Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Friday, July 03, 2009

காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்

நேற்று திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. அதனைத் தொலைக் காட்சியில் கண்டபோது, காலம் காலமாகக் கடற்கரையில் நின்றுகொண்டிருக்கும் இந்தக் கோயிலின் வரலாறு பற்றி மனதில் எண்ண அலைகள் எழுந்தன.. அதனைக் கட்டுரையாக எழுதியிருக்கிறேன்.

தமிழ்ஹிந்து.காம் தளத்தில் படிக்கலாம் -
http://www.tamilhindu.com/2009/07/thiruchendur-in-waves-of-time/

Monday, December 31, 2007

அன்பின் திருவுருவம் அம்மாச்சி

மனம் நெகிழ வைக்கிறது மாதா அம்ருதானந்தமயி பற்றிய இந்த 7 நிமிட படம் (ஆங்கிலம்).



"ஈசன் ஆராணுன்னு சோதிச்சால்.. நிங்ஙளே எண்டெ ஈசனாணு.. ஈ காத்தும், கடலும், சிங்கத்திண்டெ கத்துவதும், குயிலிண்டெ பாட்டும்.. எல்லாம் எனக்கு ஈசனாணு" - ஆங்கில ஒலிவடிவத்தின் பின்னணியில் கேட்கும் இந்த அத்வைத ஞான அமுதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

உலகனைத்தையும் ஆதரவில் அணைத்து ஆறுதல் தருகின்றது அன்னையின் அளப்பரிய அன்பு நெஞ்சம்.