has been accounted by historians, had been motivated by Mu'awiyah
***
அலியின் முடிவும் கோரமாயிருந்தது (முகமதின் முடிவைப் போலவே). முகமது தனது கடைசி நாட்களில் விஷத்தின் கொடுமை தாங்காமல் துடிதுடித்துச் செத்தார் (யூதப்பெண்ணொருத்தி பழி வாங்கியது அது)


அதைப் போலவே ஒரு மோசமான முல்லா- சாமியார் கொல்லப்படுவதை பாகிஸ்தானின் பிரபல நாவலாசிரியை தஹ்மினா துர்ரானி தனது நாவலொன்றில் எழுதியிருப்பார். அவருக்கும் ஃபத்வா எல்லாம் கிட்டியது தனி கதை). ...

முகமதுவின் தம்பியும் மருமகனுமான அலி அல்லாஹ்வை தொழுது கொண்டிருந்தபோதுகத்தியால் குத்தப்பட்டார். அந்தக் கத்தியில் விஷம் தோய்ந்திருந்ததால்,இரண்டு நாட்கள் நரகவேதனையை அனுபவித்து செத்தார். விக்கிபீடியா இதைமென்மையாக சொல்வதைப் பாருங்கள்:

On the nineteenth of Ramadan, while Ali was praying in the mosque ofKufa, the Kharijite Abd-al-Rahman ibn Muljam assassinated him with astrike of his poison-coated sword. Ali, wounded by the poisonoussword, lived for two days and died on the 21st of Ramadan in the cityof Kufa in 661 CE.
http://en.wikipedia.org/wiki/Ali_ibn_Abi_Talib#Death
***
இது சரி, பாத்திமா எப்படிச் செத்தார்? அவரும் தீயிலிட்டு கொளுத்தப்பட்டுகொடூரமாகத்தான் செத்தார் (அப்போது நிறைமாதக் கர்ப்பினி வேறு) என்கிறது ஷியாக்களின் வர்ஷன். இதை சுன்னிக்கள் மறுத்தாலும், சுன்னிக்கள்பாத்திமாவுக்கு எதிரணியின் வம்சம் என்பதால், அவர்கள் முகமதின் செல்ல மகளைதங்களது மரியாதைக்குரிய தலைவர்கள்(ஆயிஷா குரூப்) கொடூரமாகக் கொன்றதைமறைக்கும் தக்கியாவைச் செய்கிறார்கள் என்று நம்ப இடமிருக்கிறது (9/11 ஐநினைவுகூறுங்கள். இதைத் தாங்கள் செய்யவே இல்லை என்று பொதுவிலும்,இறந்தவர்கள் சுவனத்துக்குப்போவார்கள் என்று அல்கய்தாவின்ஸ்டேட்மண்டுகளிலும் இருக்கும் முரண்பாட்டை - தக்கியாவைக் கவனியுங்கள்.இது தொடர்ந்து நிகழ்ந்து வருவது).


பாத்திமாவின் முடிவு:

Shias maintain that Fatimah died a while after her house being burntand the trauma caused by the door opening on her whilst she waspregnent. Shias hold that Muhammad appeared in a dream and informedFatimah that she would be passing away the next day. Fatimah informedher husband Ali and asked him not to allow those who had doneinjustice to her, to be involved in her janazah (prayer performed incongregation after the death of a muslim) or take part in the burial.
//
Sunni Muslims follow their Caliphs Abu Baker, Umar, and Ithman sodevotedly that they try to cover up their evil deeds, such as themurder of Fatima daugther of Prophet Muhammad, murder of Imam Ali, andImam Hasan.
Now Sunni Muslims try very hard to cover these murders of the progenyof Prophet Muhammad and they have succeed to a degree. But they wereunable to cover the massacre of Imam Hussain (son of Prophet Muhammad)and the family of Prophet Muhammad by the Sunni Caliph Yazid son ofMu’awiya.
http://www.askshia.com/2007/04/20/shia-muslim-what-is-shia-islam/

நம்மூரில் முஸ்லீம்கள் தீமிதிப்பது இந்துக்களின் தாக்கத்தால் என்றுஏளனமாக ஒருவர் எழுதியிருந்தார் (பெயர் நினைவில் இல்லை) . ஆனால்,பாத்திமா தீயில் வாட்டப்பட்டதை நினைவுகூறும் விதமாகவும் பல இடங்களில்ஷியாக்கள்(இந்தியாவுக்கு வெளியில்) இந்த தீமிதியைச் செய்கிறார்கள்.

***
இதெல்லாம் சரி. அல்லாஹ்வால் எடுத்துக்காட்டாக அனுப்பப்பட்ட முகமது நபி எப்படிச் செத்தார்? அவரே கடும் வேதனையை அனுபவித்துச் செத்ததாக ரஹீக்குல்மக்தூம் போன்ற சவுதி அரசு அங்கீகரக்கிற(அப்படியென்றால், குரான் மற்றும்சஹி என்று அவர்கள் ஒப்புக்கொள்கிற ஹதீதுகளை அடிப்படையாகக் கொண்ட )முகமதின் சீராவே அப்படிச் சொல்கிறது(கடன் வாக்ன்கிப்போன ஹூஸ்டன் நண்பர்இன்னும் படித்துக்கொண்டே இருப்பதால், அதிலிருந்து நேரடியாகமேற்கோளிடமுடியவில்லை, ஆனால், இந்நூல் இணையத்தில் கிட்டுகிறது,தேடிப்பாருங்கள).


முகமது யூதப்பெண்ணொருத்தியினால் விஷமிடப்பட்டு இறந்தார் என்று ஹதீதுகள்தெரிவிக்கின்றன(ஆனால், இதுவும் முகமதின் குடும்பத்தாரே செய்திருக்கலாம். ஏனெனில், அவர் சாகும்போது அவரது குடும்பத்திற்குள் பெரும்பூசல்கள் நிலவின - முகமது சொல்வதை யாரும் கண்டுகோள்ளவோ, அவருக்குமதிப்பளிக்கவோ இல்லை).

Mohammed poison என்று கூகிளிட்டு தேடிப்பாருங்கள், நிறைய விபரங்கள்கிட்டும். உதாரணமாக, http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/071.sbt.html#007.071.660

இவற்றின் மூலம் என்ன தெரிகிறதென்றால், வன்முறை என்பதுஉருவாக்கியவர்களையும், அவர்களின் சந்ததியினரையும் திருப்பிஅழித்துவிடும். கொடூரங்கள் செய்துவிட்டு யாரும் தப்பிவிட முடியாது.ஏனெனில், இயற்கையின் நியதி இது.