Thursday, April 26, 2007

புதுச்சேரி மாநில சின்னங்கள்.. இந்து ஆன்மிகக் குறியீடுகள்

ஏப்ரல் 16, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு மாநிலத்தின் சின்னங்களை அறிவித்தது. சட்டசபையில் அமைச்சர் வைத்தியலிங்கம் இவற்றை முன்மொழிந்தார்.

மாநில மலர் (State Flower) : நாகலிங்கப் பூ
மாநில மரம் : வில்வ மரம்
காரைக்கால் அம்மையாரைத் தந்து சைவம் வளர்த்த மண்ணின் இயற்கை மணத்தைப் பறைசாற்றுகின்றன இந்த சிவச் சின்னங்கள்.

மாநில பறவை: குயில்
மாநில விலங்கு: அணில்

"வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?"
என்ற பாரதியில் குயில் பாட்டு மற்றும் அவரது பல கவிதைகளுக்கு ஊற்றுக் கண்ணாக இருந்தது புதுச்சேரி குயில் தோப்பு. அதனால் என் போன்ற பாரதி அன்பர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழகக் கடற்கரை வெளி முழுதும் பல இடங்களில் புனிதச் சின்னமாக வணங்கப் படும் ராமர் பாதச் சுவடுகள் புதுச்சேரி கடற்கரையிலிருந்தே தொடங்குகின்றன. அணில் என்றதும் நமது கலாசாரத்தில் ராமனின் சேவைக்கு அது உதவிய படிமம் தான் மனதில் தோன்றும். அதனால் அணிலும் இவ்வகையில் ஒரு அழகிய ஆன்மீகக் குறியீடு தான்.

இந்த அழகிய அடையாளங்களை புதுச்சேரிக்கு வழங்கிய காங்கிரஸ் அரசுக்கு பாராட்டுக்கள்.

(செய்தி : http://www.hindu.com/2007/04/21/stories/2007042103560200.htm)

6 comments:

Anonymous said...

மிசிநரிகள் அதிகமான புதுவையில் இப்படி, அதுவும் காங்கிரஸ் அரசு செய்திருப்பது ஆச்சரியம்தான். பார்த்துக்கொண்டே இருங்க, மிசிநரிகள் சோனியா முலமாக புதுவை அரசுக்கு குடைச்சல் கொடுக்கப் போவதை. திராவிட பெத்தடின் சப்போர்ட்டும் வாபசாகலாம்?......

ஆனாலும் ரங்கசாமியைப் பாராட்டுவோம்....

Anonymous said...

They should also declare "Mango" as the fruit of the state.

This will also make the Shivabhakthas happy (karaikkal ammayar story...) and also our friend Ramdoss whose election symbol is mango.

just kidding!!

i don't think any religious motives can be attributed to this simple task. Fortunatley, almost all the standard and popular items in pondy have religious significance.
(sorry no tamil typing...)

Anonymous said...

pl remove word verifcation option from the comments. this is really irritating...

ஜடாயு said...

// i don't think any religious motives can be attributed to this simple task.//

Yes, I am not attributing. But just expressing an opinion abt the sacred co incidence.

// Fortunatley, almost all the standard and popular items in pondy have religious significance. //

This is the subtle message. Thanks for bringing it.

Anonymous said...

http://www.rediff.com/news/2007/apr/25tarun.htm

Anonymous said...

தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு ஆடும் பார்ப்பன நாய்களால் புதுச்சேரியில் ஏன் ஆடமுடியவில்லை என்று யோசித்துப் பார்த்தீர்களா?

அங்கே உங்கள் ஜெயலலிதாவின் பருப்பு வேகாது. அதோடு மட்டுமல்லாமல் எங்கள் மருத்துவர் அய்யாவின் ஆதிக்கம் பாண்டிச்சேரியில் ரொம்ப அதிகம்.

எத்தனை பார்ப்பனர்களும் எத்தனை பார்ப்பனக் கட்சிகள் வந்தாலும் உங்களால் புதுச்சேரியின் மசுரைக்கூட புடுங்க முடியாது.

மிஷனரி அது இது என்று புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான் வந்தேறி நாதாறிகள்.