காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்
நேற்று திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. அதனைத் தொலைக் காட்சியில் கண்டபோது, காலம் காலமாகக் கடற்கரையில் நின்றுகொண்டிருக்கும் இந்தக் கோயிலின் வரலாறு பற்றி மனதில் எண்ண அலைகள் எழுந்தன.. அதனைக் கட்டுரையாக எழுதியிருக்கிறேன்.
தமிழ்ஹிந்து.காம் தளத்தில் படிக்கலாம் -
http://www.tamilhindu.com/2009/07/thiruchendur-in-waves-of-time/