Friday, December 22, 2006

இந்து வாழ்வுரிமைக் குரல் மதவெறியா? : பதிலடி

எனது "பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சைத் தமிழ் மண்" பதிவைக் குறிவைத்து திரு. அசுரன் என்பவர் திட்டுக்களும், வசவுகளும் பொங்கி வழிய, "பதில் சொல்லுங்கள்" என்று கேட்டு ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். தான் சார்ந்திருக்கும் சித்தாந்தத்தின் வழக்கமான குழப்படியை முன்வைத்திருக்கிறார்.

எனது நண்பரும், இடதுசாரி இந்துத்துவம் போன்ற அருமையான கட்டுரைகளை எழுதியவருமான திரு. அருணகிரி, இவை வெற்று வாதங்களானாலும் பதிலடி தர வேண்டும் என்று கருதுகிறார். அவர் தரும் பதிலடி இதோ:

"இடதுசாரிபோர்வையில் இஸ்லாமிய அடிப்படைவாத கொட்டை தாங்கியாய் இனக்காழ்ப்பு உமிழும் கற்பக விநாயகம் என்ற பாஸிஸ்டுக்கு வெறியருக்கு, பெருமிதமிக்க ஒரு இந்துவின் பதில்:

வாயில் நுரை தள்ள வெறுப்பு விஷம் கக்கும் நீங்கள் உங்கள் எழுத்துகளில் உமிழப்பட்ட காழ்ப்பில் கடுகளவாவது சிந்தித்து எழுதுவதில் செலவழித்திருக்கலாம் . அப்படிச்செய்யாததால், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு, எல்லாப் பிரச்சினைகளையெல்லாம் ஒரே ஓட்டைச்சட்டியில் போட்டுக்கலக்கி , நாற்றம் வரும் நடையில் குப்பாச்சு குழப்பாச்சு என உளறி விட்டுப் போயிருக்கிறீர்கள்.

மனிதன் பல அடையாளங்கள் உடையவன். அவனை பொருளாதாரம் என்ற குப்பியில் மட்டும் அடைத்து அடையாளப்படுத்தும் சில மார்க்சீய அரைவேக்காடுகளுக்கு இது புரியவில்லை என்றால் - செப்டம்பர் 11 பயங்கரவாதிகளைப் பார்த்தறிக. நன்றாய்ப்படித்தும், டாக்டர்களாகவும் , பேராசிரியர்களாகவும் உள்ள பயங்கரவாதிகள் எதனால் பயங்கரவாதிகள் ஆகிறார்கள் என்ற கேள்விக்கான பதில்தான் பாம் வைப்பவன் எல்லாம் ஏன் முஸ்லீமாக இருக்கிறான் என்பதற்கு பதில் . இது போல் பல கேள்விகள் உண்டு. துருக்கி மன்னராட்சி கவிழ்ந்தாலும், ஈராக்கின் மேல் அமெரிக்கா படையெடுத்தாலும் இங்குள்ள இந்துக்கள் அடிக்கப்படுவது எந்த வணிக உறவு கெட்டதால் ? ரத்த ஆறு ஓடச்செய்து நாட்டைப்பிரித்தற்கு வணிக உறவா காரணமானது? காஷ்மீர் உரிமைவாதிகள் என்பவர்கள் இந்துக்களை மட்டும் வெளியேறச்சொல்லி விரட்டியது எந்த வணிக உறவு கெட்டதால் ? சஞ்சய் தத் என்ற வெறியன் ஆயுதம் பதுக்கியது எந்த வணிக உறவை மேம்படுத்த? எங்கோ இருந்து இயக்கும் பயங்கரவாதக் கும்பலுக்கு உள்ளூர் "சிமி"க்கள் உதவுவது எந்த வணிக உறவை வளர்க்கும் பொருட்டு? அப்பாவிக் குழந்தைகளும் பெண்களும் உயிரோடு கொளுத்தப்பட்டது எந்த வணிக உறவு முறிந்ததால் ? கொள்ளையடிப்பதை மட்டும் செய்யாமல், குறி வைத்துக் கோவில்களை இடிப்பதும், வழிபடும் சிலைகளை கழிவறைப்படிகளாக்குவதும் எந்தப்பொருளாதாரச் சமன்பாட்டில் பொருத்த முடியும்?

பைசா அடிப்படையில் வைத்தே மனிதப்பிரச்சனைகளைப் பார்க்க நினைப்பது மனிதனைப் பிச்சைக்காரனாக வைத்திருப்பதில் தனது இருப்பினை நிலைநிறுத்தும் இயக்கங்களுக்கு வேண்டுமானால் வசதியாய் இருக்கலாம். ஆனால் உண்மையில் மனிதம் என்பது அவ்வளவு எளியதாக இல்லை. உணவிட்டால் கரணமிடும் குரங்கல்ல மனிதன் . அவனுக்கு வயிற்றையும் தாண்டிய அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களை ஏற்படுத்துபவை எவை எவை என்பதில்தான் அவர்களது செயல்களுக்கான காரணிகள் பொதிந்துள்ளன. உயிரை எடுக்கவும், உயிரை விடவும் துணியும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பலர் நன்கு படித்தவர்கள் , நல்ல வேலையில் உள்ளவர்கள், பொருளாதார விடுதலை அடைந்தவர்கள். பைசா அடிப்படையிலோ வணிக அடிப்படையில் மட்டுமோ பார்த்தால் அவர்களின் கொடூரங்களுக்குக் காரணம் ஏதுமில்லை . இவற்றிற்கான காரணம் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள உபயோகப்படுத்தும் அம்சங்களில் உள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தைச் செல்லம் தந்து தடவிக்கொடுத்து தூபம் போட்டு வளர்க்கும் அரசியல் ஓட்டுப் பொறுக்கிகளும் முற்போக்கு முகமூடிகளும் இருக்கும்வரை இந்து வாழ்வியல் ஆதாரங்களையும் அடையாளங்களையும் காட்டும்பொருட்டு இந்து என்ற அடையாளத்தின் அடிப்படையில் இந்துக்கள் அணிதிரள்வது தவிர்க்க முடியாதது.

பன்னாட்டு பஹாசுரக் கம்பெனிகள் இந்தியாவுக்குள் வரவும், தஞ்சையிலிருந்து ஓட்டாண்டிகளாய் சென்னைக்கு மக்கள் வருவதற்கும் இஸ்லாமியத்தீவிரவாதம் தான் காரணம் என யாரய்யா சொன்னது - சம்பந்தா சம்பந்தமின்றி நீங்கள் உளறுவதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உள்ளது . அந்த உளறல்களை ஏன் இந்து வாழ்வியலுக்குப்போராடும் இயக்கங்களோடு இணைக்கிறீர்கள்? தஞ்சையிலிருந்து மட்டுமல்ல இராமனாதபுரம், மதுரை , நெல்லை என அத்தனை ஊர்களில் இருந்தும்தான் வயிற்றுப்பிழைப்புக்காக சென்னை வருகிறார்கள். பேசப்பட்ட பிரச்சனை அதுவல்ல . ஊருக்குள் பரவும் இஸ்லாமிய மதவெறி ஆதிக்கம் பற்றித்தான் பேச்சே. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? இப்படி ஊர்விட்டு ஊர் வந்து பிழைக்கும் நிலை ஏற்பட்டதால், உள்ளூரில் பரவும் இஸ்லாமிய மதவெறி ஆதிக்கம் பற்றி யாரும் பேசக்கூடாது என்கிறீர்களா? அல்லது அப்படி ஆதிக்கம் செய்வது அவர்கள் உரிமை என்று சொல்லப்போகிறீர்களா?

சீனாவுக்கு வால் பிடிக்கும், இஸ்லாமிய கால் நக்கும் கலாசாரத்தை ஒழித்து விட்டு பிறகுவாருங்கள் நாட்டார் கலாசாரம் குறித்துப் பேச . பார்ப்பனர் எவரும் மற்ற இந்துக்களை கழுத்தறுத்துக்கொல்வதில்லை. பார்ப்பனர் எவரும் நாட்டார் தெய்வக்கோவில்களை இடித்தழித்து, சூறையாடவில்லை . பார்ப்பனர் எவரும் கிறித்துவரை புனித விசாரணை செய்து எரிக்கவில்லை. பார்ப்பனர் எவரும் இஸ்லாமியர்மீது ஜிஹாத் தொடுத்து பாம் வைக்கவில்லை . காட்டுமிராண்டிகள் என தமிழர்களைச்சொல்பவருக்கு வக்காலத்து வாங்கும் கற்பக விநாயகம் போன்றவர்களுக்கு நம் கலாசாரம் பற்றிப்பேச என்ன அருகதை உள்ளது ? மாற்றுக்கலாசாரத்தையெல்லாம் வெட்டியழிக்கும் இஸ்லாமிய அடிவருடிகளுக்கு நாட்டார் கலாசாரம் பற்றிப்பேச எப்படி நா எழுகிறது? வன்முறைக்கலாசாரத்தால் தொன்மைக் கலாசாரம் அழித்த கம்யூனிஸ்டுகளுக்கு வால்பிடிப்பவருக்கு உள்ளூர்க் கலாசாரம் பற்றிப்பேச என்ன தகுதி இருக்கிறது?

வால் மார்ட் போன்றவற்றின் தீமை குறித்தும், சிறுவிவசாயிகளின் பாதுகாப்பு குறித்தும் குருமூர்த்தி எழுதிய கட்டுரைகளைப் படித்திருக்கிறீர்களா ?

உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் ஒன்றாய்க்குழப்பி சேறடிக்கும் வேலையை முதலில் நிறுத்தி விட்டு வாத ஒழுங்குடன் பேச வாருங்கள்.
இந்துத்துவ பயங்கரவாதம் என்றெல்லாம் பொய்ஜல்லியடிக்கும் முன், அமைதியாய் இருந்த காலத்தில் இந்துக்களுக்கு இஸ்லாமியர்களால் நிகழ்ந்த வன்கொடுமைகளை எண்ணிப்பாருங்கள் . இப்போதும்கூட இந்தியாவிலேயே இந்துக்கள் அரசியலில் அனாதையானதால் மூன்று மதங்களுக்கிடையே இந்து மதம் மட்டும் சவலைப்பிள்ளையாய் அரசு நடத்துவதைப்பாருங்கள். கோவில்களை அப்துல் ரஹ்மான் அந்துலேயும், சாலமன் ரெட்டியும் ஆட்சி செலுத்தலாம் என்ற நிலையையும், சர்ச்களிலோ, வக்ஃப் போர்டுகளிலோ இந்துக்கள் தலையிடமுடியுமா என்பதையும் எண்ணிப்பாருங்கள் .
ஸ்டெயின்ஸ் பாதிரியை கொன்றவனுக்கு மரணதண்டனை என்ற போது வாய் திறக்காத கருணாநிதியும் , அருந்ததிராயும் 11ராணுவத்தினர் சாவுக்குக்காரணமான அப்சலுக்காக அழுவதைப்பாருங்கள்.


இஸ்லாமிய நோம்புக்கஞ்சி, செக்யூலர் என்றும் இந்துவின் திருநீறும் பொட்டும் அரசியல் தீட்டு என்றும் ஆன கேடு கெட்ட மதவாத அரசியலை முதலில் சுத்தம் செய்து விட்டு , விக்டிமைஸ் ஆகி வெம்பியிருக்கும் இந்துவிடம் வியாக்கியானம் செய்ய வாருங்கள்.

அப்படிச்செய்யும் நேர்மையில்லை என்றால் பொத்திக்கொண்டு போங்கள்".

13 comments:

Anonymous said...

பொத்திக் கொண்டு போனால் அப்புறம் இவர்கள் வண்டவாளம் எப்படி வெளியே தெரியும். இப்படி பேசிக் கொண்டே இருப்பது தான் இவர்களின் வாழ்வாதாரம். அதனை இழக்க யாரும் முயல்வதில்லை. வாழ்க அசுரன். வளர்க அவரது புலம்பல்கள்.

bala said...

//இப்படி பேசிக் கொண்டே இருப்பது தான் இவர்களின் வாழ்வாதாரம். அதனை இழக்க யாரும் முயல்வதில்லை. வாழ்க அசுரன். வளர்க அவரது புலம்பல்கள்.//

அசுர வம்ச அய்யா,

எங்கள் புரட்சிகர கட்சி தலைவர் அசுரன் அய்யா, ஒரு சாதாரண run of the mill கம்யூனிச வெறியர் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் தலைவர், இந்திய இறையாண்மைக்கு எதிராக, சீனாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் விளக்கு பிடிக்கும்,திராவிட,இஸ்லாமிய,கம்யூனிஸ வெறியர் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

பாலா

Anonymous said...

அண்ணே தலைவரு பேருதான் கொள்கைதான் அது. ஆனா உள்ளுக்காள பச்சை பனியனு போட்டுரூப்பாரு போல.

பாருங்க சிவாஜி, திலகரு இப்படி முஸ்லீம்களுக்கு சுண்ணாம்பு தடவுனவங்கள அவர் பதிவில கிழிப்பாரு. காஷ்மீர் போராட்டம் சுத்தந்திர போராட்டமுனு சொல்லுவாரு. சைடில லைட்டா சாஃப்டா நான் முஸ்லீம்களையும் ஆதரிக்கவில்லைனு டிஸ்கி கொடுப்பாரு.இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பாருங்க ஜின்னாதான் இந்தியாவுக்கு விடுதலை வாங்கி குடுத்தாருனு சொல்லுவாரு.

பாரதி திலகர ஆதரவாளரனால அவரை பத்தியும் போட்டாரு. தெரியாது உங்களுக்கு.

அவர இன்னுமா எல்லாரும் சிவப்பு சட்டை போட்டவருனு நம்புரீங்க?.

Anonymous said...

அருணகிரி மிகவும் அழகான பதில் எழுதியுள்ளார். மிக அருமையான, தெளிவான பதில்கள்.

இருப்பினும், ஒரே ஒரு விண்ணப்பம். தாங்கள் எழுதியுள்ளது ஐந்தாம் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவர் சிறுமியர் புரிந்துகொள்ளும் அளவில் உள்ளது. எனவே, தாங்கள் எழுதியுள்ளதை அசுரன் அளவு மாபெரும் அறிவுடையோர் புரிந்துகொள்ளல் சிரமமே. மேலும் சற்று எளிமைப்படுத்தி பரவலாக பயன்படுத்தப்படும் மேடைப்பேச்சு கம்யூனிச வார்த்தைகளை மட்டும் பட்டியலிட்டிருந்தால் அவருக்கு வசதியாக இருந்திருக்கும். அவருக்கு உதவும் வகையில் அவரால் ஒவ்வொரு கட்டுரையிலும் தொடர்ந்து சொல்லப்படும் வார்த்தைகளை இங்கே பட்டியலிடுகிறேன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த வார்த்தைகளை வைத்து வாக்கியங்களை அமைப்பதுதான். அது மிகவும் எளிது. மூன்றாம் வகுப்பில் கோடிட்ட இடங்களை நிரப்ப உங்களுக்கு சொல்லிக்கொடுத்திருப்பார்களே?

மனித குல விரோத இந்துத்துவ வெறி அதிகார வர்க்க புரட்சிக்காரன் சுரண்டி கொழுத்து உழைக்கும் மக்களை மறுகாலனியாதிக்க சூழல் ஆதிக்கம் ஏகாதிபத்திய சார்பு வரலாறை பிரியானிக்கு பன்னாட்டு கம்பேனிகளை அத்துக் கூலி போண்டி கொட்டை தாங்கி வாய் வைத்து சுனாபானா கோயபல்ஸ்களின் பாரம்பரியம் விவசாயிகள் தற்கொலை பொருளாதார அடக்குமுறை வேதத்துல பீலா அதி அறிவு ஜீவி அறிவியல் விஞ்ஞானம் பார்ப்னிய கலாச்சாரத்தால் பாண்பாடு நாட்டார் வழிபாட்டு பார்ப்பினிய போராட்டத்திற்க்கு தெசிய முதாலாளீகளுக்கு விற்பதற்க்கு கோஸ்டியனிரின் தரகு பணத்தில் பாடவது பக்கத்திற்க்கு பார்ப்னியம் திசை திருப்பி விடுவது பயங்க்ரவாதம்

அப்புறம் உங்களுடைய எழுத்துக்களில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் செய்தால்தான் நீங்கள் அசுரனைப்போல அலுவலக கணிணியில் ஆபாசமாய் எழுத முடியும். நேர்மையின் சின்னமான அசுரன் தான் வேலை பார்ப்பது இந்திய ஏழைகளை வஞ்சிக்கும் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் என்பதால் அந்த நிறுவனத்தினை வேலைபார்க்காமல் சுரண்டி வர்க்கப் போராட்டம் நடத்துகிறார் போலும். அசுரா, காமுக மாவோவின் தலைப்பிள்ளையே, சீனாவின் காம்ரேடே, நடத்து, நடத்து. தொடர்ந்து நடத்து உன் வர்க்கப்போராட்டத்தை.

இன்னொரு முக்கியமான விசயம். தவறில்லாமல் தமிழ் எழுதுகிறீர்களே. இதை குறைத்துக்கொள்ளாவிட்டால் தாங்கள் அசுரனை போல மொழி உணர்வு தாண்டிய மிகப் பெரிய புரட்சிவீரனாவது எப்போதும் நடக்காது.

Anonymous said...

அருணகிரி

அருமையான பதிலடி. இந்த அசுரன் என்ற திராவிட, மார்க்ஸிய, முற்போக்கு கருமாந்திரத்துக்கு ஆதராத்துடன் பதில் போடுவது எல்லாம் ரொம்ப அதிகம். இவர் இது வரை கழிந்தது எல்லாம் பாதிப் பொய் மீதி புருடா என்று பலரும் மீண்டும் மீண்டும் நிரூபித்தாகி விட்டது. எதைப் பற்றியும் ஆழ்ந்த அறிவு இல்லாமல் அரைகுறையாக அபாண்டங்களை மட்டும் அள்ளி வீசி விட்டுப் போவதே இந்த வக்கிரம் பிடித்த ஆசாமியின் வழக்கமான வேலை.

ஜடாயு எதைப் பற்றி எழுதியிருக்கிறார் என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் காலவதியான கம்னியூஸ்டு கொள்கைகளையும், பார்ப்பன கலாச்சார அழிப்புகளைப் பற்றியும் பேசி பிரச்சினையை திசை திருப்புகிறார். அந்த அநாகரீகமான பேர்வழியின் தொழிலே அதுதான். ஜடாயு எழுதியிருப்பது தஞ்சைப் பகுதிகளில் இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்புக்கள் குறித்தும் அதனால் பிற்காலத்தில் ஏற்படப் போகும் ஆபத்துக்கள், தீமைகள், பிரிவினைவாதங்கள் பற்றியும் ஆகும். ஆனால் அதற்குப் பதிலாக இந்த ஆள் அமெரிக்கா ஆப்பிரிக்கா என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ உளறிக் கொட்டியிருக்கிறார். ஜடாயு பொருளாதாரம் பற்றிப் பேசியிருந்தால் அதையெல்லாம் இழுக்கலாம். வால்மார்ட் வருகை, பன்னாட்டுக் கம்பெனிகளால் உள்ளூர் தொழில்கள் நசித்து போதல் என்பதைப் பற்றியெல்லாம் விவாதிக்க இந்து அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜ்யாகரண் மஞ்ச் இருக்கிறது. ஆனால் இந்துக்களின் வாழ்வாதாரத்தையை, அடிப்படை வாழும் உரிமைக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்துவது இஸ்லாமியத் தீவீரவாதம் அவர்கள் ஒரு இடத்தை ஆக்கிரமிப்பதனால் ஏற்படப் போகும் தீவீரவாத அச்சங்களை ஜடாயு குறிப்பிட்டதால் அதை திசை திருப்பும் பொருட்டு தனது வழக்கமான பார்ப்பன ஜல்லியை அடித்திருக்கிறது இந்த அரை வேக்காடு. கம்னியுஸ்டுகளுக்கும் இந்தியக் கலாச்சாரத்தை அழிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ள அசுரர்களுக்கு கலாச்சார அழிவைப் பற்றி பேசவோ, விவசாயத் தொழிலின் நசிவைப் பற்றிப் பேசவோ அருகதை கிடையாது.

தனக்கு நிதியுதவி தரும் நிலக்கிழார்கள் தன் கட்சியை ஆதரிக்கும் பண்ணையார்களை எதிர்த்துக் கூலி கேட்டதற்க்காக குடிசைக்குள் வைத்துக் கொளுட்திய பொழுது அதே பண்னையார்களின் அக்கிரமத்தை, கொலைபாதகத்தை ஆதரித்த ஈ வெ ரா என்ற தலித்/விவசாயக் கூலிகளின் எதிரியின் அடிவருடியான அசுரனுக்கு விவசாயக் கூலிகளைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது ?

தலித் பெண்கள் ஜாக்கெட் போட ஆரம்பித்ததனால்தான் துணி விலை ஏறி விட்டது என்று ஏகடியம் பேசிய ஈ வெ ராவின் அடியாளான அசுரனுக்கு வால்மார்ட்டைப் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது ?

முதலில் போய் ஈ வெ ரா விடம் கேளு ஏண்டா தலித்களைக் கொளுத்தியவனை ஆதரித்தாய் என்று அப்புறம் எங்களிடம் கேள்வி கேட்கலாம்.

கால்கரி சிவா said...

சிவப்பு சட்டை போட்ட கோமாளிகள்

வஜ்ரா said...

நான் ஏற்கனவே ஒரு முறை இந்த ASSசுரன் பற்றியும் இது போன்ற புத்தி பிரழ்ந்த இடதுசாரி இஸ்லாமியக் கொட்டைத்தாங்கிகளைப் பற்றி ஒன்று சொன்னேன்

அது,

Mental constipation oral diarrhoea என்ற வியாதியால் பாதிக்கப் பட்டவர் என்று.

மூளை சிறிதும் யோசிக்காமல் சொன்னதையே சொல்லும் (ஆண்டவன் பேரைச் சொன்னாலாவது புன்னியம் கிடைக்கும்) வாய் மட்டும் உளரிக் கொட்டிக்கொண்டிருக்கும். சம்பந்தமே இல்லாத உளரல்கள் அவை. அதை சிரித்துவிட்டு ஒதுக்கிவிட வேண்டும்.

அருணகிரி அவர்கள் பதில் எல்லாம் சொல்லி அதற்குத் தேவையில்லாத publicity கொடுத்திருக்கிறார்.

ஜடாயு said...

அனானி,

// பண்னையார்களின் அக்கிரமத்தை, கொலைபாதகத்தை ஆதரித்த ஈ வெ ரா என்ற தலித்/விவசாயக் கூலிகளின் எதிரியின் அடிவருடியான அசுரனுக்கு விவசாயக் கூலிகளைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது ?

தலித் பெண்கள் ஜாக்கெட் போட ஆரம்பித்ததனால்தான் துணி விலை ஏறி விட்டது என்று ஏகடியம் பேசிய ஈ வெ ராவின் அடியாளான அசுரனுக்கு வால்மார்ட்டைப் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது ?

முதலில் போய் ஈ வெ ரா விடம் கேளு ஏண்டா தலித்களைக் கொளுத்தியவனை ஆதரித்தாய் என்று அப்புறம் எங்களிடம் கேள்வி கேட்கலாம். //

பெரியார் போன்ற ஒரு சுயநல ஜாதிவெறியரைப் போற்றும் இடதுசாரி கருத்தியலைக் கிழித்து விட்டீர்கள். மிக்க நன்றி.

Anonymous said...

// சிவப்பு சட்டை போட்ட கோமாளிகள் //

சிவா, சிவப்பு சட்டையோடு இப்போது பச்சைக் குல்லாவும் சேர்ந்து கொண்டிருக்கிறது!

ஜடாயு said...

// சம்பந்தமே இல்லாத உளரல்கள் அவை. அதை சிரித்துவிட்டு ஒதுக்கிவிட வேண்டும். //

வஜ்ரா, சரியாகச் சொன்னீர்கள்.

// அருணகிரி அவர்கள் பதில் எல்லாம் சொல்லி அதற்குத் தேவையில்லாத publicity கொடுத்திருக்கிறார். //

ஆனால் இதைச் சாக்கிட்டு, அருணகிரி எழுதிய பாஸ்பரசை நைட்ரஸ் ஆசிட்டில் முக்கியது போன்ற பதிலடி படிக்கக் கிடைத்திருக்கிறது! இது ஒருவகையில் நல்லது தான் :))

Anonymous said...

// இஸ்லாமிய நோம்புக்கஞ்சி, செக்யூலர் என்றும் இந்துவின் திருநீறும் பொட்டும் அரசியல் தீட்டு என்றும் ஆன கேடு கெட்ட மதவாத அரசியலை முதலில் சுத்தம் செய்து விட்டு //

அசத்தலான அடி ! இதற்கு என்ன சொல்லுவான் அசுரன்?

ஆனா பாருங்க, திருநீறு, தீமிதி தான் தீட்டு.. நாங்க மஞ்ச துண்டு போடறது பக்கா பகுத்தறிவு தான். ஆமா!

Anonymous said...

வெருகல் முருகன் கோயில் மீது வான் தாக்குதல்
[வியாழக்கிழமை, 28 டிசெம்பர் 2006, 17:23 ஈழம்] [க.நித்தியா]
திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று வெருகல் முருகன் கோயில் மீது சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.


இன்று வியாழக்கிழமை முற்பகல் 9 மணியளவில் 2 கிபிர் விமானங்கள் முருகன் கோயில் மீது 9 குண்டுகளை வீசியுள்ளன.

கோயில் கட்டடம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் அருகில் உள்ள கடைகளும் சேதமடைந்துள்ளன.

வாகரையையும் திருகோணமலையையும் இணைக்கும் வெருகல் பாதையையும் இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையான எல்லைப் பிரதேசமான வெருகல் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற வெருகல் முருகன் கோயில் அமைந்துள்ளது.

Anonymous said...

Great post jatayu.

Please remove popup type feedbacks.google toolbar blocks popup feedbacks.