Sunday, December 17, 2006

பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சைத் தமிழ் மண்???

பல ஊர்களில் மாடவீதி, ரதவீதிகளில் எல்லாம் பல முஸ்லீம் வீடுகள் வந்துவிட்டன. எந்த விலை கொடுத்தும் நிலம், வீடு வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும், மயூரநாதர் திருவீதி உலா வரும்போது முஸ்லீம் வீடுகளில் வாசனைப் பட்டு சாத்துகிறார்கள். புதுப் புது பெரிய பெரிய மசூதிகள் முளைத்த வண்ணம் உள்ளன.. ஆனாலும் சுவாமி பவனி வரும் நாட்களில் சில முஸ்லீம் வீடுகளில் வாசல் தெளித்து கோலங்கள் போடுகிறார்கள். எத்தனையோ முஸ்லீம் வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதகம் கணிக்கிறார்கள்.. ஜோசியம் பார்க்கிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தின் பல ஊர்களில் இஸ்லாமியத் தாக்கம் அதிகமாவது பற்றி வரும் அரசல் புரசலான செய்திகள் இவை. இந்நிலையில் சென்ற வாரம் தமிழ்சிஃப்.காம் தளத்தில் முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் இதுபற்றி எழுதியதைப் படிக்க நேர்ந்தது -

கலைகள் தந்த தஞ்சை கவலை தருகிறது பாகம் 1, பாகம் 2

திரு. மலர்மன்னன் அவர்கள் பழுத்த அரசியல், எழுத்துலக அனுபவம் வாய்ந்தவர். சும்மா பரபரப்புக்காக எழுதுபவர் அல்லர். தேச, சமுதாய நலனை முன்னிறுத்தித் தன் கருத்துக்களை எடுத்துரைப்பவர். இந்தக் கட்டுரைகளில் அவர் வைக்கும் சில விவரங்கள், கருத்துக்கள் மிகவும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் போக்கில் (provocative) ஆக இருக்கின்றன. சில துளிகள்:


  • நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் பார்த்த தஞ்சை மாவட்டம் என்ன்னைத் துணுக்குரச் செய்தது என்ற உண்மையை நான் மறைக்க விரும்பவில்லை..
  • என்னுடைய குடந்தையின் தமிழ்மணம் வீசிய கடைத்தெரு, கடைக்குக் கடை அதிகாலையிலேயே வாசலில் தண்ணீர் தெளித்து அரிசிமாக் கோலம் போட்டு தமிழ்க்கலாச்சாரத்தின் நுட்பத்தைக் காற்றிலே மிதக்கச் செய்தது. குடந்தையின் எனது சமீபத்திய அறிமுகத்தின் போது அதைக் காணாமல் காரணம் கேட்டேன். இன்று குடந்தையில் மட்டுமின்றிப் பொதுவாகத் தஞ்சை மாவட்டம் முழுவதுமே நூற்றுக்குத் தொண்ணூறு சதம் கடைகள் ஹிந்துக்கள் வசம் இல்லை என்றார்கள்...
  • தஞ்சையில் இன்று கிராமம் கிராமமாக ஹிந்துக் குடும்பங்களின் எண்ணிக்கை வற்றி, முகமதியக் குடும்பங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதிலும் ஊரூராய் முகமதியர் தமக்கென அமைத்துக் கொள்ளூம் ஜமாத்துகளில் வஹாபிய முகமதியத்தின் ஆதிக்கம் வேரூன்றி வருகிறது
  • ஹிந்து கலாசார எச்சங்கள் முகமதியத்திற்கு எதிரானவை என் எச்சரிக்கப் பட்டு அவற்றையெல்லாம் முகமதியர் துறந்து விட்டால் தான் உண்மையான முகமதியராக முடியும் என வலியுறுத்தப் படுகிறது. ஆகையால் இன்றூ தஞ்சை மாவட்டம் முகமதிய மயமாவதைப் பார்க்கிறபோது அது இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தனது பாரம்பரியப் பண்பாட்டின் சின்னமாக விளங்க முடியும் என்கிற கவலை தோன்றுவதைத் தவிர்த்துக் கொள்ள இயலவில்லை
  • தொடக்க்கத்திலேயே உரிய கவனம் செலுத்த்வில்லையெனில் 'சோழவள நாடு சோறுடைத்து' என்ற பெயரை ஏற்கனவே இழக்கத் தொடங்கிவிட்ட தஞ்சை அதற்குப் பதிலாக 'சோழவளநாடு பள்ளிவாசல்களுடைத்து' என்கிற பெருமையை விரைவில் பெற்றுவிடும் எனலாம்..

இவை சில துளிகளே. இந்தப் பதிவிற்கு வரும் வாசகர்கள் அந்த முழுக்கட்டுரைகளையும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன் தொடர்ச்சியாக மேலும் சில பாகங்களையும் எழுதப் போவதாகவும் திரு. மலர்மன்னன் அறிவித்திருக்கிறார்.

இதைப் படித்தபின் அவரிடம் சந்தேகத்துடன் கேட்டேன் "என்ன ஐயா, இதெல்லாம் ரொம்ப மிகைப் படுத்தப் பட்டதா?" என்று. "அத்தனையும் உண்மை, நான் போகும் எல்லா இடங்களிலும் எல்லாத் தரப்பட்ட, எல்லாச் சாதிகளையும் சேர்ந்த இந்துக்களிடமும் பேசி வருகிறேன். அந்தக் கட்டுரையில் எழுதியது முழுவதும் உண்மை, யதார்த்தம்" என்று சொன்னார்.

இந்தப் பதிவின் முதல் பத்தியில் நான் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களைச் சொன்ன போது "வாஸ்தவம் தான், ஆனால், இந்துக் கலாசாரத்தின் கூறுகளை மதிக்கும் இந்தக் கொஞ்ச நஞ்சப் போக்கெல்லாம் கூட மாறி இதே முஸ்லீம்களை இவற்றை வெறுக்க வைப்பதற்கு ரொம்ப காலம் ஆகாது. வகாபிய இஸ்லாம் அங்கே பரவுகிற வேகத்தைப் பார்த்தால் உனக்கு இது புரியும்" என்று சொன்னார். "ஒரு 20 வருடம் முன்பு கூட இந்தக் கருப்பு பர்தா போட்ட பெண்களை இவ்வளவு பார்க்க முடியாது. ஒரு வெள்ளைத் துணியை சம்பிரதாயமாக முகத்தில் சுற்றியிருப்பார்கள், அவ்வளவு தான்.. ஆனால் இப்போது தெருவுக்குத் தெரு இப்படிப் பர்தா அணிந்து கஷ்டப் பட்டு வெயிலில் நடந்து போகும் பெண்களைப் பார்க்கலாம்... வெறித்தனமான வஹாபி இஸ்லாம் பரவி வருகிறது என்பதற்கு இதுவே சான்று" என்று கூறினார்.

அவர் கூறும் சான்றுகளும், முடிபுகளும் மறுக்க முடியாததாக உள்ளன..பாகிஸ்தான் ஆகி வருகிறதா தஞ்சைத் தமிழ் மண் ??

52 comments:

கால்கரி சிவா said...

ஜடாயு, அரபு நாடுகளில் வேலைக்கு வரும் இளைஞர்களில் பெரும்பலோர் தஞ்சை மற்றும் அதன் சுற்றுப் புறத்திலிருந்து வருகின்றனர். அந்த பணப்பலத்தால் கிராமத்திலிருந்து தஞ்சை நகருக்கு மாறி வருகின்றனர் என்பது என் கருத்து.

Anonymous said...

இலங்கையினைப் பார்த்து பாடத்தினை
கற்றுக்கொள்ளுங்கள்.அல்லது துன்பப்படப்போகின்றவர்கள் நீங்கள்
தான்.இலங்கையிலும் முன்பு தமிழகத்தினை போலத்தான் இருந்தது.
முஸ்லீம் பெயரோடு ஒரு தமிழ் பெயரையும் சேர்த்துக்கொள்வார்கள்.இப்போது அப்படி அல்ல.தமிழ் பேசினாலும் தமிழ்
பேசும் முஸ்லீம்கள் என்று சொல்வதையே அவர்கள் விரும்புகின்றார்களில்லை. தம்மை
முஸ்லீம்கள் என்றே அழைக்கவேண்டும்
என்கிறார்கள்.
இலங்கையிலும் முன்பு பர்தா இருந்ததில்லை.இப்போ?
தாமும் நிம்மதியாக இராமல் மற்றவர்களையும் நிம்மதியாக இருக்க
விடாத இனம் என்றால் உலகிலேயே
இவர்களாகத்தான் இருப்பார்கள்.

BadNewsIndia said...

//தொடக்க்கத்திலேயே உரிய கவனம் செலுத்த்வில்லையெனில் 'சோழவள நாடு சோறுடைத்து' என்ற பெயரை ஏற்கனவே இழக்கத் தொடங்கிவிட்ட தஞ்சை அதற்குப் பதிலாக 'சோழவளநாடு பள்ளிவாசல்களுடைத்து' என்கிற பெருமையை விரைவில் பெற்றுவிடும் எனலாம்..//

There is nothing wrong with muslim people expanding their presence in a region.
India is not just for Hindus. Everyone has equal rights.
Women wearing 'pardha' is their religious belief, just like a Hindu women wearing 'pottu' and piercing nose and ears for mookkuththi and kammal.

I will read the full essay before I comment further.

But, lets not use this essay to start a 'hate' discussion.

thanks,

Anonymous said...

Is Karnata becoming Tamil Nadu?

Anonymous said...

இந்து மதஎதிர்ப்பு வாதிகளுக்கும்
பகுத்தறிவு வதிகளுக்கும்
ஒரே கொண்டாடம் தான்.
இந்துக்கள் எல்லாம் மூட்டைகட்டுகிறார்கள்
என்று.
அவன் மாட்டை வெட்டுவது போல் வெட்டுவான்
அனுபவிக்கட்டும்.

அரவிந்தன் நீலகண்டன் said...

சவூதியின் கலாச்சார மற்றும் இறையியல் அடிமையாக மாறி வருகிறது தஞ்சை தமிழ் மண். இந்த கீழ்தர மாறுதலில் இஸ்லாமியரிடம் அவர்கள் வழித்துப்போட்ட கஞ்சிக்கு அவர்கள் காலை நக்கியபடி வாலாட்டிக்கொண்டு ஓடும் சிறியார் ஈவெரா கும்பலுக்கும்் முக்கிய பங்கு உண்டு.

Anonymous said...

நேசகுமார் ஒருமுறை எழுதியிருந்தார். தமிழ்நாட்டில் எங்கே வெள்ளை துப்பட்டா கறுப்புக்கு மாறுகிறதோ அங்கே வஹாபிஸம் புகுந்துவிட்டது என்று அர்த்தம் என்று. மலர்மன்னன் சொல்வதைப் பார்த்தால் தஞ்சை சீக்கிரமே தஞ்ஞைகிஸ்தான் ஆகிவிடுமோ என்று பயமாய் இருக்கிறது.

ஜடாயு said...

// ஜடாயு, அரபு நாடுகளில் வேலைக்கு வரும் இளைஞர்களில் பெரும்பலோர் தஞ்சை மற்றும் அதன் சுற்றுப் புறத்திலிருந்து வருகின்றனர். அந்த பணப்பலத்தால் கிராமத்திலிருந்து தஞ்சை நகருக்கு மாறி வருகின்றனர் என்பது என் கருத்து. //

சிவா, நகர்ப்புறம் மட்டும் அல்ல. கிராமங்களில் எப்படி தப்பும் தவறுமாக ஒரு "கலீமா" சொல்லி மதமாற்றம் நடந்து வருகிறது என்பதைப் பற்றியும் மலர்மன்னன் எழுதியிருக்கிறார். இது எண்ணிக்கையைப் பெருக்கி ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் செய்கையே என்றும் கூறியுள்ளார்.

மேலும், கடந்த எல்லா சென்சஸ்களும் (சமீபத்திய 2002 சென்சஸ் உட்பட) சொல்வது இது தான்: முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிப்பது மட்டுமல்ல. அதிகரிப்பின் விகிதமும் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வருகிறது. So it is creating a "exponential" kind of population growth. இத்தகைய மக்கள் தொகை அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அது திட்டமிட்டது என்று சொல்ல முடியுமா என்றால் சரியான தகவல்கள் இல்லை. கல்வியறிவு குறைச்சல், குடும்பக் கட்டுப்பாடு முறைகள் பின்பற்றுவதை மதரீதியாகத் தடுப்பது போன்று பல காரணங்கள் சொல்கிறார்கள்.

ஜடாயு said...

// தமிழ் பேசினாலும் தமிழ்
பேசும் முஸ்லீம்கள் என்று சொல்வதையே அவர்கள் விரும்புகின்றார்களில்லை. தம்மை
முஸ்லீம்கள் என்றே அழைக்கவேண்டும்
என்கிறார்கள்.
இலங்கையிலும் முன்பு பர்தா இருந்ததில்லை.இப்போ? //

எந்த அளவிற்கு தீவிரவாத இஸ்லாம் ஒரு இடத்தில் பரவி வருகிறது என்பதற்கு கருப்பு "பர்தா" ஒரு அளவு கோல் என்று தோன்றுகிறது. ம்..?

Anonymous said...

விடுதலைப்புலிகள் கைக்கு ஈழம் முழுமையாக வந்தபின் அவர்கள் உதவினால் ஒழிய இதற்கு விமோசனம் இல்லை. இதை சுயநலத்திற்காக சொல்லவில்லை. உண்மையில் பாகிஸ்தான் தூதரகத்தில் அவர்களின் சுதந்திரநாளன்று குண்டுவீசும் துணிச்சல் அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது.

Anonymous said...

Really shocking to read this. Malarmannan should be commended for openly broaching this sensitive subject.

Anonymous said...

ஜடாயு அவர்களே,

தங்களுடைய இந்தப் பதிவையும், மலர்மன்னன் அவர்களின் கட்டுரைகளையும் படித்துவிட்டு உண்மையை அறிய கும்பகோணத்திலிருக்கும் என் நண்பர் எழிலரசனுக்கு தொலைபேசி உண்மையை விசாரித்தேன். தாங்கள் மற்றும் மலர்மன்னன் அவர்கள் சொல்லியிருப்பவை அனைத்தும் பாதி உண்மை என்பது தெரியவந்தது. ஏன் தங்களைப் போன்றவர்கள் உண்மை நிலையை அப்படியே வெளியிட மறுக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

நண்பர் எழிலரசன் கும்பகோணத்தில் வியாபாரம் செய்துவருகின்றார். அவரது முப்பாட்டனார் காலத்திலிருந்து கும்பகோணத்தில்தான் அவர்களது பரம்பரை வாழ்ந்துவருகின்றது. அவரை கேட்டால் கும்பகோனம் பாகிஸ்தானாகி நான்கைந்து வருடங்களாகிவிட்டது என்கிறார். வீடுகளை பற்றி மட்டுமே தகவல் வெளியிட்டிருந்தீர்கள். உண்மையில் வியாபார வீதிகளையும் இஸ்லாமியர் தங்கள் கைக்கு எடுத்துக்கொண்டுவிட்டனர். சில குறிப்பிட்ட வீதிகளில் இஸ்லாமியர் கடைகள் மட்டுமே இருக்கின்றன. மற்றவர் கடை நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.

நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் இந்து அமைப்புக்களின் எச்சரிக்கையை மதவெறி என்று கருதி கண்டு கொள்ளாமல் விட்டதே இந்த சூழ்நிலைக்குக் காரணம் என்கிறார் அவர். முதலில் பொதுவான பெயர்களை வைத்து கடை நடத்த ஆரம்பித்தார்களாம் இஸ்லாமியர்கள். சிலர் சரவணன் ஃபேன்ஸி ஸ்டோர்ஸ், எழில் பலசரக்குக்கடை என்ற பெயர்களை வைத்திருந்தனராம். இதை பார்த்துவிட்டு இவர்களையும், இவர்களது மதசகிப்பு குணத்தையும் கண்டு ஏமாந்துவிட்டாதாக அவர் கூறுகிறார்.

மற்றவர்கள் விற்பதைவிட மிக மிக குறைந்த விலைக்கு பொருட்களை இவர்கள் விற்றுவருகின்றனராம். இதனால் மற்ற யாரும் கடை நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகின்றது. இவர்கள் விற்பவற்றில் பல பொருட்கள் கடத்தல் பொருட்கள் என்று போலீஸில் புகார் கொடுத்தால் போலிஸார் வாங்க மறுக்கின்றனர்.

சிறு வியாபாரியான என் நண்பர் தன்னுடைய கடையை இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து வேறு வீதிக்கு மாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

வியாபரிகளுக்கு மட்டுமல்ல இந்து கோவில்களுக்கும் இதே பிரச்சினைதான். இங்கேயுள்ள ஒரு பிள்ளையார் கோயில் அருகே கசாப்புக் கடை ஆரம்பித்தனர். கோயிலில் கண்மூடி பிள்ளையாரை வணங்கும்போதெல்லாம் வெட்டப்படும் ஆடுகளின் அலறலே காதுகளை நிரப்புகின்றன. கறிவெட்டிய பின்பு கழிவுகளை பிள்ளையார் கோயிலின் அருகே போடத்துவங்கியதில் கற்பூர வாடை அடித்த அந்த இடத்தில் இப்போது கழிவுகளின் நாற்றமே மூக்கை துளைக்கிறது. அவர்களை மட்டும் சொல்லி குற்றம் இல்லை. இங்கனம் நாற ஆரம்பித்த இடத்தை மூத்திர சந்தாகவும் மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கோயிலை சேர்ந்தவர்கள் கறிக்கடையை மாற்றுமாறு கேட்டால், அவர்கள் பிள்ளையார் கோயிலை விலைக்குக் கேட்கிறார்கள் - கறிக்கடை நடத்த.

இப்படிக்கு,

அற்புதராஜ்
பெங்களூர்

Hariharan # 03985177737685368452 said...

சீக்கிரம் தஞ்சையிலும் ஏதாவது ஒரு காரணத்தினால் மார்க்கச் சண்டை ஏற்படும். அதில் வன்மையான இந்துக்கள் இந்த மென்மனம் கொண்ட வஹாபிக்களின் கைகளில் இருக்கும் ஆயுதங்கள் மீது சென்று விழுந்து தற்கொலை செய்து கொள்வார்கள், மென்மன வஹாபிக்கள் வைக்கும் வெடிகுண்டுகளின் மீது வன்மபுத்தி இந்துக்கள் விழுந்து வெடித்துச் சிதறுவார்கள்!

எப்படியாப்பட்ட சமூக துரோகத்தையும் இந்து மத வெறுப்பு, கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லைன்னு காட்டுமிராண்டி வெங்காயங்கள் கமிஷன் கட்டிங் கிடைச்சா துணிந்து செய்வார்கள்!

ஒரு நாட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு கருப்பு பர்தா கூடுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்தச் சமூகம் பின்னேறுகிறது, அமைதி, அன்பு, பாதுகாப்பு இழக்கிறது என்று அர்த்தம்!

வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.
எய்ட்ஸ் வந்தது இன்னிக்கு இந்தியாவிலே தமிழகம் முதலிடம்.

இப்போ வஹாபிய இசுலாமியத்திற்கு அடித்தளம் தென்னிந்தியாவில் தமிழகத்தில். தஞ்சையை கேரள கோழிக்கோடு,மலப்புரத்தினை விஞ்சி மதானி மாதிரியான மதயானைகளை, நூற்றுக்கணக்கில் ஐ.ஆர் 8 நெல் மாதிரி ஏகத்துக்கும் ஐயோ வெட்டு, வெடி,குத்து என்று விளைவுகளை ஏற்படுத்தும் சூழலை வெகு சீக்கிரம் விளைவிப்பார்கள்!

வந்தாரை வாழவைக்கும் பகுத்தறிவுத் தமிழகம் வாழ்க!

Anonymous said...

இந்து மதததை எல்லா மதங்களும் அரித்துக் கொண்டிருக்கிறன,
என்ன செய்வது இறைவன் தான் காக்க வேண்டும்.

எதாவது நடவடிக்கையை அரசு எடுத்தால், பிரச்சனை வேறு விதமாக பூதாகரணமாகி விடுகிறது.

என்ன செய்வது. . . . .

(அனானியாக நான் இடும் முதல் பின்னூட்டம் இது)

Anonymous said...

// There is nothing wrong with muslim people expanding their presence in a region. //

You should understand the Muslim psyche. When they are minority, in spite of being treated as kings, they will keep crying "oh we are victimised.. we are persecuted" etc.

But the moment they become a little stronger numerically (or manage to mobilise a mob), they will ruthlessly dominate and start attacking/evicting the other people living in those areas. First, it will happen psychologically (others will feel harassed and out-of-place in a Muslim locality, so they will automatically move out). Then they will start buying land, put up some political clout etc. till that place becomes a Muslim area.

It is so obvious. Historically, this is how Pakistan, Bangladesh came into being. THis is exactly what is happening in J&K.

Do we want the same thing to happen in our beloved Tanjore belt also??

// But, lets not use this essay to start a 'hate' discussion. //

This is not hate discussion, but shows the vigilant attitude of a patriotic citizen. I appreciate Sri. Malarmannan for highlighting this.

ஜடாயு said...

// சில குறிப்பிட்ட வீதிகளில் இஸ்லாமியர் கடைகள் மட்டுமே இருக்கின்றன. மற்றவர் கடை நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.

நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் இந்து அமைப்புக்களின் எச்சரிக்கையை மதவெறி என்று கருதி கண்டு கொள்ளாமல் விட்டதே இந்த சூழ்நிலைக்குக் காரணம் என்கிறார் அவர். //

அனானி அற்புதராஜ் அவர்களே,
தகவல்களுக்கு நன்றி. இந்து இயக்கங்கள் சொல்வதில் உள்ள உண்மையை மக்கள் உணர வேண்டும். உருமைக்காகக் குரல் கொடுக்கும் இந்த இயக்கங்களுக்கு "மதவெறி" முத்திரை குத்தப் பட்டது அவர்கள் விடுக்கும் உண்மையான எச்சரிக்கையைக் கூட உதாசீனம் செய்யும் அளவுக்கு மக்களைக் குழப்பியிருக்கிறது சோகம்.

// சிறு வியாபாரியான என் நண்பர் தன்னுடைய கடையை இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து வேறு வீதிக்கு மாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். //

// கோயிலை சேர்ந்தவர்கள் கறிக்கடையை மாற்றுமாறு கேட்டால், அவர்கள் பிள்ளையார் கோயிலை விலைக்குக் கேட்கிறார்கள் - கறிக்கடை நடத்த. //

அடப் பாவமே! என்ன கொடுமை இது!

ஜடாயு said...

// உலகம் முழுதும் பெண்களால் மசூதிகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்படும் போது, இஸ்லாமின் எல்லா அடையாளங்களும் அழித்தொழிக்கப்படும் போது எல்லோருக்கும் உலக நன்மைக்காகவே இது நடக்கிறது என்கிற தெளிவு இருக்கும். //

மிகவும் radical ஆக think பண்ணுகிறீர்கள் கணேஷ் !

// அரசியல்வாதிகளும், மேற்கத்திய இஸங்களை இங்கே வாந்தியெடுத்துக் கொண்டிருப்பவர்களும், பகுத்தறிவுப் பருப்புகளும், சமாதானப் புறாக்களும் 'நான் அப்பவே சொன்னேன். இஸ்லாம் சரியில்லன்னு' என்று காற்றடிக்கும் திசை பார்த்துப் பேசி வெட்டுப்படுவார்கள். //

இப்பொழுது மட்டும் என்னவாம்? சிறுபான்மை அது-இது என்று சொல்வதெல்லாம் சும்மா ஓட்டு வங்கிக்காகவும், முஸ்லீம்களது வன்முறை அச்சுறுத்தல்களுக்கும் ஃபத்வாக்களுக்கும்பயந்து தான்.

தனியாக இந்த ஆட்களிம் பேசிப் பாருங்கள். இஸ்லாமுடைய பிற்போக்குத் தனம், வன்முறை, வெறித்தனம் பற்றி சந்தேகமில்லாமல் ஒத்துக் கொள்வார்கள். முஸ்லீம்களை விட தலித்துக்கள் அதிகம் முன்னேற்றப் பாதையில் போகிறார்கள் என்ற புள்ளி விவரமெல்லாம் எடுத்து விடுவார்கள். எல்லாம் வேஷம் தான்.

இதைப் பார்க்கும் போது நேசகுமார், மலர்மன்னன் போன்றவர்களின் இஸ்லாம் பற்றிய விமரிசனங்கள் உண்மையாகவும், போலித் தனம் இல்லாமலும் இருக்கின்றன.

Anonymous said...

There is no point in blaming Muslims. They are purchasing the properties because the owners are selling!Why not the people who are shedding crocodile tears purchase and 'save'the place.

Anonymous said...

//இந்து மதததை எல்லா மதங்களும் அரித்துக் கொண்டிருக்கிறன//

இந்து மதம் ஒரு சமுத்திரம்.
அதனை அழிக்கவோ அடக்கவோ
எதனாலும் எவராலும் முடியாது.
அதனுள் வருவதையெல்லாம்
உள்ளே அமுக்கி மறைத்து விடும்.
பெரிதாகப் பொங்கி எல்லாவற்றையும்
அமுகப் போகிறது அதற்காகத்தான்,
இப்போ கொஞ்சமாக உள்வாங்கிறது போல்
தோற்றமளிக்கிறது.
ஆதிசங்கரர், விவேகான்ந்தர்.
ரமண மகரிசி. காஞ்சிப் பெரியர் ஆகிய
அனைவரது சக்தியும் ஒன்றாகிய சக்தி மிக்க
அவதாரம் அவனியிலே தோன்றப்
போகிறது. அதற்கான ஆரவாரங்கள்
தான் இவையெல்லாம்.
இவை யுகம் யுகமாக நடக்கும் விளையாட்டுத்தானே.

கால்கரி சிவா said...

//They are purchasing the properties because the owners are selling//

இதுதான் சார் பாலஸ்தீனத்திலும் நடந்தது. அங்கே மட்டும் கத்தோ கத்துன்னு கத்தறாங்களே. அதே கேட்க மாட்டிங்களா?

ஜடாயு said...

// There is no point in blaming Muslims. They are purchasing the properties because the owners are selling!Why not the people who are shedding crocodile tears purchase and 'save'the place. //

ஒத்துக் கொள்கிறேன். இப்படிச் செய்வதற்கு முதலில் அது பற்றிய பிரக்ஞை உண்டாக வேண்டும் அல்லவா? ஏதோ காசிருக்கிறது, வாங்குகிறான் என்ற போக்கில் தான் அப்பாவி இந்துக்கள் இதைப் பார்க்கிறார்கள்.

இது முதலைக் கண்ணீர் அல்ல. இதன் சமூக, கலாசார அபாயங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மலர்மன்னன் போன்ற பெரியவர்கள் சொல்லும்போதாவது உறைக்கிறதா என்று பார்க்கலாம்.

ஜடாயு said...

// இந்து மதம் ஒரு சமுத்திரம்.
அதனை அழிக்கவோ அடக்கவோ
எதனாலும் எவராலும் முடியாது. //

அது உலக, மானுட தர்மம் என்பதால் என்றும் வாழும். ஆனால் அது தன் போக்கில் நிகழ்வதல்ல. தர்மத்தைக் காக்க மாவீரர்கள் போராடிக் கொண்டே இருப்பதாக நம் இதிகாசங்கள், புராணங்கள் கூறுகின்றன அல்லவா?

இந்து தர்மத்தின் வரலாற்றைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். இஸ்லாமிய வன்முறைக்கும், ஆக்கிரமிப்புக்கும் எதிராக காலம் காலமாகப் போராடி வந்திருக்கிறார்கள் மாவீரர்கள் : ராணா பிரதாபன், சிவாஜி, கிருஷ்ண தேவராயர், குரு கோவிந்த சிங். இவர்கள் மற்றும் எண்ணற்ற பெயர் தெரியாத இந்து மக்களின் வீரமும், தியாகமும் சேர்ந்து தான் இந்து தர்மத்தைக் காப்பாற்றியது.

அவதாரங்கள் நிகழும் போது அவற்றிற்குத் துணை புரியும் பெரிய மக்கள் சக்தியும் சேர்ந்தே உருவாகிறது, ராமனுக்கு வானரர்கள் துணை புரிந்தது போல. இதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Anonymous said...

உண்மையில் இந்துக்கள் பேசும் மத நல்லிணக்கம் எல்லாம் ஒரு பயந்தாங்குள்ளித்தனத்தின் விளைவுதான். ஒரு ரவுடி ஊரில் இருந்தால், அவனைக் கண்டு ஒரு பயம் இருக்கும். பெரும்பாலான ஆட்கள் எதுக்கு வம்பு, துஷ்டனைக்கண்டால் தூர விலகு என்று விலகி போவார்கள்.

நான் நல்லவன் தானேன்னு அந்த ரவுடி வந்து கேட்டால் இவர்கள் ஆமா ஆமா நீ ரொம்ப நல்லவ்ன் தான் என்றுதான் சொல்வார்கள்.

ரவுடித்தனத்துக்கு பதில் ரவுடித்தனம் என்று ஆரம்பித்தால், "எதுக்குடா அவன் கிட்ட வம்புக்கு போற" என்று கேட்பார்கள். பழைய ரவுடி தன்னை நல்லவனாக்கிக்க, புதுரவுடியாலத்தான் நான் இப்படி ரவுடித்தனம் பண்ணவேண்டியதாய்டிச்சி என்று சொன்னாலும், ஆமா ஆமா என்று சொல்வார்கள். ஆனா புது ரவுடி கிட்ட, "டே அவந்தான் அழியறான்னா நீயும் சேந்து ஏண்டா அழியற? அவன் தான் தப்பு செய்யறான்னா நீயும் தப்பு செய்யனுமா?" என்று கேட்பார்கள்.

பழைய ரவுடி தன்னோட இடம் போயிரக்கூடாதுன்னு அப்பப்ப ஒரு கொலை ரெண்டு குத்துவெட்டுன்னு பண்ணிகிட்டே இருப்பான்.

இப்ப பாருங்க.. குமார பாண்டியனை போட்டு தள்ளிட்டாங்க. நம்ம ஊர் பத்திரிக்கையில் ஏதாச்சும் வந்திச்சான்னு தேடி பாருங்க. இருக்காது.

Zee news

Anonymous said...

Very good and interesting Topic. But one thing is for sure. Whether you all will accept or not - What a level of freedom which a Muslim enjoys in India, a Hindu in Pakistan (Is there any Hindu ?!?), even in his dream cannot think about even one percentage of freedom. Hindus are so liberal and so is Hindustan (India). The Hindus are broad minded and also I don't mean that others or not.
Saying one thing and doing other thing - the habit is not there with the Hindus.
Very very frankly speaking, the Muslims in India are very well and better placed than Hindus. It might be due to political reasons as well. On the whole, the Muslims are very very comfortable in India - India being the country with more Hindus populated. Our wish is against the infighting between the religions, castes, colour, races, creeds and etc. The differences should die and the people should live long. The death should be natural and the man should not be the cause. All should think one thing. India is basically a Hindu country and ofcourse not on paper. On paper it is a democratic country. All others (other than Hindus) should have the gratitude and they should not be in any way a cause for disruption of the peace in the country. Jai Hind. May God Bless. Senthil EG Iyappan.

Anonymous said...

Muslims want to rule whole world.
They like to rule INDIA.
INDIAN Politicians also support them to get Votes.

Muslims help Ceylon Govt to kill Hindu tamils in Ceylon.
INDIA closed both eyes. Muslims opend their EYES.

Anonymous said...

இறந்தவன் ஒன்னும் அப்பாவி இல்லையே அவனும் ஒரு மதவெறி மிருகம் தானே. மிருகங்கள் ஒன்றை ஒன்று அடித்து, குதறி சாவது ஒன்றும் வியப்பு இல்லையே

Anonymous said...

// இறந்தவன் ஒன்னும் அப்பாவி இல்லையே அவனும் ஒரு மதவெறி மிருகம் தானே. மிருகங்கள் ஒன்றை ஒன்று அடித்து, குதறி சாவது ஒன்றும் வியப்பு இல்லையே //

கொல்லப்பட்ட தலைவர் ஐயா குமாரசாமி பாண்டியன் பற்றி ஏதாவது தெரியுமாடா உனக்கு? முண்டமே! அவர் இந்து முன்னணித் தலைவர் என்பதாலேயே மிருகம் கிருகம் என்று பேசிகிறாயே? நீயும் ஒரு முஸ்லீம் தீவிரவாதியா?

இந்து முன்னணியினர் இப்படிப் படிகொலை செய்ததாக எப்பவாவது செய்து வந்திருக்கிறதா? ஆனால், தமிழ் நாட்டில் முஸ்லீம் ஜிகாத் தீவிரவாதிகள் இந்து இயக்கத் தலைவர்களை எப்போதுமே கோழைத்தனமாக, அவர்கள் தனியாக வரும்போது தாக்கிப் படுகொலை செய்திருக்கிறார்கள்.

வழக்கம் போல் இந்தத் தீவிரவாத நாய்கள் உடம்பை பல இடங்களில் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். மதுரை காளிதாஸ், பரமசிவம், ராஜகோபாலன் போன்றோரையும் இதே விதத்தில்தான் கொன்றனர்.

தென் தமிழ் நாட்டில் இந்து உரிமைக்காகவும் எழுச்சிக்காகவும் போராடி தன் உயிரைப் பலி கொடுத்த ஐயா குமாரசாமி பாண்டியன் அவர்களுக்கு இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி.

Anonymous said...

//தென் தமிழ் நாட்டில் இந்து உரிமைக்காகவும் எழுச்சிக்காகவும் போராடி தன் உயிரைப் பலி கொடுத்த ஐயா குமாரசாமி பாண்டியன் அவர்களுக்கு இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி//

நான் நெனச்சது சரிதான் என்று இன்னொரு மிருகம் சொல்லிவிட்டது

Anonymous said...

ஜடாயு

இப்பொழுதுதான் உங்கள் கட்டுரையையும், மலர் மன்னன் அவர்களது கட்டுரையையும் படித்து முடித்தேன்.

உண்மைதான் மற்ற பகுதிகளை விட தஞ்சாவூர் பகுதிகளில் கிராமங்களிலும், நகரங்களிலும் குறிப்பாக அக்கிரகாரங்களில் உள்ள வீடுகள் முகமதியர்களுக்கு வெகுகாலமாக விற்கப் பட்டு இப்பொழுது முழுமை அடைந்து விட்டதாகத் தோன்றுகிறது. ஞானி தனது வீட்டை குறைந்த விலைக்கு முஸ்லீமுக்கு விற்க முன்னிரிமை அளிக்கப் போவதாகத் தம்பட்டம் அடித்தார். தஞ்சாவூர் பகுதிகளில் பெரும்பாலும் முஸ்லீம்களுக்கு கோவிலைச் சுற்றிய பகுதிகள் விற்கப் பட்டதற்கு பிராமணர்களே காரணம். அவர்கள் விற்க நேர்ந்ததற்கு நிலங்கள் அவர்களிடமிருந்து திராவிட ஆட்சியின் ஆரம்பக் கட்டங்களிலேயே பிடுங்கப் பட்டதும், கோவில் நிலங்கள் தி க தி மு க குண்டர்கள் கையில் போனதும் ஆகும். மெதுவாக தமிழகத்தில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்த பிராமணர்கள் பம்பாய்க்கும், டெல்லிக்கும், பின்னர் நியு ஜெர்சிக்கும் பிழைப்புக்காக இடம் பெயர்ந்தனர். அதன் பின்னர் வந்த ரிசர்வேஷன் மிச்சம் மீதியினரையும் ஊரைத் தலை முழுகி விட்டு ஓட வைத்தன.


தலைமுறை கூடக் கூட இடை வெளி மிகுந்து சொந்த ஊர், வேர் என்பதெல்லாம் அர்த்தம் இல்லாமல் போய், மிச்சம் மீதம் இருந்த பரம்பரைச் சொத்துக்களும் வந்த விலைக்கு வாங்கிய ஆட்களுக்கு விற்கப் பட்டன. கையில் காசு அதிகம் இருந்தது சவுதியிலும், கள்ளக் கடத்தலிலும் சம்பாதித்த முஸ்லீம்களிடம்தான். வாங்கித் தள்ளினர்.

முதலில் அக்ரஹாரத்தில் வாங்கத் தயங்கினர். அப்படியே வாங்கினாலும், வியாபாரம் செய்யும் கடையாகவோ, கொடவுனாகவோ வைத்திருந்தனர். முதலில் குடி ஏறியவர்கள் மைனாரிட்டிகளளக இருந்ததால் அக்கம் பக்கம் இருந்தோர் அன்பைப் பெறும் வண்னம் கோவில் விசேஷங்களில் கலந்து கொள்வது போன்ற வழக்கத்தைத் தொடர்ந்தன. வீடுகள் நிறையக் கை மாற, மாற, வகாபியப் பிடியில் சிக்கச் சிக்க பழக்க வழக்கங்கள் மாற ஆரம்பித்து இனி சன்னதித் தெருக்களில் சுவாமி புறப்பாடு என்பது நடக்க முடியாத , ஒரு காரியமாகி விடும். சன்னதித் தெருக்களில் மசூதிகள் கிளம்பப் போகும் நாட்கள் அதிகம் இல்லை. தஞ்சாவூர், குடந்தைப் பகுதிகளில் உள்ள கோவில்கள் அழியப் போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி உள்ள சித்திரை வீதிகளில் உள்ள அத்தனை கடைகளும் இன்று முஸ்லீம்களின் கையில். அதுவும் பாதிக் கடைகள் காஷ்மீரி முஸ்லீம்கள் கையில்.

இங்கு பிரச்சினை முஸ்லிம்கள் சன்னதித் தெருக்களிலோ கோவிலின் அருகிலோ வீடுகள் வாங்கக் கூடாது என்பது அல்ல. காஷ்மீரில் சொந்த வீடுகளில் இருந்தே இந்துக்களை கொலை செய்து வெளியேற்றிய இஸ்லாமிய மிருகங்கள் அல்ல தமிழ் நாட்டில் வாழும் இந்துக்கள். ஆனால் இவர்கள் ஒரு இடத்தில் வலுவானவர்கள் ஆகும் பொழுது அங்குள்ள மக்களையே அடிமையாக்கி விடுகின்றனர். அதனால்தான் அவர்கள் இந்துக் கோவிலின் அருகே ஆக்கிரமிக்கும் பொழுது நாம் அச்சமுற வேண்டி வருகிறது.

NH47 தேசீய நெடுஞ்சாலையில் திருவனந்தபுரம் தொடங்கி கண்ணனூர் காசர்கோடு வரை சென்றால் நீங்கள் இருப்பது இந்தியாவா அல்லது சவூதியா என்ற சந்தேகம் உங்களுக்கு நிச்சயம் ஏற்படும். கூட்டம் கூட்டமாக பர்தா அணிந்த பெண்களும், குல்லா அணிந்த ஆண்களுமாக இந்துக்களைப் பார்ப்பது மிக அரிய காரியமாக இருக்கும்.

எனக்கென்னவோ இந்தியாவில் முஸ்லீம்களின் ஜனத்தொகக 20 சதவிகிதம் இருக்காது அதை விடக் கூட ஒரு 30 சதவிகிதமாவது இருக்கும் என்று உறுதியாகத் தோன்றுகிறது.

இதைத் தடுப்பது எப்படி :

1. இனிமேலாவது மிச்சம் உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் கோவிலுக்கு அருகில் வீடு மனன போன்ற சொத்து வைத்திருப்பவர்களை அணுகி, விற்பதாக இருந்தால் இந்துக்களுக்குள் மட்டுமே விற்க வேண்டும் என்ற சத்தியத்தை வாங்க வேண்டும். அதற்காக இந்து அமைப்புகள் ரியல் எஸ்டேட் தகவல் தரவுகளை அமைக்கலாம்.

2. இந்துக்களிடையே இதனால் ஏற்படும் ஆபத்துக்களை எடுத்துச் சொல்வது, புரிய வைப்பது.

R4J4N said...

Sri-Lankan Sinhala government has posted a Muslim as their deputy Highcommissioner in Chennai as a undercover agent for the Pakistan ISA (inteligent services. Resent days Pakistan has been using Sri-lanka as their base for many activities against India.

Pakistan using this man as a undercover agent to monitor all the Indian Security establishments. Sri-lankan Muslims who also speek Tamil as their mother tonque are the perfect condidates to infiltrate the South Indian states.
I cannot believe this is happening under our nose in the broad day light.
RAW are the most dumbest inteligent agents in the whole world. Have they done anything significant in their past fifty years for the country. There services were utter failure - what a shame.
Wake up Tamil-Nadu!
Wake up India!!

Anonymous said...

You shed all your tears now for those men who died for you. you will continue to do so. But, you will never do something to stop such incidents for you are not organized, and you will spent most of your energy in not cooperating with your fellow men, ye, hindu !

Anonymous said...

ஐயோ ஐயோவென்று எப்போது இவர் அழிவர்?

எப்போது நலம் பிறக்கும்?

---ஐயன் காளி

ஜடாயு said...

// காஷ்மீரில் சொந்த வீடுகளில் இருந்தே இந்துக்களை கொலை செய்து வெளியேற்றிய இஸ்லாமிய மிருகங்கள் அல்ல தமிழ் நாட்டில் வாழும் இந்துக்கள். //

"தமிழ் நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள்" என்று சொல்ல வந்தீர்கள் என்று நினைக்கிறேன்.

// NH47 தேசீய நெடுஞ்சாலையில் திருவனந்தபுரம் தொடங்கி கண்ணனூர் காசர்கோடு வரை சென்றால் நீங்கள் இருப்பது இந்தியாவா அல்லது சவூதியா என்ற சந்தேகம் உங்களுக்கு நிச்சயம் ஏற்படும். கூட்டம் கூட்டமாக பர்தா அணிந்த பெண்களும், குல்லா அணிந்த ஆண்களுமாக இந்துக்களைப் பார்ப்பது மிக அரிய காரியமாக இருக்கும். //

ஆம். நானும் இதைக் கவனித்திருக்கிறேன்.

// கோவிலுக்கு அருகில் வீடு மனன போன்ற சொத்து வைத்திருப்பவர்களை அணுகி, விற்பதாக இருந்தால் இந்துக்களுக்குள் மட்டுமே விற்க வேண்டும் என்ற சத்தியத்தை வாங்க வேண்டும். அதற்காக இந்து அமைப்புகள் ரியல் எஸ்டேட் தகவல் தரவுகளை அமைக்கலாம். //

இது நடைமுறையில் சாத்தியமான விஷய்மா என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லீம்கள் (குறிப்பாக வியாபரிகள்) நிலம் விற்கையில் இப்படி எழுதப் படாத ஒரு அக்ரிமென்ட் அவர்களுக்குள் எவ்வளவோ காலமாக நிலவி வருவதாக ஒரு வியாபாரி நண்பர் ஒருமுறை சொன்னார். எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.

// 2. இந்துக்களிடையே இதனால் ஏற்படும் ஆபத்துக்களை எடுத்துச் சொல்வது, புரிய வைப்பது //

இதைத் தான் மலர்மன்னன் இங்கே செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இது துவேஷத்தைத் தூண்டும் பிரசாரம் அல்ல, மாறாக தீர்க்கமாக நடைமுறையில் வெடிக்கப் போகும் ஒரு சமூகப் பிரசினையை முன்கூட்டியே எடுத்துரைப்பது. அவரிடம் பேசிய போதும் இந்த எண்ணம் தான் ஏற்பட்டது.

ஜடாயு said...

Senthil EG Iyappan, R4J4N மற்றும் அனானிகளே உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

கொஞ்சம் procative ஆக இருந்தாலும், நீங்கள் சொல்ல நினைத்தது வெளிவர வேண்டும் என்பதால் அவற்றை அப்படியே பதிப்பிக்கிறேன்.

ஐயன் காளி, "பாரதி தரிசனம்" பதிவில் உங்கள் கவிதைப் பின்னூட்டம் பார்த்தேன். பெயருக்கேற்ப, உக்கிரம் ரொம்ப இருக்கிறது உங்கள் எழுத்துக்களில்.

ஜடாயு said...

// வழக்கம் போல் இந்தத் தீவிரவாத நாய்கள் உடம்பை பல இடங்களில் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். மதுரை காளிதாஸ், பரமசிவம், ராஜகோபாலன் போன்றோரையும் இதே விதத்தில்தான் கொன்றனர். //

செந்தில் சரவணன்,

வன்முறை எங்கு, எப்படி நடந்தாலும் கண்டனத்திற்குரியது.

இந்த வன்முறைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப் பட்டவர்களுக்கு அனுதாபங்கள்.

Anonymous said...

இந்த மணி சங்கர ஐயர் அப்ப்டின்னு ஒரு ஆள் இருப்பான், இவனுக்குப் பேர்ல மட்டும் தான் ஐயரு செய்யற வேலை எல்லாம் இந்தியாவ கூறு போட்டு விக்கிறதுதான். இந்த ஆள் நான் ஜெயித்தால் மயிலாடுதுறையை, தஞ்சையை சவூதி ஆக்குவேன் சவூதி ஆக்குவேன்னு தேர்தல் அப்போ சொல்லுவான், அப்பல்லாம் புரியல இப்ப புரியுது சவூதி ஆக்குறதுன்னா என்னன்னு. நிச்சயமாகக் கொடுத்த வாக்குறுதிய காப்பாத்திய ஒரே ஆள் மணி சங்கராகத்தான் இருக்க வேண்டும். இப்ப எல்லாம் முக்காடு போட்டுகிட்டு சவூதியாகி விட்டதே. கல்லால் எறிஞ்சி கொல்ற தண்டனைதான் பாக்கி,. அப்படி ஏதும் தண்டனை கொடுத்தால் ஐயா முசல்மான்களே அதை முதலில் இந்த மணி சங்கருக்கு வழங்குங்கள் உங்கள் அகராதியில்தான் நன்றி என்பது கிடையாதே.

Hariharan # 03985177737685368452 said...

மணிசங்கர் மயிலாடுதுறையை அல்லவா ஜெயித்து வந்து சிங்கப்பூராக்குவேன் என்று வாக்குறுதி தந்ததாக நினைவு!

சிங்கப்பூர் ஆக்கினாரா? சிங்கம்புணரி ஆக்கினாரா?

Wyvern said...

Last time I asked, India was a secular country. Go look in the dictionary what secular means. This is a free country. ANY ONE CAN GO ANY WHERE, LIVE ANYWHERE. Its not the proliferation of Islam I resent....I resent proliferation of stupid people who are trying to divide muslims and hindus

Muse (# 01429798200730556938) said...

Wyvern,

I completely agree with you. So do the author of this article. We resent proliferation of stupid people trying to divide muslims and hindus.

Anonymous said...

Wyvem

என்னையையா பேர் இது ?

ஆமாம் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் குடி இருக்கலாம் ஆனால் காஷ்மீரில் மட்டும் காஷ்மீரைச் சேர்ந்த ஹிந்துக்கள் கூட தங்கள் சொந்த வீட்டில் கூட வாழ முடியாது ? இதை கேக்க வக்கில்ல , வந்துட்டாரு ரிசெண்ட் பண்ண. போய் அத மொதல்ல ரிசென்ட் பண்ணைய்யா. இங்க யாரும் இஸ்லாமியர் எங்கும் குடியமரக் கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் அப்படி இந்துக்கள் வாழும் பகுதியை வாங்கி ஆக்கிரமிக்கும் பொழுது அவர்கள் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்த அச்சத்தால் அது போன்ற குடியமர்த்தலை சந்தேகக் கண்னோடு பார்க்க வேண்டி உள்ளது.

திருவல்லிக்கேணியில் இவர்கள் நிறைய இடத்தில் வாழ்கிறார்கள் என்ன் ஆயிற்று இந்துக் கடவுள்களின் ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கிறார்கள், ஆசிட் பாட்டில் விட்டு எறிகிறார்கள். இப்படியே ஒவ்வொரு இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்தால் நாளைக்கு செத்தால் உன்னையும் என்னையும் புதைக்கக் கூட இந்தியாவில் இடமில்லாமல் போகும். நீர் ஒரு வேளை முல்லாவாக இருந்தால் அந்தப் பிரச்சினையில்லை. எங்களுக்கு அந்தப் பிரச்சினை இருப்பதால், காஷ்மீர் பண்டிட்களின் பரிதாப நிலையைப் பார்த்து நாங்கள் பாடம் கற்றுக் கொண்டதால், சீழ் விஷாரத்தில் இந்துக்கள் வாழும் அடிமை நிலையை இன்று அனுபவிப்பதால் நாங்கள் அது போன்ற குடியமர்த்தலைக் கண்டிக்கிறோம். வந்துட்டானுங்க ரிசென் ட் பண்ணுறதுக்கு, த்தூ

Anonymous said...

ஜடாயு,

பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சை தமிழ் மண் என்ற தங்கள் பதிவு பார்த்தேன். 15-09-2006 விஜயபாரதம் இதழில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,காரைக்கால் மாவட்டங்கள் எப்படி இஸ்லாமிய மயமாகிக்கொண்டிருக்கிறது என்பது பற்றி 22 பக்கங்களுக்கு, அதிர்ச்சி தரக்கூடிய அபூர்வமான புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன. புதுவை சரவணன் என்பவர் அந்தப்பகுதிகளில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து இதனை எழுதியுள்ளார்.மலர்மன்னன் எழுதியுள்ளது மிகவும் குறைவே. நீங்கள் அந்த இதழை அவசியம் படிக்க வேண்டும்.

ஜடாயு said...

Wyvern,

நான் மதிக்கும் எழுத்தாளர் மலர்மன்னன். அவர் பிரிவினையைத் தூண்டுவதற்காக இது எழுதியிருக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. அதனால் தான், அவரிடம் பேசிய பிறகே இந்தப் பதிவைப் போட்டேன்.

அனானிகளே, தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

விஜயபாரதம் பற்றி சொன்ன அனானி அவர்களே, தகவலுக்கு நன்றி. நீங்கள் சொல்லும் இதழை இன்னும் பார்க்கவில்லை. கண்டிப்பாகப் படிக்கிறேன். புதுவை சரவணன் திண்ணையில் எழுதிய கட்டுரைகளைப் படித்திருக்கிறேன்.

Madhu Ramanujam said...

உங்க்களின் இந்தப் பதிவையும் அசுரனோட பதிவையும் படித்தபின், இரண்டு பதிவிலும் பின்னூட்டமிட எண்ணி இரு பதிவுகளையும் பல முறை படித்தேன். தோணியவற்றை எல்லாம் எழுத எழுத அது என்னவென்றால் சீனப் பெருஞ்சுவர் போல் நீண்டு கொண்டேபோயிற்று. சரி இதை ஒரு பதிவாகவே போட்டுவிடலாம் என்று எண்ணியதன் விளைவு தான் தஞ்சைகிஸ்தானும் பார்பன வெறியர்களும

படித்துவிட்டு தங்கள் கருத்தைக் கூறுங்கள்.

Anonymous said...

ஜடாயு அவர்களே,
தங்களின் பதிவை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன். பாகிஸ்தானாகி வரும் தஞ்சை தமிழ் மண் என் மலர்மன்னனின் கட்டுரையையும் உங்கள் பதிவில் பார்த்தேன். அதற்கு வந்திருந்த பின்னூட்டங்களையும் படித்தேன். அந்த கட்டுரைக்கு பதிலளிக்கிறேன் என்பதாக சிலர் பதிப்பிருந்த கட்டுரைகளையும், ( இதற்காக மதுசூதனன் என்பவர் பதிவே போட்டுள்ளார். நான் இன்னமும் படிக்கவில்லை) வாசித்தேன். அதன்பிறகு நான் இது சம்பந்தமாக விஜயபாரதத்தில் எழுதிய கட்டுரைகளை( அனைத்தும் நேரடி அனுபவங்கள்) புதுவை சரவணன் என்ற பதிவில் போட்டுள்ளேன். படித்துவிட்டு கருத்துக்களை கூறவும். எனது முதல் பதிவே இதுதான். விஜயபாரதத்தில் ஏற்கனவே வெளியான கட்டுரைகள் என்பதால் அனைத்தையும் ஒரே நேரத்தில் கொடுத்துள்ளேன். இந்த கட்டுரைகளுடன் புகைப்படங்களை இணைக்கலாம் என்று இருந்தேன். ஆனால் நேரமின்மையால் முடியாமல் போயிற்று. விரைவில் புகைப்படங்ளை இணைக்க இருக்கிறேன்.

ஜடாயு said...

புதுவை சரவணன்,

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி.

குறிப்பிட்ட விஜயபாரதம் இதழ் இன்னும் கையில் வரவில்லை. எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதில் உள்ள இது தொடர்பான கட்டுரைகளை நீங்கள் பதிவாகவே போட்டதற்கு மிக்க நன்றி.

http://www.puduvaisaravanan.blogspot.com/

இந்தத் தளத்தில் இப்போது தான் சென்று பார்த்தேன். கட்டுரைகளை முழுதாகப் படித்து விட்டு கருத்து கூறுகிறேன்.

இது போன்ற உண்மைகளை வெளிக்கொணரும் உங்கள் பதிவுகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

ஜடாயு said...

மதுசூதனன்,

இந்தப் பின்னூட்டம் பார்ப்பதற்கு முன்பே உங்கள் பதிவைப் பார்த்து, அதில் பின்னூட்டமும் இட்டு விட்டேன்!

இந்தப் பிரசினையை தேசிய நலன் கருதும் கோணத்தில் அணுகி தாங்கள் போட்ட பதிவுக்கு மீண்டும் நன்றிகள்.

Madhu Ramanujam said...

//இந்தப் பிரசினையை தேசிய நலன் கருதும் கோணத்தில்...//

ஜடாயு,

தேசிய நலன் அப்படிங்கிற விஷயம் எல்லரோட பார்வையிலும் இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் அது அப்படியில்லாது போனதுதான் மிகவும் வேதனை தரும் விஷயம்.

Anonymous said...

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு மாற்றல் ஆகி வரும்போது மைலாப்பூர் / திருவல்லிக்கேணி / மாம்பலம் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேற முயன்றபோது என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி நீங்கள் பிராம்மணரா என்பதுதான்.

Anonymous said...

கட்டபொம்மன்

ராஜகோபாலன், பரமசிவம், காளிதாஸ் என்று பல இந்து பிரமுகர்கள் முஸ்லீம் தீவீரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றனர். அது போன்ற ஒரேவிதமான மோடஸ் ஆப்பரண்டிஸ் பயன்படுத்தி உடலைத் துண்டம் துண்டமாக வெட்டிக் கொல்கின்றனர் இது ஒரு தொடர் கதையாய் மதுரையிலும் தமிழ் நாடு முழுவதும் தொடர்ந்து நடந்து வருவது.

இப்பொழுது உங்களது திசை திருப்பலுக்கு வருகிறேன். ஆம் ராஜன் செல்லப்பாவுக்கு இதில் தொடர்பு உண்டு. ராஜன் செல்லப்பா ஒரு கிறிஸ்துவர். அவர் கோவிலின் செருப்பு விடும், வாகன வரி வசூலிக்கும் காண்டிராக்ட் எடுத்து அதை தனது அடியாளான ஒரு முஸ்லீமுக்கு பினாமி காண்டிராக்ட் கொடுத்தார். இந்த இரண்டு ரவுடிகளையும் தொடர்ந்து எதிர்த்ததால் ராஜகோபாலன் படு கோரமாக தன் வீட்டு முன்னால் காலை பேப்பர் படித்துக் கொண்டிருந்த பொழுது துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப் பட்டார். இது வரை யாரும் உருப்படியாக தண்டனை பெற்றதில்லை. ராம கோபாலனை பட்டப் பகலில் கழுத்தில் வெட்டிய கோவை பாட்சா ஆதாரம் இல்லாத காரணத்தினால் ஒரு கிறிஸ்துவ மாஜிஸ்டிரேட்டால் வெளியே விடப் பட்டான் அதே மதுரையில்தான்,. அதே பாட்சா பின்னாளில் கோவையில் 70 பேரைக் குண்டு வைத்துக் கொன்றான். ராஜகோபாலன் கொல்லப் பட்டது கிறிஸ்துவ, இஸ்லாமிய தீவீரவாதிகளால் என்பதும் அது ஒரு மதக் கொலை என்பதையும் யாரும் மறைக்கவோ, மறக்கவோ முடியாது, சும்மா திசை திருப்ப வேண்டாம்

Anonymous said...

கட்டபொம்மன்

இன்னொரு விஷயம், ராஜகோபாலன் கொல்லப் பட்டதற்கு, அவர் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும், மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்கள் தேச விரோத சக்திகளின் கைகளிலும் இஸ்லாமியர்கள் கைகளில் செல்வதையும் எதிர்த்ததால் இந்து மத விரோதிகளால் கொல்லப் பட்டார். அதை ஒரு முன்விரோதக் கொலையாக திசை திருப்புவது இந்துக்கள் விரோத அரசுகளும் உங்களைப் போன்ற ஆட்களும்தான்.

இப்படிக்கு
மறைந்த ராஜகோபாலன் அவர்களின் நண்பன்

ஜடாயு said...

கட்டபொம்மன்,

அனானி சொன்ன செய்திகள் சரியாகவே தோன்றுகின்றன. இந்து விழிப்புணர்வை வளர்த்தார் என்பதற்காகவே ராஜகோபாலன் கொடூரமாகக் கொல்லப் பட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

Anonymous said...

இதுக்கு பேருதான் காதுல பூ சுத்துறது!!
மிஸ்டர் நபி: நான் தான் இறைதூதர்.

மிஸ்டர் அப்பாவி: அதுக்கு என்ன ஆதாரம்?

மிஸ்டர் நபி: இறை வேதத்துல அப்படி தான் சொல்லியிருக்கு.

மிஸ்டர் அப்பாவி: இறை வேதம் எங்கிருக்கு?

மிஸ்டர் நபி: இறைவேதம் எங்கிட்ட இருக்கு.

மிஸ்டர் அப்பாவி: உங்கிட்ட இறை வேதத்த யாரு கொடுத்தா?

மிஸ்டர் நபி: நேத்து ராத்திரி காப்ரியேல் வந்து கொடுத்தார்.

மிஸ்டர் அப்பாவி: ஓ, அப்படியா. காப்ரியேல் வந்து யார் கிட்ட கொடுத்தார்?

மிஸ்டர் நபி: ஏன், எங்கிட்ட தான்.

மிஸ்டர் அப்பாவி: ஓ, அத யாரு பாத்தா?

மிஸ்டர் நபி: நான் தனியா இருக்கறப்ப வந்து கொடுத்தார். அவர் யாரும் இல்லாத நேரம்தான் எங்கிட்ட வந்து பேசுவார்.

மிஸ்டர் அப்பாவி: ஏன், நாங்கல்லாம் கூட இருந்தா வரமாட்டாரா?

(மிஸ்டர் நபி கீழே விழுந்து புரள்றார். வாயில நுர தள்ளுது. கைகாலெல்லாம் உதச்சுக்றார். உளறுரார். வேர்த்து கொட்டுது. மயக்கமாயிட்ரார். மிஸ்டர் அப்பாவி பயந்து போய் என்ன செய்யரதுன்னு தெரியாம நிக்கிறார். இப்போ மிஸ்டர் நபி எழுந்து உட்காருரார்)

மிஸ்டர் நபி: இப்போதான் காப்ரியேல் என் மேல வந்தார். மணி ஓசை மாறி சத்தம் கேட்டுச்சு. அதுக்கு அர்த்தம் மிஸ்டர் அப்பாவிகிட்ட நான் தான் இறைதூதர்னு சொல்லு. அவன் அத ஏத்துகிட்டு, நீ சொல்றதெல்லாம் நம்பி, நாளையிலேர்ந்து மல்லாக்கப் படுத்துகிட்டு கடவுள தொழனும்னு சொல்லு. அப்படி அவன் தொழலன்னா, அவன கழுத்த வெட்டு அப்டீண்டு சொன்னாரு.

மிஸ்டர் அப்பாவி: (பயந்து போனவராக) அய்யோ, நான் முன்னாடிலேந்து நீங்க தான் நபீண்டு சொன்னேன். இந்த முட்டாப் பயகதான் நம்ப மாட்டேங்கிரானுக. நான் அப்பலேந்து உங்க ஆளுதான். கடவுள் உங்க கிட்டதான் தினமும் வர்றார். நீங்க சொல்றதெல்லாம் தான் இறைவேதம். இனிமேல் உலகத்துல இருக்குறவங்க எல்லாம் இததான் ஏத்துகிடனும்.

—-

சகோதரர்களே,

இது ஒரு கற்பனைதான். ஆனால், பொய்யில்லை. முஹம்மதின் வாழ்க்கையில் இப்டிதான் நடந்தது. அவனே தனக்கு கடவுள் வந்து பேசுவதாக சொல்லிக்கிட்டான். அவனே சாமி சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனார்னு ரீல் விட்டான். அவனே மணியோசை மாதிரி குர்-ஆன் சத்தமா கேட்டுதுன்னான். மணியோசைக்கு இதுதான் அர்த்தமுன்னு அவனே ரீல் சுத்தினான். கடவுள் தன்கிட்ட மட்டுமே வந்து பேசுரார்னு ரீல் சுத்தினான். அப்போ ஏன் கடவுள் எல்லார் கிட்டயும் வந்து பேசுரதுல்ல? ஒரு நாலு பேருகிட்ட வந்து ஒரே சம்யத்துல குர்-ஆனை ஓதலாமுல்ல?

இப்படிப்பட்ட ஒரு ரீலை நம்பி, உங்களது வாழ்க்கையை பாழ் செய்கிறீர்களே. இந்து மதம் இப்படி ஒருவனை மட்டும் நம்பி மத்தவனுங்ககிட்ட எல்லாம் கடவுள் பேசுறார்னு சொல்றதுல்ல. எல்லாத்தையும் ஏத்துக்கிது. எது சரி, எது தவறுன்னு முடிவு செய்ய வேண்டிய பொறுமையை உங்களுக்கு தருது. உங்கள சிந்திக்க வைக்குது. போலிச்சாமியார் கம் கடைசி போலிச்சாமியார் எவனோ ஒருத்தன் சொன்னதுதான் இறுதியான இறைவேதம்னு இந்து மதம் ரீல் சுத்துறதில்ல, உங்களோட அறிவ முடக்கி போடுரதில்ல.

உங்களோட ஒரிஜினல் மதத்துக்கு மீண்டு வாருங்க சகோதரர்களே.